காங்கிரஸின் உண்மை முகம் இதுதான்: ராகுல் பேச்சுக்கு பாஜக கண்டனம்!

Dinamani2f2025 01 152flberlq4k2frahul Jp Nadda Nirmala Sitaraman.jpg
Spread the love

தில்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி,

1947-ல் இந்தியா உண்மையான சுதந்திரத்தைப் பெறவில்லை; ராமர் கோவில் கட்டப்பட்ட பிறகே இந்தியா சுதந்திரம் அடைந்ததாக மோகன் பாகவத் கூறிய கருத்து ஒவ்வொரு இந்தியரையும் அவமதிக்கும் செயல் எனத் தெரிவித்திருந்தார்.

மேலும், பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் நாட்டின் ஒவ்வொரு அமைப்பையும் கைப்பற்றிவிட்டன. தற்போது பாஜக, ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக மட்டுமல்லாமல் இந்திய அரசுக்கு எதிராக நாம் போராடுவதாக ராகுல் குறிப்பிட்டிருந்தார்.

ராகுல் காந்தியின் இக்கருத்துக்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *