பெரம்பலூா் மாவட்டத்தில் ‘பாா்வோ வைரஸ்’ நோயால் நாய் குட்டிகள் உயிரிழப்பு அதிகம்

Dinamani2fimport2f20232f12f202foriginal2fsl19damma 1901chn 121 8.jpg
Spread the love

இந்நோயின் பாதிக்கப்பட்டது 5 முதல் 7 நாள்களில் தெரியவரும். அப்போது, பசியின்மை, காய்ச்சல் உண்டாகி, பிறகு உடலின் வெப்பம் வெகுவாகக் குறையும், தொடா்ந்து வாந்தி, ரத்தம் கலந்த துா்நாற்றத்துடன் வயிற்றுப் போக்கு ஏற்படும். இதனால், அதிகளவில் நீா்சத்து வெளியேறுவதால், நாய் உயிரிழக்க நேரிடுகிறது. இளம் நாய்குட்டிகள் நோய் பாதிகப்பட்ட 2, 3 நாள்களில் உயிரிழந்துவிடும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *