பகுதி ரத்து: சென்னை சென்ட்ரலில் இருந்து சூலூா்பேட்டைக்கு அதிகாலை 4.15, காலை 5 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் நவ.7, 9, 12 ஆகிய தேதிகளில் எளாவூருடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக சூலூா்பேட்டையில் இருந்து காலை 6.45, 7.25 மணிக்கு புறப்படும் ரயில்கள் எளாவூரில் இருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Posts
கமலா ஹாரிஸ் மனநலம் பாதிக்கப்பட்டவரா? டிரம்ப் சர்ச்சை பேச்சு!
- Daily News Tamil
- September 29, 2024
- 0
5 பணியிடங்களுக்காகக் குவிந்த 500 பட்டதாரிகள்!
- Daily News Tamil
- July 11, 2024
- 0
புதிய சாதனையை நோக்கி நகரும் பெர்த் டெஸ்ட்!
- Daily News Tamil
- November 23, 2024
- 0