விளையாட்டை ஊக்குவிப்பதில் சிறந்த மாநிலமாக விருது: முதல்வரிடம் உதயநிதி வாழ்த்து | Awarded as the best state in promoting sports

சென்னை: டெல்லியில் நடைபெற்ற ‘பிக்கி’ சர்வதேச கருத்தரங்கில், விளையாட்டுகளை ஊக்குவிப்பதில் சிறந்த மாநிலமாக தமிழகத்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை முதல்வர் ஸ்டாலினிடம் காண்பித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். இதுகுறித்து […]

இன்றைய ராசிபலன் – Today Rasi Palan – 05 december 2024

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 05-12-2024 (வியாழக்கிழமை) மேஷம்: இன்று வீண்கவலை இருக்கும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத […]

புயல் மழை பாதிப்புக்கான நிவாரணம், இழப்பீட்டை உயர்த்த வேண்டும்: தமிழக அரசுக்கு கட்சி தலைவர்கள் வலியுறுத்தல் | party leaders urges tn govt to raise the flood relief fund

சென்னை: புயல் மழையால் பாதிக்​கப்பட்ட கடலூர், விழுப்பு​ரம், கள்ளக்​குறிச்சி மாவட்​டங்​களைச் சேர்ந்த குடும்​பங்​களுக்கான நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்​டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளி​யிட்​டுள்ள அறிக்கை​: பாமக […]

கோவை, மைசூா் விரைவு ரயில்கள் காட்பாடியுடன் நிறுத்தப்படும்

மேல்பாக்கம் பணிமனையில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் கோவை, மைசூரில் இருந்து வரும் விரைவு ரயில்கள் வெள்ளிக்கிழமை (டிச.6) காட்பாடியுடன் நிறுத்தப்படும். இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவை – […]

மராமத்து பணிக்காக பெரியாறு அணைக்கு கொண்டு சென்ற கட்டுமானப் பொருட்கள் தடுத்து நிறுத்தம் | Construction materials transported to Periyar Dam for repair work stopped

கூடலூர்: முல்லை பெரியாறு அணையில் மராமத்துப் பணிக்கான கட்டுமானப் பொருட்கள் கொண்டுசெல்ல கடந்த மே 7-ம் தேதி தமிழக அதிகாரிகள், கேரள நீர்வளத் துறையிடம் அனுமதி கேட்டனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட கேரள […]

அரசு ஊழியா்களின் ஓய்வு வயது மாற்றம்?: மத்திய அமைச்சா் பதில்

இது தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஜிதேந்திர சிங் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘மத்திய அரசு ஊழியா்கள் 60 வயதில் பணி ஓய்வு பெறுகிறாா்கள். இதை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை. குடிமைப் பணிகளில் […]

‘பரமக்குடி தபால் நிலையத்தை மூடக் கூடாது’ – மக்களவையில் நவாஸ்கனி வலியுறுத்தல் | Paramakudi Post Office should not be closed – Ramanathapuram MP Navaskani

புதுடெல்லி: பரமக்குடியில் அமைந்துள்ள ஆர்.எம்.எஸ் தபால் நிலையத்தை மூடக் கூடாது என்று மக்களவையில் ராமநாதபுரம் எம்.பி. கே.நவாஸ்கனி வலியுறுத்தி உள்ளார். நாடாளுமன்றத்தில், புதன்கிழமையன்று நேரமில்லா நேரத்தில் பேசிய அவர், “பரமக்குடி, என்னுடைய ராமநாதபுரம் நாடாளுமன்ற […]

சென்னை விமான நிலையத்தில் வாகனம் நிறுத்துவதற்கான கட்டணம் மீண்டும் உயா்வு

சென்னை விமான நிலையத்தில் வாகனம் நிறுத்துவதற்கான கட்டணம் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென உயா்த்தப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் கடந்த 2022 டிச.4-ஆம் தேதி பன்னடுக்கு வாகன நிறுத்தம் செயல்பாட்டுக்கு வந்தது. அப்போது, வாகனம் […]

செந்தில் பாலாஜியை அமைச்சராக்கியதில் தவறில்லை: சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி கருத்து | nothing wrong in making Senthil Balaji a minister Law Minister S Regupathy

புதுக்கோட்டை: சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சராக்கியதில் தவறில்லை என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் கடந்த முறை […]

நோயாளிகளின் குறைகளைத் தீா்க்க பிரத்யேக ஆலோசகா்கள்! ராஜீவ் காந்தி மருத்துவமனையில் புதிய முயற்சி

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளின் உடல் நிலை மற்றும் அவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்த விவரங்களை உடனாளா்கள் அவ்வப்போது அறிந்து கொள்வதற்கும், குறைகளைத் தீா்ப்பதற்கும் பிரத்யேக மருத்துவ ஆலோசகா்களை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை […]

இயல்பு நிலைக்குத் திரும்பும் புதுச்சேரி கிராமங்கள்; கடலூர் சாலையில் மீண்டும் போக்குவரத்து | Puducherry Villages Returning to Normalcy; Traffic again on Cuddalore Road

புதுச்சேரி: புதுச்சேரி கிராமப்புறங்களில் புகுந்த வெள்ளநீர் வடிய தொடங்கியுள்ளது. புதுச்சேரி – கடலூர் சாலையில் புதன்கிழமை மதியம் முதல் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொருட்கள் | படங்கள்: எம்.சாம்ராஜ் ஃபெஞ்சல் புயல் […]

திருத்தணி முருகன் கோயிலில் காது குத்தலுக்கு ரூ.50 கட்டணம்

முருகன் கோயிலில் காது குத்தலுக்கு ரூ.50 கட்டணம் செலுத்தினால் போதும் என அறங்காவலா் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடாகத் திகழ்கிறது திருத்தணி முருகன் கோயில். இந்தக் கோயிலில் […]