கோவை: 'ஜி.டி. நாயுடு மேம்பாலம், செம்மொழி பூங்கா, வழிதவறிய யானை' – ஜூலை டூ டிசம்பர் I Photo Flashback
Posted on
Spread the love
ஜூலை 2025 – அதிமுக பொதுச்செயலாளரின் பிரச்சார பயணம் தொடக்கம் ஜூலை 2025 – தொடர் மழையினால் முழுகொள்ளளவை எட்டிய ஆழியார் அணை அக்டோபர் 2025 – தமிழகத்தை நீளமான முதல் மேம்பாலம் ஜீ .டி நாயுடு பாலம் என பெயர் வைக்கப்பட்டது அக்டோபர் 2025 – கோவை கொடிசியா வர்த்தக அரங்கில் முதல்வர் கலந்துகொண்ட புத்தொழில் மாநாடு அக்டோபர் 2025 – முதல் நாள் ஜீ .டி நாயுடு மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் அக்டோபர் 2025 – கோவை ஜீ.டி கார் அருங்கட்சியத்தில் புதியதாக திறக்கப்பட்ட ரேஸ் கார் பகுதி அக்டோபர் 2025 – விவசாய நிலங்களில் சேதம் ஏற்படுத்தி வந்த காட்டுயானை ரோலக்ஸ் பிடிக்கப்பட்டது அக்டோபர் 2025 – கோவையில் தீபாவளி கொண்டாட்டம் அக்டோபர் 2025 – துணை ஜனாதிபதியான பின் முதல் முறையாக கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நடந்த பாராட்டுவிழா நவம்பர் 2025 – கோவை விமான நிலையம் அருகே ஆண் நண்பருடன் இருந்த கல்லூரி மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை நவம்பர் 2025 -45 ஏக்கரில் உருவாக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்கா திறப்பு நவம்பர் 2025 -45 ஏக்கரில் உருவாக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்கா திறப்பு நவம்பர் 2025 – கோவை கொடிசியா வர்த்தக அரங்கில் விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் டிசம்பர் 2025 – கோவை விழாவின் ஒரு பகுதியாக பழமையான கார்கள் கண்காட்சி டிசம்பர் 2025 – வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்த யானைகள் டிசம்பர் 2025 – செம்மொழி பூங்கா பொதுமக்களுக்கு திறப்பு டிசம்பர் 2025 – செம்மொழி பூங்கா பொதுமக்களுக்கு திறப்பு டிசம்பர் 2025 – இ-பைலிங் நடைமுறைக்கு எதிராக நீதிமன்றம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டம் டிசம்பர் 2025 -கோவையில் சர்வதேச அளவில் மாநகராட்சியால் உருவாக்கப்பட்டுள்ள ஹாக்கி மைதானம் டிசம்பர் 2025 – கோவை தெற்கு பா.ஜ.க மாநாட்டில் கலந்துகொண்ட இருகட்சி தலைவர்கள்
Spread the love கரூர்: மனைவி, மகளை கொலை செய்த தொழிலாளி, தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக கரூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் வெங்கமேடு விவிஜி நகரைச் சேர்ந்தவர் செல்வகணேஷ்(45). இவர், கடந்த […]
Spread the love கொல்கத்தா ஆர்ஜி கர் பெண் பயிற்சி மருத்துவரின் கொலை வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி உதவுமாறு, பலியான பெண்ணின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். உலகம் முழுவதும் சனிக்கிழமையில் சர்வதேச மகளிர் […]
Spread the love உத்தரப் பிரதேசம் முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை தெரிவித்தார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் சிறப்பு நேர்க்காணலில் பங்கேற்ற உத்தரப் பிரதேச முதல்வர் […]