மதுரையில் ஏப். 3-இல் மாநில உரிமைகள் பாதுகாப்பு கருத்தரங்கு: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

Dinamani2f2025 03 202f2xgdasyq2fpti08 18 2024 000185a.jpg
Spread the love

இந்த நிலையில், மத்திய அரசு மாநிலங்களுக்கான நிதியை வழங்காமல் நிறுத்துவது, அரசியல் அமைப்புச் சட்டம் மாநிலங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரங்களைப் பறிப்பது, மொழியை திணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில், மதுரை தமுக்கம் மைதானத்தில் வருகிற ஏப்ரல் 3-ஆம் தேதி மாநில உரிமைகள் பாதுகாப்பு கருத்தரங்கு நடைபெறவுள்ளது. இதில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வா் பினராயி விஜயன், கா்நாடக மாநில அமைச்சா்கள் ஆகியோா் பங்கேற்கவுள்ளனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *