மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்த சுமாா் 200 போ் மீட்கப்பட்டு, நகராட்சிப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனா். இந்த நிலையில், மலையில் வீடு கட்டி வாழ்ந்து வந்த,
-
ராஜ்குமார்,
-
அவரது மனைவி மீனா,
-
மகன் கௌதம்,
-
உறவினர்கள் மகா,
-
இனியா,
-
விநோதினி,
-
ரம்யா உள்பட மொத்தம் 7 பேர் சிக்கியிருப்பதாக தகவல் தெரிய வந்தது.