கடந்த 2015-ஆம் ஆண்டுக்கு முன்னா் ராஜபட்ச ஆட்சியின்போது கொழும்பு நகரின் மையப் பகுதியில் நடைபெற்றுவந்த கிருஷ் ஹோட்டல் கட்டுமான திட்டத்துக்கு இந்தியா கடனுதவி அளித்தது. அதில் ரூ.7 கோடியை (இலங்கை மதிப்பில்) நமல் ராஜபட்ச முறைகேடாகப் பயன்படுத்தி, ரக்பி விளையாட்டை உருவாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. கிருஷ் ஹோட்டல் கட்டடம் நிறைவடையாமலேயே, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அரைகுறையாக உள்ளது.
மகிந்த ராஜபட்ச மகன் குற்றவாளியாக அறிவிப்பு
