# Daily News Tamil > Breaking News in Tamil( தமிழ் செய்திகள்) ## Posts - [உன்னாவ் வழக்கு:``டெல்லி நீதிமன்றத் தீர்ப்பு என் குடும்பத்திற்கு மரண ஓசை" - பாதிக்கப்பட்ட பெண்](https://dailynewstamil.com/unnao-rape-case/): உத்தரப்பிரதேச மாநிலத்தின் உன்னாப் பகுதியின் எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர். 2017-ம் ஆண்டு வேலை வாங்கித் தருவதாக சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தார். இவரை எதிர்த்து சிறுமியின் குடும்பம் காவல் நிலையத்தை நாடியது. அந்த எஃப்.ஐ.ஆர்-ல் குற்றவாளியின் பெயர் சேர்க்கவில்லை. அதைத் தொடர்ந்து நீதி கேட்டுச் சென்ற சிறுமியின் தந்தை கொடூரமாக தாக்கப்பட்டார். மேலும், ஆயுதம் வைத்திருந்தார் என்றக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் மரணமடைந்தார். இந்த வழக்கு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட சிறுமியின் சித்தப்பா, 9 வருடத்துக்கு முன்னால் ஒருவரை மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். குல்தீப் சிங் செங்கரால் இவை எல்லாவற்றையும் கடந்து குற்றவாளிக்கு தண்டனைப் பெற்றுதர வேண்டும் என வாக்குமூலம் கொடுக்க சிறுமியும், சிறுமியின் சித்திகள் இருவர், வழக்கறிஞர்கள் இருவர் சென்ற கார் மீது, நம்பர் பிளேட்டில் கருப்பு மை பூசப்பட்ட லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே […] - [Sirai Movie Review | Vikram Prabhu | Suresh Rajakumari | Justin Prabhakaran | Cinema Vikatan](https://dailynewstamil.com/sirai-movie-review-vikram-prabhu-suresh-rajakumari-justin-prabhakaran-cinema-vikatan/): நன்றி - [தேமுதிக அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்; பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பு! | Album](https://dailynewstamil.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1/): தேமுதிக தலைமை அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பு…. படங்கள் – ஆஷிஷ்.ச Published:25 mins agoUpdated:25 mins ago நன்றி - [Nitin Gadkari ஒப்புதல் வாக்குமூலம் - மெளனத்தில் MODI அரசு| CHRISTMAS கொண்டாட்டங்களில் RSS தாக்குதல்?](https://dailynewstamil.com/nitin-gadkari-%e0%ae%92%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae/): Nitin Gadkari ஒப்புதல் வாக்குமூலம் – மெளனத்தில் MODI அரசு|CHRISTMAS கொண்டாட்டங்களில் RSS தாக்குதல்? Published:Just NowUpdated:Just Now நன்றி - [கிறிஸ்துமஸ் விடுமுறை: சென்னை மெரினா கடற்கரையில் குவிந்த மக்கள்! | Photo Album](https://dailynewstamil.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%86/): கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி விடுமுறை நாளான இன்று சென்னை மெரினா கடற்கரையில் குவிந்த மக்கள் படங்கள் : ராகுல் .செ Published:4 mins agoUpdated:4 mins ago நன்றி - [எடப்பாடி பழனிசாமியுடன் திடீர் சந்திப்பு! – எல்.கே. சுதீஷ் சொன்ன விளக்கம் என்ன? | தமிழ்நாடு](https://dailynewstamil.com/%e0%ae%8e%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4/): Last Updated:Dec 25, 2025 6:53 PM IST தமிழ்நாட்டில் தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுகள் பரபரப்பாக எழுந்துள்ள நிலையில் தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசியுள்ளார். News18 தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் மற்றும் அக்கட்சி தலைமைக் கழக நிலைய செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்டோர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது பேசிய பிரேமலதா, இயேசு போன்று கருணை உள்ளத்தோடு விஜயகாந்த் வாழ்ந்ததாகக் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தற்போதைக்கு அதிமுக – பாஜக ஆகிய இரு கட்சிகள்தான் கூட்டணி. அந்தக் கட்சித் தலைவர்களுடன் அன்று ஆலோசனை நடைபெற்றது. இனி என்ன நடக்க இருக்கிறது என்பதை நிச்சயம் உரிய நேரம் வரும்போது நாங்கள் அறிவிப்போம்” எனத் தெரிவித்திருந்தார். மேலும், விஜயகாந்த் நினைவு நாள் […] - [தினமும் கோலம் போடுங்க... 25,000 ரூபாய் மதிப்புள்ள பரிசை வெல்லுங்க!](https://dailynewstamil.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-25000-%e0%ae%b0-2/): கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி நன்றி - [குளியல் சோப் 5% துணி சோப் 18% என்னங்க இது : ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் சோப் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல் - Kumudam](https://dailynewstamil.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d-5-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d-18-%e0%ae%8e%e0%ae%a9/): சோப் தயாரிக்கும் சிறிய உற்பத்தியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய நிர்வாக குழு தேர்வுசெய்யப்பட்டது. தலைவராக கே.தனபால், துணை தலைவராக செல்வம், செயலாளராக அண்ணாதுரை, பொருளாளராக செந்தில்குமார் உள்பட 21 நிர்வாகிகள் புதிகாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  இந்த புதிய நிர்வாக குழு அடுத்த 3 ஆண்டுகளுக்கு பதவியில் இருக்கும். 400 உறுப்பினர்களின் ஒப்புதலோடு புதிய நிர்வாக குழு தேர்தல் இன்றி முழு மனதோடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.  இந்த புதிய நிர்வாகு குழு சார்பில் மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி வரி தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளது. குளியல் சோப்பிற்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கும் மத்திய அரசு, அதே துணி துவைக்கும் சோப்பிற்கு 18 சதவிகிதம் வரி விதிக்கிறது.  அதனால், துணி துவைக்கும் சோப்பிற்கும் 5 சதவிகிதமாக வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி உள்ளனர்.  நன்றி - [தூத்துக்குடி: பதவி கிடைக்காத விரக்தி? - தவெக நிர்வாகி அஜிதா ஆக்னல் தற்கொலை முயற்சி!](https://dailynewstamil.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9f%e0%af%88%e0%ae%95/): அதிக எண்ணிக்கையில் கட்சியில் உறுப்பினர்களைச் சேர்த்தவர். தூத்துக்குடியைப் பொறுத்தவரையில் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவருக்குத்தான் பதவி என்ற நிலை உள்ளது. ஆனால், நாடார் சமூகத்திற்கு இணையான எண்ணிக்கையில் மீனவர் சமூக மக்கள் உள்ளனர். தற்போது மத்திய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சாமுவேல் ராஜை எத்தனை பேருக்கு தெரியும்? அஜிதா ஆக்னல் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளரான பில்லா ஜெகனின் தங்கைதான். ஆனால், அவருக்கும் அஜிதாவுக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால், சாமுவேல்ராஜ் அமைச்சர் கீதாஜீவனுக்கு நெருங்கிய உறவினர். உழைத்தவர்களுக்கு பதவி இல்லையா? மருத்துவமனையில் குவிந்த ஆதரவாளர்கள் ஆனாலும், என் தலைவர் என் கட்சி என் கட்சி என்ற நினைப்பிலேயே உள்ளார் அஜிதா. இருப்பினும் உழைப்பிற்கு மதிப்பில்லாத கட்சி தலைமை மீது அவருக்குப் பெரும் வருத்தம் உள்ளது உண்மைதான்.” என்றனர். தமிழக வெற்றிக் கழக நிர்வாகி அஜிதா தூக்க மாத்திரை போட்டு தற்கொலைக்கு முயன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை முன்பு அவரது ஆதரவாளர்கள் திரண்டதால் பெரும் […] - [உங்க இஷ்டத்துக்கு இனி சைக்கிள், பைக்கில் இனி இடியாப்பம் விற்க முடியாது  - Kumudam](https://dailynewstamil.com/%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b7%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%88/): தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் காலை வேளைகளில் சைக்கிள் மற்றும் பைக்குகளில் இடியாப்பம் விற்பனை செய்வார்கள். இடியாப்பம்தான் பெரும்பாலான குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு காலை உணவாக மாறிவிட்டது.  உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மருத்துவர்கள் இடியாப்பம் சாப்பிடுவதை அறிவுறுத்துவர். தெருக்களில் காலை மற்றும் இரவு நேரங்களில் சைக்கிள் மற்றும் பைக்குகளில் இடியாப்பம் என ஸ்பீக்கர் அறிவித்துபடி விற்பனை செய்வது அவசியம்.  இப்படி விற்பனை செய்யப்படும் இடியாப்பம் ஒரு சில இடங்களில் தரம் குறைந்த  விற்பனை செய்வதாக உணவுப் பாதுகாப்புத்துறைக்குத் புகார்கள் வந்துள்ளன. இந்த புகாரை தொடர்ந்து, சைக்கிள் மற்றும் பைக்குகளில் இடியாப்பம் விற்பனை செய்பவர்கள் இனி உரிமம் பெற வேண்டும் என உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.  மேலும், உணவுப் பாதுகாப்புத்துறையின் வழிகாட்டுதலின் படி இடியாப்பங்கள் தயாரிக்க வேண்டும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியாப்பங்கள் தயாரிப்பதற்கான உணவுப் பாதுகாப்பு உரிமத்தை இணையத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் எனவும், ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் எனவும் […] - ['விஜய்யின் காரை மறித்த தூத்துக்குடி அஜிதா தற்கொலை முயற்சி!' - என்ன நடந்தது? |“Who Is Ajitha? Thoothukudi Suicide Attempt Incident After Blocking Vijay’s Car Explained”](https://dailynewstamil.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%af%82/): தூத்துக்குடி மத்திய மாவட்டத்தின் செயலாளராக சாமுவேல் என்பவரை கடந்த 23 ஆம் தேதி விஜய் நியமித்திருந்தார். சாமுவேல் கட்சிக்காக வேலையே பார்க்காதவர் என்றும், முறையாக கட்சிப் பணியாற்றிய தனக்குதான் மா.செ பதவி வேண்டுமென்றும் அஜிதா முறையிட்டார். இதற்காக பனையூர் அலுவலகத்தில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் கூடிய அஜிதா, விஜய்யின் காரை மறித்து போராட்டம் செய்தார் நன்றி - [``சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு 74% அதிகரித்திருக்கிறது" - முதல்வர் ஸ்டாலின்](https://dailynewstamil.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4/): உலகம் முழுவதும் இன்று இயேசு பிறந்த தினமான கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டுவரும் நிலையில், இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவ அமைப்புகளும், பா.ஜ.க ஆதரவாளர்களும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் இடங்களில் பிரச்னை செய்திருக்கின்றனர். மத்திய பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், அஸ்ஸாம், கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறியிருக்கிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடர்பாக சாலைகளில் கடை வைத்து வியாபாரம் செய்யும் ஏழை,எளிய வியாபாரிகள் மிரட்டப்பட்டு கடைகள் அகற்றப்பட்டிருக்கிறது. சில இடங்களில் சர்ச் வாசல்களில் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூட்டமாக அமர்ந்து பக்திப் பாடல்களைப் பாடும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீது தாக்குதல் இந்துத்துவ அமைப்புகளின் இதுபோன்ற செயல்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கிறார். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “சிறுபான்மையினர் அச்சமின்றி வாழத் துணையிருப்பதில்தான் பெரும்பான்மையினரின் […] - [TVK: கிறிஸ்துமஸ் தாக்குதல்; ``இந்தியாவின் எந்த மூலையிலும் நடைபெறக் கூடாது" - தவெக அருண்ராஜ்](https://dailynewstamil.com/tvk-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87/): உலகம் முழுவதும் கிறிஸ்துவர்கள், இயேசு பிறந்த நாளை கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்தியாவிலும் கிறிஸ்துவர்கள் இப்புனித நாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் வடமாநிலங்களான மத்திய பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், அஸ்ஸாம் மாநிலங்களிலும், தென் மாநிலங்களான கர்நாடகா, கேரளாவிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகள், குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா உருவங்களை தாக்கியும் சேதப்படுத்தியும் இந்துத்துவா அமைப்பினர் தாக்குதலில் ஈடுபட்டனர். கிறிஸ்துமஸ் தாக்குதல் சில இடங்களில் இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இத்தகைய வன்முறை சம்பவங்களால் பதற்றமான சூழல் நிலவுகிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் நடந்த இத்தகைய தாக்குதல்களுக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தவெக கொள்கைப்பரப்புச் செயலாளர் அருண்ராஜ் தன் எக்ஸ் பக்கத்தில், “அன்பு மற்றும் கருணையின் வெளிப்பாடாக உலகம் எங்கும் கொண்டாடப்படுவதே கிறிஸ்துமஸ் பெருவிழா. உலகில் உள்ள அனைத்து மக்களும் அக்கொண்டாட்டத்தில் பங்கேற்பதும், அதனை ஆதரிப்பதும் இயல்பான ஒன்றுதான். ஆனால், […] - [BB Tamil 9: "வரும்போது பாரு வாங்க அக்கான்னு சொன்னாங்க. சரிம்மா தங்கச்சின்னு சொன்னேன்" - கம்ருதீன் அக்கா| kamarudin family in bigg boss house](https://dailynewstamil.com/bb-tamil-9-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%85%e0%ae%95/): பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 80 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (ஃபேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்த வகையில் இதுவரை வினோத், சபரி, கனி, அமித், திவ்யா, பார்வதி ஆகியோரின் குடும்பத்தினர் வந்திருந்தனர். இந்நிலையில் தற்போது கம்ருதீனின் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர். ” அக்காவையே மறந்திட்டியே தம்பி. வாழ்க்கை பத்தி முடிவு எடுக்க வேண்டிய இடம் இது இல்ல. வரும்போது பாரு வாங்க அக்கான்னு சொன்னாங்க. சரிம்மா தங்கச்சின்னு சொன்னேன்” என கம்ருதீன் அக்கா சிரித்துக்கொண்டே பேசுகிறார். நன்றி - [``மதச்சார்பின்மையை கேள்விக்குள்ளாக்கும் எந்த முயற்சியையும் கேரளா எதிர்க்கும்" - பினராயி விஜயன்| "Kerala will oppose any attempt to question secularism," - Pinarayi Vijayan](https://dailynewstamil.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5/): மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், கர்நாடகா, ஹரியானா, ஒடிசா, சத்தீஸ்கர், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை இலக்காகக் கொண்ட வன்முறை மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்கள் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன. இவை உலகம் முழுவதும் எதிரொலிக்கும் அமைதி மற்றும் மனிதநேயச் செய்தியை மழுங்கடிக்கும் நோக்கம் கொண்டவை. அரசியலமைப்புச் சுதந்திரங்களையும், கேரளாவின் பன்மைத்துவ நெறிமுறைகளையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எந்தவொரு முயற்சியும் பொறுத்துக்கொள்ளப்படாது. கொண்டாட்டங்களைத் தடுப்பவர்கள் மீதும், மதப் பாகுபாட்டில் ஈடுபடும் கல்வி நிறுவனங்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி மதச்சார்பின்மை மற்றும் சகமனித வாழ்வைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் கேரளா உறுதியாக எதிர்க்கும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார். நன்றி - [ரெட்ட தல விமர்சனம்: அருண் விஜய், சித்தி இட்னானி, ஜான் விஜய் நடிப்பில் வெளியான ரெட்ட தல படம் எப்படி இருக்கு? | Retta Thala Review: How is film Retta Thala starring Arun Vijay, Siddhi Itnani, and John Vijay?](https://dailynewstamil.com/%e0%ae%b0%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%a4%e0%ae%b2-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%af%8d/): நாயகிக்கு ஏன் பணத்தின் மீது இத்தனை ஆசை, உபேந்திரா எத்தகையவர் என்பதற்கு முழுமையான விளக்கம் தரும் பிளாஷ்பேக் இல்லாதது கதைக்கு ஆழமில்லாத உணர்வினைத் தந்துவிடுகிறது. ட்விஸ்ட் வரப்போவதற்கு முன்பாகவே அதனுடைய சிறு சிறு குறியீடுகளை நம் கண்களைத் துறுத்தும் வகையில் சேர்த்து, அவை உண்டாக்கும் ஜெர்க் தருணங்களுக்கும் பேரிகேட் போட்டிருக்கிறார்கள். க்ளைமாக்ஸில் நாயகனுக்கான மாஸ் ட்விஸ்ட் எல்லாம் ஓகேதான்… ஆனால், அதற்குப் பின்னிருக்கும் லாஜிக் கேள்விகளுக்கு நியாயமான பதில் எங்கே பாஸ்? எதிலுமே தெளிவில்லாத ஸ்டேஜிங்கால் வெற்று ஹிரோயிஸ பில்டப்பாக மட்டுமே எஞ்சி நிற்கிறது க்ளைமாக்ஸ்! ரெட்ட தல விமர்சனம் | Retta thala review அதோடு இன்னும் பல எண்ணற்ற லாஜிக் கேள்விகளுக்கும் விளக்கம் தராமல் ‘டாடா, பை பை’ என விமானம் ஏறித் தப்பி ஓடுவது ஏனோ! காதல் காட்சி தொடங்கி, அர்த்தமே இல்லாத கத்திச் சண்டை, ஸ்னைபர் ஷூட்டிங் எனப் பெரும்பாலான காட்சிகளில் புதுமையான த்ரில்லருக்கான தடயமே […] - [சிறை விமர்சனம்: விக்ரம் பிரபு நடிப்பில், ஜஸ்டின் பிரபாகரன் இசையில் வெளியான சிறை படம் எப்படி இருக்கு? | Prison Review: How is film sirai, starring Vikram Prabhu and featuring Justin Prabhakaran's music?](https://dailynewstamil.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa/): 2003-ம் ஆண்டு, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுதப்படை காவலரான கதிரவன், கைதி ஒருவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்கிறார். அப்போது அந்தக் கைதி தப்பித்து ஓட, அவரைப் பிடிக்கும் முயற்சியில் சுட்டு விடுகிறார். அதில் அக்கைதி இறந்துபோக, கதிரவன் மீது விசாரணை பாய்கிறது. இந்த நெருக்கடிக்கிடையில், கொலை வழக்கில் விசாரணை கைதியாக இருக்கும் அப்துல் ராவூஃப் என்ற இளைஞரை, வேலூர் சிறையிலிருந்து மற்றொரு மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வேலை வருகிறது. இந்தப் பயணத்தில், அப்துல் ராவூஃப் யார், அவர் குற்றவாளியானது எப்படி, இறுதியில் இருவருக்கும் என்ன நேர்கிறது என்பதே அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரியின் “சிறை’ படத்தின் கதை. சிறை விமர்சனம் | Sirai Review தன் திறன் மீதான தன்னம்பிக்கை, சட்டத்தின் முன் நேர்மை, கோபத்தை அடக்கி வைக்கும் தருணம், பிறருக்காக மனமிறங்கும் தருணம் என முழுக்க முழுக்க முதிர்ச்சியான அணுகுமுறையைக் கோரும் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார் விக்ரம் பிரபு. […] - [சிறை: “படத்துக்கு நல்ல வரவேற்பு வரத் தொடங்கியிருக்கு"- விக்ரம் பிரபு| Sirai: “The film has started receiving a good response,” says Vikram Prabhu.](https://dailynewstamil.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%b5%e0%ae%b0/): விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் “சிறை’ திரைப்படம் இன்று (டிச. 25) திரையரங்கில் வெளியாகியிருக்கிறது. ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கிறார். ‘சிறை’ படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்த்த பிறகு நடிகர் விக்ரம் பிரபு செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். சிறை படத்தில்… ” எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். இன்றைக்கு ‘சிறை’ படம் வெளியாகி இருக்கிறது. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நிறைய குடும்பங்கள் இந்தப் படத்தை பார்க்க வருகிறார்கள். நிறைய பேர் எனக்கு அழைத்து பேசுகிறார்கள். ஒரு நல்ல படத்தைக் கொடுத்திருக்கிறோம் என்று நம்புகிறோம். நன்றி - [தென்காசி: அழிவின் விளிம்பில் குள்ளநரிகள்; பாதுகாக்க முயற்சி எடுக்கும் வனத்துறை!](https://dailynewstamil.com/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d/): சூழலியல் சமநிலையைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் குள்ளநரிகளின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வரும் நிலையில், தென்காசி வனக்கோட்டம் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. அழிவின் விளிம்பில் குள்ளநரி: வனஉயிரின் பாதுகாப்பு சட்டம் 1972-ன் அட்டவணை 1-ல் இடம்பெற்று, புலி மற்றும் சிறுத்தை போன்ற உயர் பாதுகாப்பு அந்தஸ்து பெற்றிருந்தாலும், குள்ளநரிகள் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றன. வாழ்விட இழப்பு, நகர்மயமாக்கல், தெருநாய்களுடனான போட்டி, நோய்ப் பரவல் மற்றும் மூடநம்பிக்கைகள் ஆகியவை இவற்றின் எண்ணிக்கையை ஆபத்தான அளவுக்குக் குறைத்துள்ளன. சூழலியல் முக்கியத்துவம்: மாவட்ட வனஅலுவலர் ரா.ராஜ்மோகன் வெளியிட்ட அறிக்கையின்படி, குள்ளநரி ஒரு முக்கிய துப்புரவாளனாகவும், உணவுச் சங்கிலியின் சமநிலையைப் பேணுபவராகவும் செயல்படுகிறது. மயில்கள், எலிகள், பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நோய்ப் பரவலைத் தடுப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. குள்ளநரி மாணவர்களுக்கான விழிப்புணர்வுத் திட்டம்: விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில், பள்ளிகளில் “கார்ட் அண்ணா/கார்ட் அக்கா” திட்டத்தின் கீழ் வனக்காவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். […] - [கரூர்: சோமூர் சோமேஸ்வரர் திருக்கோயில்; மனக்கவலைகள் தீர்க்கும் மகாதேவர் ஆலயம்!](https://dailynewstamil.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%ae%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%ae%e0%af%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d/): நவகிரகங்களில் சந்திரன் மனதின் அதிபதி. மனதின் எண்ணங்களை, ‘மதி’ என்று அழைப்பதும் உண்டு. சந்திரனுக்கும் மதி என்ற பெயர் உண்டு. ஒருவனின் ஜாதகத்தில் சந்திரன் பலம் குன்றியிருந்தால் அவர் மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்படுவார். அப்படிப்பட்டவர்கள் சந்திர பரிகாரத்தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்வதன் மூலம் நல்ல மனநலமும் வாழ்வில் செழிப்பும் பெறலாம். அப்படிப்பட்ட ஒருதலம்தான் கரூர் அருகில் இருக்கும் சோமூர். கரூர் மாவட்டத்தில், கரூரில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில்-காவிரிக்கும், அமராவதிக்கும் இடையில் அமைந்திருக்கிறது சோமூர். இங்குள்ள சோமேஸ்வரர் ஆலயம் 1,100 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்கிறார்கள். இங்கே அருள்பாலிக்கும் சோமேஸ்வரர், மனம் மற்றும் மூளை தொடர்பான பிணிகள் நீங்கிட வரம் தரும் அருள்கிறார் என்கிறார்கள். சோமூர் சோமேஸ்வரர் திருக்கோயில் ஒருமுறை குரு அபவாதத்துக்கு ஆளாகி சாபம் பெற்ற சந்திரன் தேவகுருவின் சாபம் பெற்றான். அதனால் அவன் அழகு தேயத் தொடங்கியது. சந்திரன் தன் ஆணவம் நீங்கினான். தன் தவற்றுக்குப் பரிகாரம் […] - [கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக எல்லையோர மாவட்டங்களில் அலார்ட்  - Kumudam](https://dailynewstamil.com/%e0%ae%95%e0%af%87%e0%ae%b0%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%b5%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d/): கேரளா மாநிலம், ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த பல கோழிகள் திடீரென உயிரிழந்ததால் அதன் ரத்த மாதிரியை சேகரித்து புனேவில் உள்ள பரிசோதனை மையத்திற்கு கால்நடைத்துறையினர் அனுப்பி வைத்தனர். அதை பரிசோதித்ததில் உயிரிழந்த பறவைகளுக்கு, எச்1, என்1 பறவை காய்ச்சல் பரவியிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை கேரள அரசு தீவிரப்படுத்தியது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக மாவட்டங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் சோதனை செய்து கிருமி நாசினிகள் தெளிக்க தமிழக பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் கோவை, நீலகிரி, தேனி , கன்னியாகுமரி , தென்காசி ஆகிய மாவட்டங்களில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை கண்காணிக்க உத்தரவிட்டுள்ள பொது சுகாதாரத்துறை, சபரிமலை சென்று திரும்பும் பக்தர்கள், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் கண்டறியப்படும் பட்சத்தில் அவர்கள் மருத்துவர்களை அணுகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனிடையே நாமக்கல் உள்ளிட்ட கோழி பண்ணைகள் […] - [रजनीकांत स्टारर 'जेलर 2' में हुई अब बॉलीवुड सुपरस्टार शाहरुख खान की एंट्री ? मिथुन चक्रवर्ती ने कर दिया कंफर्म!](https://dailynewstamil.com/%e0%a4%b0%e0%a4%9c%e0%a4%a8%e0%a5%80%e0%a4%95%e0%a4%be%e0%a4%82%e0%a4%a4-%e0%a4%b8%e0%a5%8d%e0%a4%9f%e0%a4%be%e0%a4%b0%e0%a4%b0-%e0%a4%9c%e0%a5%87%e0%a4%b2%e0%a4%b0-2-%e0%a4%ae%e0%a5%87%e0%a4%82/): सुपरस्टार रजनीकांत स्टारर फिल्म ‘जेलर 2’ का फैंस बेसब्री से इंतजार कर रहे हैं. ये मचअवेटेड फिल्म सुपरस्टार की 2023 की हिट फिल्म ‘जेलर’ का सीक्वल है. इस अपकिंग फिल्म के अन्य कलाकारों के नाम धीरे-धीरे सामने आ रहे हैं, वहीं फिल्म में काम कर रहे मिथुन चक्रवर्ती ने खुलासा किया है कि बॉलीवुड के किंग खान भी इस फिल्म में नजर आएंगे. ‘जेलर 2’ में शाहरुख खान भी हुए शामिल? हाल ही में एक बंगाली इंटरव्यू में दिग्गज अभिनेता मिथुन ने हिंट दिया कि ‘जेलर 2’ में शाहरुख खान भी दिखाई देंगे. उन्होंने दर्शकों के साथ इस दिलचस्प कहानी को […] - [BB Tamil 9: "மனசுல இருந்து அதை அழிச்சிரு" - அட்வைஸ் செய்யும் அரோரா நண்பர்கள் | aurora friends in bigg boss house](https://dailynewstamil.com/bb-tamil-9-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%9a%e0%af%81%e0%ae%b2-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d/): பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 80 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (ஃபேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்த வகையில் இதுவரை வினோத், சபரி, கனி, அமித், திவ்யா, பார்வதி ஆகியோரின் குடும்பத்தினர் வந்திருந்தனர். இந்நிலையில் தற்போது அரோராவின் நண்பர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கின்றனர். “துஷாரை நீ லவ் பண்றீயா, அப்புறம் ஏன் துஷார் துஷார்ன்னு பேசிட்டு இருக்க. ஒரே ஒரு கேள்வி தான். இருக்கா? இல்லையா?… இனிமேல் இந்த விஷயத்தை பத்தி வெளிய வந்து பேசிப்போம். இப்போதைக்கு மனசுல இருந்து இதை அழிச்சிரு” என்று அரோராவின் நண்பர்கள் அட்வைஸ் செய்கிறார். நன்றி - [சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்திற்கு திடீர் சிக்கல் : ஜனவரி 10-ம் தேதி ரிலீஸ் ஆவது டவுட்? - Kumudam](https://dailynewstamil.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%87%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%95/): 1960-களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி ‘பராசக்தி’ உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் தான் தணிக்கை அதிகாரிகள் பல்வேறு காட்சிகளை நீக்கச் சொல்லி கூறியிருக்கிறார்கள். இதற்கு படக்குழு மறுப்பு தெரிவித்து, மறுதணிக்கைக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். இந்த தணிக்கை பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தெரிகிறது. டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பராசக்தி’. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, பாசில் ஜோசப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ரவி கே சந்திரன், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். பொங்கல் பண்டிக்கைக்கு முன்பாக அடுத்தாண்டு ஜனவரி 10-ம் தேதி ‘பராசக்தி’ வெளியிடப்படும் என படக்குழு அறிவித்து இருந்தது. இந்நிலையில் பராசக்தி படத்தின் தணிக்கைப் பணிகளை சில தினங்களுக்கு முன்பு தொடங்கினார்கள். இப்படத்தினைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் பல்வேறு காட்சிகளை நீக்கச் சொல்லி படக்குழுவினரை அறிவுறுத்தி இருக்கிறார்கள். இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்து இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மறுதணிக்கைக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். […] - [திட்டக்குடி விபத்து: 9 பேரை காவு வாங்கிய அரசுப் பேருந்து - இமைக்கும் நொடியில் அரங்கேறிய அசம்பாவிதம்!](https://dailynewstamil.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-9-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0/): மரண ஓலங்களால் அதிர்ந்த எழுத்தூர் திருச்சியில் இருந்து 24.12.2025 அன்று மாலை 5.30 மணிக்கு சென்னையை நோக்கிச் சென்ற அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்து (SETC), திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரவு 7.30 மணியளவில் ராமநத்தம் அடுத்திருக்கும் எழுத்தூரைக் கடந்து கொண்டிருந்தது. அப்போது பயங்கர சத்தத்துடன் டயர் வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் நிலைதடுமாறி ஓடியது. அதற்கடுத்த விநாடி சாலையின் நடுவே இருந்த தடுப்புக்கட்டையைத் தாண்டி, சென்னை – திருச்சி சாலையில் பாய்ந்தது. விபத்து ஏற்படுத்திய அரசுப்பேருந்து அதே நேரத்தில் சென்னையில் இருந்து திருச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்த இரண்டு கார்களில் மோதிய பேருந்து, சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கி நின்றது. அப்போது பேருந்தில் இருந்தவர்கள் மரண ஓலத்துடன் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து வெளியேற ஆரம்பித்தனர். நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் நடந்து முடிந்த இந்த விபத்தில், இரண்டு கார்களும் அப்பளமாக நொறுங்கின. […] - [`உன் சிரிப்பை காணமுடியவில்லை' - ஜாக்குலினுக்கு 'லவ்நெஸ்ட்' அமெரிக்க சொகுசு பங்களா பரிசளித்த சுகேஷ்](https://dailynewstamil.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b5%e0%ae%bf/): டெல்லி தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி ரூ.100 கோடி பறித்தது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் இப்போது டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுகேஷ் திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது சிறையில் ஆடம்பரமாக வாழ்க்கை நடத்தினார். அதோடு சிறைக்கு மாடல் அழகிகள், நடிகைகளை வரவைத்து பரிசுப்பொருள்களை வழங்கினார். பரிசுப்பொருள்களை பெற்றதில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸும் ஒருவர். ஜாக்குலினுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்களை பரிசாக கொடுத்துள்ளார். இதனால் ஜாக்குலின் பெர்னாண்டஸை சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய மோசடி வழக்கில் அமலாக்கப் பிரிவு குற்றவாளியாக சேர்த்திருக்கிறது. இது தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், டெல்லி போலீஸார் ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் பல முறை விசாரணை நடத்தி இருக்கின்றனர். சிறையில் இருந்தாலும் சுகேஷ் அடிக்கடி ஜாக்குலினுக்கு எதாவது பரிசு கொடுத்துக்கொண்டே இருக்கிறார். அதோடு சிறையில் இருந்தவாறு ஜாக்குலினுக்கு கடிதமும் எழுதிக்கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு சொகுசு படகு போன்ற பல பரிசுபொருள்களை ஜாக்குலினுக்கு சுகேஷ் கொடுத்துள்ளார். […] - ['ஜனநாயகன்' 3-வது சிங்கள் 'செல்ல மகளே...'  நாளை வெளியாகிறது:  விஜய் ரசிகர்கள் உற்சாகம்  - Kumudam](https://dailynewstamil.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-3-%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2/): ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில், உருவாகி உள்ள படம் ‘ஜன நாயகன்’. தவெக எனும் அரசியல் கட்சி விஜய் தொடங்கிவிட்டதால், இதுவே கடைசி திரைப்படம். இப்படம் அடுத்தாண்டு ஜனவரி 9-ம் தேதி வருகிறது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அரசியலால் விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பாடல்களான “தளபதி கச்சேரி”, ‘ஒரே பேரே வரலாறு’ ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுள்ளது. இதனிடையே இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், ‘ஜன நாயகன்’ படத்தின் 3-வது பாடல் குறித்து அறிவிப்பு படக்குழு  வெளியிட்டு  உள்ளது. பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் அனிருத் இசையில் தளபதி விஜய் பாடியுள்ள ‘செல்ல மகளே…’ பாடல் […] - [நெல்லை: பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை; குற்றம் நிரூபிக்கப்பட்டது எப்படி?](https://dailynewstamil.com/%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/): நெல்லை மாவட்டம், நாங்குநேரி பகுதியைச் சேர்ந்தவர் 49 வயதான கூலித்தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இவருக்கு 14 வயதில் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவரது மகள் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இச்சிறுமி கடந்த 8-ம் வகுப்பு படித்த போது நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவரது தந்தை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததுடன் நடந்ததை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். நெல்லை நீதிமன்றம் அதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் அச்சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவரது தாயார், அவரை உள்ளூரிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அச்சிறுமி 7 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. மருத்துவமனையில் இருந்து நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் தந்தையே சிறுமியை சீரழித்தது தெரியவந்தது. தந்தை மீது நடவடிக்கை எடுக்கக் […] - [சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கஞ்சா செடி வளர்த்தது யார் ? மருத்துவர்கள், நோயாளிகளிடம் போலீஸ் விசாரணை  - Kumudam](https://dailynewstamil.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5/): சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சென்னை உள்பட தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான உள், வெளி நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.  சிறை கைதிகள் சிறப்பு வார்டும் இங்குள்ளது. மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் சுகாதாரத்துக்காக மரங்கள், செடி, கொடிகள் நட்டு பாதுகாத்து வரப்படுகிறது. இந்த பகுதியில் கஞ்சா வாசனை வருவதாக மருத்துவமனைக்கு புகார் சென்று இருக்கிறது.  அப்போது ஆய்வுசெய்த போது,  ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தின் உள்ளே கிருமி நீக்கல் மையம் என்ற துறையின் கட்டிடத்துக்கு அருகாமையில் சுமார் 3 அடி உயரத்துக்கு கஞ்சா செடி வளர்ந்திருந்தது. இதை பார்த்து மருத்துவர்கள், நோயாளிகள் என பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.  இந்த தகவல் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு,  சம்பவ இடத்துக்கு வந்த  போலீசார், அந்த கஞ்சா செடியை வேருடன் பிடிங்கி சென்றுள்ளனர்.  இந்த கஞ்சா செடியை சமூக விரோதிகள் யாரேனும் வளர்த்து வந்தார்களா? இல்லை ஆஸ்பத்திரி வளாகத்தில் […] - [சுற்றி கடல் நீர், பிரகாசமான பவளப் பாறைகள்-தீவில் சொகுசு வில்லாக்களை வாங்கிய ரொனால்டோவும் அவரது மனைவியும் | Surrounded by seawater and gleaming coral reefs: Ronaldo and his wife purchase villas on the island](https://dailynewstamil.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae/): இந்நிலையில் சவூதி அரேபியாவில் உள்ள தீவு ஒன்றில் ரொனால்டோவும், அவரின் மனைவி ஜார்ஜினா ரோட்ரிக்ஸும் இணைந்து இரண்டு வில்லாக்களை வாங்கியிருக்கின்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சவூதி அரேபியாவின் கடற்கரையிலிருந்து சுமார் 26 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது, நுஜுமா என்ற தீவு. ரொனால்டோ- ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் இந்த தீவில் தான் இரண்டு சொகுசு வில்லாக்களை வாக்கியிருக்கின்றனர். சுற்றி கடல் நீர், பிரகாசமான பவளப் பாறைகள் மற்றும் பரந்து விரிந்த வெண்மையான மணல்கள் இந்தத் தீவின் முக்கிய அடையாளங்களாக உள்ளன. இந்த நுஜுமா தீவில் மொத்தம் 19 வில்லாக்கள் உள்ளன. கடற்கரை பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் உணவு வகைகள் முதல் உள்ளூர் கைவினைப் பொருள்களை வரை எல்லாம் இந்த தீவில் இருக்கின்றன. நன்றி - [BB Tamil 9 Day 80: “கேமை விட கேரக்டர் முக்கியம்"-ஸ்ரீரஞ்சனியால் அவஸ்தைப்பட்ட பாரு - நடத்து என்ன?](https://dailynewstamil.com/bb-tamil-9-day-80-%e0%ae%95%e0%af%87%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f-%e0%ae%95%e0%af%87%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95/): வந்த விருந்தினர்களிடம் கெட்ட பெயர் வாங்கியதில் பாருவிற்கு முதலிடம். அடுத்த இடம் சான்ட்ரா. “இவங்க ரெண்டு பேர் கிட்டயும் ஜாக்கிரதையா இருங்க. கேமிற்காக என்ன வேணா பண்ணுவாங்க” என்கிற மாதிரியான உபதேசங்கள் வந்தன.  பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? –  நாள் 80 சான்ட்ராவும் அமித்தும் பேசிக் கொண்டிருக்க “பாருவை நம்பாதீங்க.. மாத்தி மாத்தி பேசறா” என்று சூசக குறிப்பு தந்தார் சான்ட்ரா. “அப்ப.. யார் கிட்ட என்ன பேசறதுன்னே தெரியல.. பயமா இருக்கு” என்று அமித் சொல்ல “எனக்கும் அதே பிரச்சினைதான்” என்றார் சான்ட்ரா.  நாள் 80. சான்ட்ராவும் பாருவும் கிச்சன் ஏரியாவில் சர்காஸமான சண்டையை புன்னகைத்துக் கொண்டே போட்டார்கள். “பூரிய ஒழுங்கா சுடுங்க” என்று அமித்தை வினோத் நோண்டப் போக, கடைசியில் ஸாரி கேட்கும் அளவிற்கு பூரி பிரச்சினை பெரிதாகியது.  “இந்தப் பக்கம் நான் வந்தாலே டென்ஷன் ஆகறாரு..” என்று வினோத் புகார் செய்ய “நானா நாக்கை […] - [Pasumai Vikatan - 10 January 2026 - ஏற்றுமதிக்கு ஏற்ற வாழை ரகங்கள்; மஞ்சள் சாகுபடிக்கு கொடுக்கும் கருவிகள்; கவனம் ஈர்த்த கருத்தரங்கம்!|Banana varieties suitable for export; equipment provided for turmeric cultivation;](https://dailynewstamil.com/pasumai-vikatan-10-january-2026-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%b5%e0%ae%be/): “வாழை+ மஞ்சள் சாகுபடி… லாபம் கொடுக்கும் இயற்கை விவசாயம்’ என்ற தலைப்பில் பசுமை விகடன் ஏற்பாடு செய்த கருத்தரங்கம், ஈரோடு மாவட்டம், நஞ்சனாபுரத்தில் உள்ள கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், டிசம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. ஈரோடு, சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த முந்நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை, தி அக்ரி வேர்ல்டு நிறுவனம் இணைந்து வழங்கியது. சத்யம் அக்ரோ கிளினிக், எச்.டி.எஃப்.சி பேங்க், நன்னீர் (என்.பி) டிரிப் இர்ரிகேஷன், கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய அமைப்புகளும் தங்களுடைய ஆதரவை வழங்கியிருந்தன. கலந்துகொண்டோர் தொடக்கவுரை ஆற்றிய கொங்கு வேளாளர் தொழில்நுட்ப அறக்கட்டளையின் துணைத் தலைவரும் மருத்துவருமான ஆர்.குமாரசுவாமி, “ஒரு காலத்தில் பெரும்பான் மையான மக்கள் மிகவும் விரும்பி செய்யக் கூடிய முதன்மைத் தொழிலாக விவசாயம் இருந்து வந்தது. ஆனால், இன்று மாற்றுத் துறையினரின் பகுதிநேர மற்றும் ஓய்வுகாலத் […] - [காஷ்மீராக மாறிய ஊட்டி:வெப்பநிலை மைனஸ் 1 டிகிரி பதிவு , உறைபனியால் சுற்றுலா பயணிகள் தடை? - Kumudam](https://dailynewstamil.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b7%e0%af%8d%e0%ae%ae%e0%af%80%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%86/): நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடும் உறைபனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த 10 நாட்களாக உறைபனி நிலவி வருகிறது. குறிப்பாக, உதகையில் வெப்பநிலை மைனஸ் ஒரு டிகிரி செல்சியஸ் என்ற அளவில் பதிவானது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகள் வெண்போர்வை போர்த்தியது போல் காட்சியளித்தன. உதகை தாவரவியல் பூங்கா, குதிரைபந்தய மைதானம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் உறைபனி காணப்பட்டது. சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்களின் மீது பனிப்படர்ந்து காட்சியளித்தது. பொதுவாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் காணப்படும் உறைபனி இந்த முறை ஜனவரி மாதம் வரை நீடிக்கும் என கருதப்படுகிறது. தொடர்ந்து நீடிக்கும் உறைப்பனிகாரணமாக தேயிலைத் தோட்டதொழிலாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஊட்டி உறைபனியை காண செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். உறை பனியை காண வனத்துறையினர் எச்சரிக்கை பலகை வைத்துள்ள இடத்தை தாண்டி […] - [BB Tamil 9: "உங்க தொழில்ல நல்ல நிலைமைக்கு வரணும்"- கம்ருதீனுக்கு பார்வதி அம்மா அட்வைஸ் |](https://dailynewstamil.com/bb-tamil-9-%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae/): பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 80 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (பேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்தவகையில் இதுவரை வினோத், சபரி, கனி, அமித், திவ்யா ஆகியோரின் குடும்பத்தினர் வந்திருந்தனர். இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில் பலரும் எதிர்பார்த்த பார்வதியின் அம்மா பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கிறார். நன்றி - [திட்டக்குடி அருகே கார்கள் அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து : 9 பேர் பரிதாபமாக உயிரிழப்பு - Kumudam](https://dailynewstamil.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%87-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/): திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்து ஒன்று, திட்டக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அதன் முன்பக்க டயர் வெடித்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து சாலையில் தடுப்புச் சுவரை தாண்டி எதிர்திசையில் சென்றுள்ளது. அப்போது எந்த வழியே சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த இரண்டு கார்களின் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் அந்த கார்களில் இருந்த ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்,  தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கார்களில் சிக்கிய உடல்களையும், காயமடைந்தவர்களையும் அதிகாரிகள் மீட்டனர். இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  திட்டக்குடி விபத்து […] - [கர்நாடகா: அதிகாலையில் நடந்த விபத்து; 17 பேர் உயிரிழப்பு | Karnataka: Early-morning accident claims 17 lives](https://dailynewstamil.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95%e0%ae%be-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f/): கர்நாடகா மாநிலம், சித்ரதுர்காவில் பேருந்து ஒன்று, லாரி மீது மோதியதில் 17 பேர் உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள கோர்லத்து கிராமம் அருகே தனியார் பேருந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகி இருக்கிறது. கர்நாடகா விபத்து பேருந்து தீப்பற்றி எரிய தொடங்கி இருக்கிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீஸார், தீயணைப்புப் படையினர் விரைந்தனர். நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீப்பற்றியதால்தான் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நன்றி - [உலகம் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம் : தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை: கிறிஸ்துவமக்கள் திரளாக பங்கேற்பு  - Kumudam](https://dailynewstamil.com/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95/): வேளாங்கன்னியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்  நாகை மாவட்​டம் வேளாங்​கண்​ணி​யில் உள்ள புனித ஆரோக்​கிய மாதா பேரால​யத்​தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்​னிட்டு விண்​மீன் ஆலய வளாகத்​தில் குடில் அமைக்​கப்​பட்​டது. கிறிஸ்துமஸ் பண்​டிகையை வரவேற்​கும் வகை​யில் பேராலய தியான மண்​டபம் செல்​லும் வழி​யில் மின் விளக்​கு​களால் பந்​தல் அமைக்​கப்​பட்​டிருந்​தது. பேரால​யத்​தைச் சுற்றி அலங்​கார மின்​விளக்​கு​கள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. மேலும், பேரால​யத்​தின் முன்பு 43 அடி உயரத்​தில் பிரம்​மாண்ட கிறிஸ்துமஸ் மரம் புனிதம் செய்​யப்​பட்டு திறந்து வைக்​கப்​பட்​டது. நேற்று இரவு 11.30 மணிக்கு இயேசு பிறப்பு நிகழ்ச்சி விண்​மீன் ஆலயத்​தில் நடந்​தது. சிறப்பு திருப்​பலியைத் தொடர்ந்து குழந்தை இயேசு சொரூபம் வான தேவதைகளால் பவனி​யாக எடுத்​து​வரப்​பட்டு பேராலய அதிபரிடம் வழங்​கப்​பட்​டது. நள்​ளிரவு 12 மணிக்கு குழந்தை இயேசு சொரூபத்தை பெற்ற பங்​குத்​தந்தை அற்​புத​ராஜ், அரு​கில் உள்ள குடிலில் வைத்து இயேசு பிறந்​த​தாக அறி​வித்​தார். இந்​நிலை​யில், பேராலய அதிபர் இருதய​ராஜ், பொருளாளர் உலக​நாதன், நிர்​வாகத் தந்தை பரிசுத்​த​ராஜ், உதவி பங்​குத் […] - [சென்னை: சாந்தோம் தேவாலய கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை! | Photo Album](https://dailynewstamil.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%ae%af-%e0%ae%95/): நன்றி - [ஏறுமுகத்தில் தங்கம், வெள்ளி விலை: சவரனுக்கு ரூ 160 உயர்வு  - Kumudam](https://dailynewstamil.com/%e0%ae%8f%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3-2/): நேற்றைய முன் தினம் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 உயர்ந்து ரூ.1,02,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.200 உயர்ந்து ரூ.12,770-க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.234-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி கிலோ ரூ 3 ஆயிரம் விலை உயர்ந்து விற்பனை ஆனது.  நேற்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,02,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.200 உயர்ந்து ரூ.12,800-க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.244-க்கும் விற்பனையாகிறது. கிலோ வெள்ளி ரூ 10 ஆயிரம் உயர்ந்து உள்ளது.  இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து, ரூ.1,02,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,820-க்கு விற்பனையாகிறது. இதன்மூலம் தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு […] - [`சின்ன மருமகள்' தொடர் நடிகை மோகனா போட்டோஷூட் க்ளிக்ஸ் | Photo Album](https://dailynewstamil.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95/): விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் `சின்ன மருமகள்’ தொடர் நடிகை மோகனா போட்டோஷூட் க்ளிக்ஸ் | Photo Album Published:5 mins agoUpdated:5 mins ago நன்றி - [ஏறுமுகத்தில் தங்கம், வெள்ளி விலை: சவரனுக்கு ரூ 120 உயர்வு  - Kumudam](https://dailynewstamil.com/%e0%ae%8f%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3/): நேற்றைய முன் தினம் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 உயர்ந்து ரூ.1,02,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.200 உயர்ந்து ரூ.12,770-க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.234-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி கிலோ ரூ 3 ஆயிரம் விலை உயர்ந்து விற்பனை ஆனது.  நேற்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,02,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.200 உயர்ந்து ரூ.12,800-க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.244-க்கும் விற்பனையாகிறது. கிலோ வெள்ளி ரூ 10 ஆயிரம் உயர்ந்து உள்ளது.  இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து, ரூ.1,02,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,820-க்கு விற்பனையாகிறது. இதன்மூலம் தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு […] - [பாஜக கூட்டம், புறக்கணித்த அண்ணாமலை டு திமுக-வை நெருங்கும் ராமதாஸ்; டென்ஷனில் அன்புமணி! | கழுகார்](https://dailynewstamil.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d/): கடுப்பில் மேற்கு மண்டல நிர்வாகிகள்!உத்தரவு போட்ட ‘தில்’ மாஜி… ‘தில்’லான மாஜி அமைச்சர் வசமிருக்கும் மேற்கு மண்டலத்தில், உடன்பிறப்புகள் பயங்கர கோபத்தில் இருக்கிறார்களாம். அங்கு ஏற்கெனவே அனைத்து கன்ட்ரோலும் கம்பெனி ஆட்களிடம் சென்றுவிட்டன. அவரின் அனுமதியில்லாமல் அறிவாலயத்துக்குச் செல்வதற்குக்கூட முடியாத நிலையில்தான் நிர்வாகிகள் இருக்கிறார்களாம். இந்த நிலையில், சமீபத்தில் அங்கு நடந்த தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ‘தில்’ மாஜி, ‘`இனிமேல் யாரும் நிகழ்ச்சிகளுக்காகப் பொதுமக்களிடம் நிதி வசூல் செய்யக் கூடாது. அதனால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. உங்களால் முடிந்தால் நிகழ்ச்சியை நடத்துங்கள்… இல்லையென்றால் விட்டுவிடுங்கள். இனி யாரும் வசூல் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது’’ என்று கறார் உத்தரவு போட்டுவிட்டாராம்.  அண்ணா அறிவாலயம் “வசூல் செய்யாமல் எப்படிக் கூட்டம் நடத்துவது… கூட்டம் நடத்தாமல் கட்சியை எப்படி நடத்துவது… தலைமைக்கு எங்கள் பெயர் தெரியாமலிருக்க என்னென்ன வழிகள் இருக்கின்றனவோ, அனைத்தையும் செய்கிறார் மாஜி. அவரின் கம்பெனி ஆட்கள் கட்சிக்கு வாங்கிக்கொடுத்த கெட்ட பெயரைவிட, நாங்கள் ஒன்றும் செய்துவிடவில்லையே…’’ என்று மேலிட சீனியர்களிடம் கடுகடுத்திருக்கிறார்கள் மேற்கு மண்டல நிர்வாகிகள்! கடுப்பில் மன்னர் புள்ளி!லீக்கான வீடியோ… நீலகிரியில், அரசு கொறடா ராமச்சந்திரனை சுயமாக இயங்கவிடுவதில்லை என்று, மன்னர் புள்ளிமீது […] - [Wednesday Box Office: बुधवार को भी 'धुरंधर' ने मचाई धूम, 'अवतार फायर एंड ऐश' और 'अंखडा 2' भी चमकी, जानें- बाकी फिल्मों का कैसा रहा हाल?](https://dailynewstamil.com/wednesday-box-office-%e0%a4%ac%e0%a5%81%e0%a4%a7%e0%a4%b5%e0%a4%be%e0%a4%b0-%e0%a4%95%e0%a5%8b-%e0%a4%ad%e0%a5%80-%e0%a4%a7%e0%a5%81%e0%a4%b0%e0%a4%82%e0%a4%a7%e0%a4%b0-%e0%a4%a8%e0%a5%87-%e0%a4%ae/): सिनेमाघरों में इन दिनों एक ही फिल्म छाई हुई है और वो है ‘धुरंधर’, रिलीज के तीसरे हफ्ते में भी ये फिल्म हर दिन बॉक्स ऑफिस पर धमाका कर रही है. इस फिल्म के आगे हॉलीवुड की लेटेस्ट रिलीज अवतार फायर एंड ऐश भी पस्त हो चुकी है. वहीं अखंडा 2 सहित बाकी फिल्में तो बड़ी मुश्किल से आगे बढ़ रह हैं. ऐसे में चलिए यहां जानते हैं बुधवार को बॉक्स ऑफिस पर इन सभी फिल्मों का कैसा हाल रहा है? ‘धुरंधर’ ने तीसरे बुधवार कितनी की कमाई? रणवीर सिंह की ‘धुरंधर’ हर दिन कमाल कर रही है. ऑफिशियल आंकड़ों […] - [Ananda Vikatan - 31 December 2025 - விகடன் நூற்றாண்டுக் கொண்டாட்டம் ஆரம்பம்! - அடுத்த இதழிலிருந்து... | vikatan centenary celebrations](https://dailynewstamil.com/ananda-vikatan-31-december-2025-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d/): வாரா வாரம் ஆச்சரியங்கள்… ஆரவாரத் திருவிழாவுக்குத் தயாராகுங்கள்! Published:5 mins agoUpdated:5 mins ago விகடன் நூற்றாண்டுக் கொண்டாட்டம் நன்றி - ["அந்தப் போட்டியில் சிம்புவின் விக்கெட்டை நான்தான் எடுத்தேன்" - கிரிக்கெட் அனுபவம் பகிரும் ஸ்டாலின்](https://dailynewstamil.com/%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/): தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடும் ‘ Vibe With MKS’ என்ற நிகழ்ச்சி நேற்று (டிச. 24) வெளியாகியிருந்தது. அதில் பேசியிருந்த மு.க. ஸ்டாலின், “நான் ஒரு ஆஃப் ஸ்பின்னர். கலைஞர் கருணாநிதி கிரிக்கெட் விளையாட நான் பந்து வீசியிருக்கிறேன். கிரிக்கெட்டில் தோனியின் கேப்டன்ஷிப் எனக்கு மிகவும் பிடிக்கும். ஸ்டாலின் பதற்றம் இல்லாமல் கேப்டன்ஷிப் செய்வதுதான் எனக்கு அவரைப் பிடிக்கக் காரணம். அதே போல கபில் தேவ்வை ரொம்ப பிடிக்கும். சாதரண குடும்பத்தில் பிறந்து படிபடியாக வளர்ந்து வந்தவர். அது மட்டுமின்றி இந்திய அணிக்காக உலகக்கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார். மேலும் கவாஸ்கர், சச்சின் ஆகியோரையும் பிடிக்கும்” என்றிருக்கிறார். தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், “சினிமா பிரபலங்கள் சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவார்கள். ஒரு நாள் அங்கு நடந்த மேட்ச்சில் நானும் கலந்துகொண்டேன். அப்போது நான் மூன்று விக்கெட்டை எடுத்திருந்தேன். சிம்பு சிலம்பரசனின் விக்கெட்டை எடுத்திருந்தேன். பிறகு […] - [10 வருடங்களாக குழந்தையில்லை... ஐவிஎஃப் சிகிச்சை உடனே பலன் தருமா? | After 10 years of infertility, can I expect IVF to work on the first try?](https://dailynewstamil.com/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): ஐவிஎஃப் சிகிச்சையை மேற்கொள்வதற்கு முன்,  சம்பந்தப்பட்ட தம்பதியர்  அந்தச்  சிகிச்சைக்குத் தகுதியானவர்களா என்பதை முதலில் பார்க்க வேண்டும்.  கர்ப்பப்பையில் பிரச்னைகள் இருக்கும்நிலையில் ஐவிஎஃப் சிகிச்சை தொடங்கப்பட்டால் அந்தச் சிகிச்சை வெற்றிபெறாது. இன்னும் சொல்லப்போனால் கர்ப்பப்பை தொடர்பான அடிப்டையான சில பிரச்னைகள் சரிசெய்யப்பட்டாலே, அந்தப் பெண்ணுக்கு ஐவிஎஃப் சிகிச்சையே தேவைப்படாமல், கருத்தரிக்கும் நிலை கூட ஏற்படலாம். கர்ப்பப்பையில் ஃபைப்ராய்டு, நீர்க்கட்டிகள், சாக்லேட் கட்டிகள், தொற்று  உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தால் அவை முதலில் சரிசெய்யப்பட வேண்டும். எளிமையான லேப்ராஸ்கோப்பி மற்றும் ஹிஸ்ட்ரோஸ்கோப்பி முறையிலேயே இந்தப் பிரச்னைகளைச் சரிசெய்து விட முடியும்.  இதன் பிறகு சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு 2  முதல் 3 மாத ஓய்வு கொடுத்து, புண்ணெல்லாம் முழுமையாக ஆறிய பிறகு ஐவிஎஃப் சிகிச்சை தேவையாக இருந்தால் அது பரிந்துரைக்கப்படும். குழந்தையின்மை கர்ப்பப்பையில் மட்டுமல்ல சில நேரங்களில் கருக்குழாய்களில் அடைப்பு இருக்கலாம். கருமுட்டைகள் உருவாவதில் பிரச்னைகள் இருக்கலாம். கணவருக்கு உயிரணுக்கள் குறைவாக இருக்கலாம். இதுபோன்ற காரணங்களுக்காகவும்  ஐவிஎஃப் சிகிச்சை தேவைப்படலாம். உங்கள் இருவரையும் முழுமையாகப் பரிசோதித்த பிறகே ஐவிஎஃப் தேவையா என்பது குறித்த முடிவுக்கு வர முடியும். இப்போதே […] - [ஆண்டிப்பட்டி தொகுதியைக் குறி வைக்கும் அமமுக; "NDA கூட்டணியில் நாங்களா?" - கொதிக்கும் டிடிவி தினகரன் | tn election 2026 Ammk ttv dinakaran plan to contest in aandipatti constitution](https://dailynewstamil.com/%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%88%e0%ae%95%e0%af%8d/): முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 38 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்துப் பேசிய அவர், “எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சை எடுத்து கொண்டிருக்கும்போது அவர் இறந்து விட்டார் என்று வதந்திகள் பரவின. அதையெல்லாம் முறியடித்து எம்ஜிஆரைப் படுக்கவைத்துக் கொண்டே வெற்றி பெற வைத்தவர்கள் ஆண்டிப்பட்டி தொகுதி மக்கள். அப்படிப்பட்ட ஊரில் எம்ஜிஆருக்கு மரியாதை செலுத்துவதில் பெருமைப்படுகிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாங்கள் சேர்ந்துள்ளோம் என வதந்தியைப் பரப்புகின்றனர். ஊடகங்கள் வதந்திகளை நம்பி சில செய்திகளை வெளியிடுவது வருத்தமளிக்கிறது. டிடிவி தினகரன் யாரோ கிளப்புகின்ற வதந்திகளை நம்பி செய்திகளை வெளியிட வேண்டாம். கூட்டணி குறித்தும் இன்னும் அறிவிக்காதபோது கூட்டணி குறித்து வரும் வதந்திகளை தகவல் என்று செய்தியாக்குவது எங்களுடைய தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்தக் கூட்டணிக்குச் செல்ல […] - [பசுமை ஒலி](https://dailynewstamil.com/%e0%ae%aa%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%92%e0%ae%b2%e0%ae%bf-3/): பசுமை ஒலி நன்றி - [பசுமை சந்தை](https://dailynewstamil.com/%e0%ae%aa%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-3/): விற்க விரும்புகிறேன் கே.ஜெயமணி,செங்கமடை,ராமநாதபுரம்.94452 87841இயற்கை முறையில் விளைந்த கறுப்புக் கவுனி விதைநெல். ஏ.சிவகுமார்,காரைக்குடி,சிவகங்கை.98430 80275கங்காலி நாற்றுகள், மகா வில்வம் மற்றும் ஜாதிக்காய் நாற்றுகள். கே.எஸ்.கணேசன்,கும்பகோணம்,தஞ்சாவூர்.93443 00656இயற்கை முறையில் விளைந்த தூயமல்லி, ஆத்தூர் கிச்சிலிச் சம்பா, நவரா, கருங்குறுவை, கறுப்புக் கவுனி, பூங்கார், மாப்பிள்ளைச் சம்பா அரிசி வகைகள் மற்றும் அவல். வி.சந்திரன்,ஓசூர்,கிருஷ்ணகிரி.93450 85499இயற்கை மூலிகைகள் மற்றும் பொடி வகைகள். சி.கே.சாகுல் அமீது,ஈரோடு.80723 02161பூங்கார், காட்டுயானம், மாப்பிள்ளைச் சம்பா சத்து மாவு, தேனில் ஊறிய பேரீச்சம்பழம் மற்றும் முளைகட்டிய ராகி மாவு. எஸ்.குமரேசன்,கூவம்,திருவள்ளூர்.93453 88725நாகலிங்கம், வில்வம், வன்னி, மகிழம், செண்பகம், சரக்கொன்றை மரக்கன்றுகள். டி.விநாயகம்,வேளூர்,திருவாரூர்.96554 60994சிறுதானிய சத்து மாவு, கஞ்சி மாவு மற்றும் தோசை மாவு.   வை.ராஜேந்திரன்,நெடுங்காடு,காரைக்கால்.63803 28690ஆத்தூர் கிச்சிலிச் சம்பா, தூயமல்லி, கறுப்புக் கவுனி விதைநெல் மற்றும் அரிசி. சி.பழனிச்சாமி,வெள்ளாங்கோவில்,ஈரோடு.97901 38591இயற்கை விவசாயத்தில் விளைந்த மஞ்சளிலிருந்து மதிப்புக்கூட்டப்பட்ட மஞ்சள்தூள். நன்றி - [ஏறுமுகத்தில் தொழில்துறை... இறங்குமுகத்தில் விவசாயம்... கவனம் செலுத்துவாரா முதல்வர்?](https://dailynewstamil.com/%e0%ae%8f%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88/): ‘தமிழ்நாட்டில் 2023-24-ம் ஆண்டின் வேளாண் உற்பத்தி மதிப்பு ரூ.52,831.20 கோடி; 2024-25-ம் ஆண்டின் வேளாண் உற்பத்தி மதிப்பு 51,862.76 கோடி’ என்று இந்திய ரிசர்வ் வங்கி புள்ளிவிவரங்களை வெளியிட்டிருக்கிறது. அதாவது, முந்தைய ஆண்டுகளைவிட, 3.22% குறைந்து, இறங்குமுகத்தில் இருக்கிறது. வேளாண் உற்பத்தி மதிப்பு, அகில இந்திய அளவில் அதிகரித்துவரும் அதேசமயம், தமிழ்நாட்டில் கடந்த இரண்டாண்டுகளாக குறைந்துவருவது, யோசிக்க வேண்டிய விஷயமே! இதைப் பற்றி பேசும் வேளாண் பொருளியல் நிபுணர்கள், ‘‘விவசாய நிலங்கள் குறைந்து வருகின்றன என்று மாநில திட்டக்குழுவே சுட்டிக் காட்டியிருக்கிறது. விவசாயத்தில் முதலீடு செய்பவர்களைவிட, ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்பவர்கள்தான் அதிகம். அதனால்தான் விவசாய நிலங்கள் குறைந்து வருகின்றன. ஆனால், ஆளும் தி.மு.க அரசு விழித்துக்கொள்ளவில்லை. அதன் எதிர்விளைவுதான், உற்பத்தியில் இறங்குமுகம். 60%க்கும் மேற்பட்டோர் வேளாண் மற்றும் அதுசார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது வாழ்வாதாரத்துக்கு விவசாயம்தான் அடிப்படை. ஏரி, குளங்கள், ஆறுகள் போன்றவை விவசாயத்துக்கான உயிர்நாடி. ஆனால், தொழில் வளர்ச்சி, […] - [தவெக கூட்டணி: "ஓபிஎஸ், டிடிவி தினகரனிடம் பேசுவது உண்மைதான்" - சஸ்பென்ஸ் உடைத்த செங்கோட்டையன்](https://dailynewstamil.com/%e0%ae%a4%e0%ae%b5%e0%af%86%e0%ae%95-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%93%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf/): தமிழக வெற்றிக் கழக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் நடத்திய நிகழ்ச்சியில், பெரும்பாலானோர் தங்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். செங்கோட்டையன் அந்தக் கருத்தின் அடிப்படையில் இரண்டு நாள்களில் நல்ல முடிவு எடுப்பதாகப் பேசியுள்ளார். அவர் விரைவில் நல்ல முடிவுகளை எடுப்பார். இணைய வேண்டிய நேரத்தில் இணைவோம். பொங்கல் முடிந்த பிறகு ஒரு திருப்புமுனையைப் பார்க்கலாம். பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்க்கிறோம் என்று பலமுறை சொல்லியுள்ளோம். ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன் என ஒவ்வொருவரும், ஒவ்வொருவருடன் பேசிக்கொண்டிருப்பது உண்மைதான். ‘பொங்கலுக்கு பிறகு தவெக-வுக்கு திருப்புமுனை’ – செங்கோட்டையன் சர்ப்ரைஸ் ஓ.பி.எஸ் – டி.டி.வி அதே நேரத்தில் அவர்கள் எப்போது முடிவுகளை மேற்கொள்வார்கள் என்பது தெரியவில்லை. தவெகவில் என்னைப் போன்றவர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம். புரட்சித் தலைவர், புரட்சித் தலைவியைப் போல விஜய்யுடன் பயணிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. புரட்சித் தலைவர் […] - [Castrol நிறுவனம் கைமாறுகிறதா? பின்னணி என்ன? | Gold Silver | IPS Finance - 394](https://dailynewstamil.com/castrol-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%bf/): நன்றி - [Exclusive: "அச்சு அசல் இளையராஜா குரல் தாங்க" - `Super Singer' Viral Singer Karanraja](https://dailynewstamil.com/exclusive-%e0%ae%85%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%85%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0/): நன்றி - [மதுரை: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு தூய மரியன்னை ஆலயத்தில் சிறப்பு வழிபாடு | Photo Album](https://dailynewstamil.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/): மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் Vijay full speech: ‘அரசன் வருவான் நாட்டைக் காப்பாற்றுவான்!’| Christmas சமத்துவ கிறிஸ்துமஸ் விழா TVK நன்றி - [கார்ட்டூன்: காந்திய சி(நி)ந்தனை..!](https://dailynewstamil.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%82%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%bf/): கார்ட்டூன் நன்றி - [NDA வேண்டாம் முடிவு செய்த OPS? | India Vs Bangladesh - Chicken Neck மிரட்டல்! | Imperfect Show](https://dailynewstamil.com/nda-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4-ops-india-vs-bangla/): நன்றி - [`எத்தனை முனை போட்டி நடந்தாலும் திமுக-வை வீழ்த்த முடியாது!' - அமைச்சர் ரகுபதி](https://dailynewstamil.com/%e0%ae%8e%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, “ஒத்தக் கருத்துடைய கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஆனால், டி.டி.வி தினகரனையோ, ஓ.பி.எஸ்-ஸையோ சேர்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறாரா என்பதை அவர் கொடுத்துள்ள பேட்டியிலேயே பார்த்துக் கொள்ளுங்கள். இதிலிருந்து அவர்களுக்குள் ஒத்தக் கருத்து இல்லை என்பது தெரிகிறது. பியூஸ் கோயல் அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்காக வருகிறார். அவருக்கு தமிழ்நாட்டுடைய அரசியல் தட்பவெட்ப நிலை தெரியாது. அதனால், நிச்சயமாக அவர் நினைப்பது தமிழ்நாட்டில் நடக்காது. எத்தனை முனை போட்டிகள் நடந்தாலும் தி.மு.க-வை வீழ்த்த முடியாது. சாக்குப் போக்கு சொல்வதற்காக நயினார் நாகேந்திரன் இரு முனைப் போட்டி என்பதை முன்வைத்திருக்கிறார். எத்தனை முனை போட்டி வந்தாலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ள இந்த ஐந்தாண்டு கால சாதனை தி.மு.க கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை நிச்சயம் பெற்று தரும். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெளிவாக சொல்லிவிட்டார். […] - [கோவை: திமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 75 வயது மூதாட்டி உயிரிழப்பு Coimbatore Elederly woman death in DMK Protest](https://dailynewstamil.com/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d/): கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள மேல் கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னம்மாள். 75 வயது மூதாட்டியான அவர், கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் மத்திய அரசின் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களை எதிர்த்து, திமுக ஆர்ப்பாட்டம்கோப்புப் படம் திமுக சார்பில் இன்று மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அன்னூர், ஒட்டர்பாளையம் பகுதியில் திமுக சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நன்றி - [கோவை: இந்தியாவின் கலாசாரம், பண்பாடுகளை பிரதிபலிக்கும் சாரஸ் கண்காட்சி 2025! | Photo Album](https://dailynewstamil.com/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0/): கோவையில் மகளிர் சுய உதவி குழுக்களின் ‘சாரஸ் கண்காட்சி 2025’-ல், சிவகங்கையின் தாமரை மகளிர் & பேரூர் கடலரசி மகளிர் சுய உதவி குழுவினர் மரத்துண்டுகளால் செய்யப்பட்ட பொம்மைகள் இந்தியாவின் கலாசாரம்,பண்பாடுகளை பிரதிபலிக்கும் வகையில் செய்யப்பட்டிருந்தது இளம்தலைமுறையினரை கவர்ந்தது. Published:5 mins agoUpdated:5 mins ago நன்றி - [நீங்கள் போடும் கோலத்துக்குப் பரிசு வேண்டுமா? - சென்னையிலிருக்கும் கீதம் உணவகக் கிளைகளுக்குப் போங்க!](https://dailynewstamil.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95-2/): கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி நன்றி - [வரலாற்று சிறப்பு; தென்கொரியாவில் நடைபெற்ற உலகளாவிய திருக்குறள் மாநாடு!](https://dailynewstamil.com/%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%8a/): மாநாட்டு அமைப்பாளர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் பேராசிரியர் S. ஆரோக்கியராஜ், PhD அவர்கள் மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் தலைவராகவும் செயல்பட்டார். கவிஞர் சகாய டர்சியூஸ் பீ துணைத் தலைவராகவும், முனைவர் D. ஞானராஜ் செயலாளராகவும், திருமதி சாந்தி பிரின்ஸ் மக்கள் தொடர்பு பொறுப்பாளராகவும் பணியாற்றினர். சேஜோங் பல்கலைக்கழக பேராசிரியர் சந்திரசேகரன், ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் ச. திருநாவுக்கரசு, முனைவர் ஜான்சி ராணி ஆகியோர் அறிவியல் குழு உறுப்பினர்களாக பணியாற்றினர். அருட் தந்தை இன்பராஜ் மைகேல், நோரா, மருத்துவர் மோசஸ் லீ (International Forum), மருத்துவர் மரியா, பேராசிரியர் பாலமுரளிகிருஷ்ணன், பேராசிரியர் ரவீந்திரன், ஆரோக்கியராஜ் சாருமதி, முனைவர் விக்கினேஷ்ராம்-சுமித்ரா, ஹேமநாதன், ஸ்வாமிராஜன், பிரான்சிஸ் ஜெவெல்சன், விபின் ஜியோ, ருவன் ஸ்ரீநாத், முனைவர் மகேந்திரன், ஆனந்த், துரை, ஆதனூர் சோழன், ஜெரின்ராஜ் ஜோசப், பிரான் யோகேஷ் மற்றும் […] - [`மனோ தங்கராஜ் மலைகளை உடைத்து கோடிக்கணக்கில்...' - அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் ஆதவ் அர்ஜுனா பேச்சு!](https://dailynewstamil.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4/): கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அழைப்புவிடப்பட்டிருந்தது. மேலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், எம்.எல்.ஏ-க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், தாரகை கத்பர்ட் உள்ளிட்டோரும் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால், சில அரசியல் காரணங்களால் உதயநிதி கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில் த.வெ.க பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். நேற்று இரவு நடைபெற்ற விழாவில் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்ட நிலையில், காங்கிரஸ் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொள்ளவில்லை. அதே சமயம் திருச்சி வேலுச்சாமி விழாவில் கலந்துகொண்டு, “விரைவில் இணைவோம்” என த.வெ.க, காங்கிரஸ் கூட்டணி அமையும் என்ற அர்த்தத்தில் பேசினார். அந்த விழாவில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “இந்த ஆட்சியில் மூன்று சர்ச்சுகள் மூடப்பட்டதாக விழா ஏற்பாடு செய்தவர்கள் சொன்னார்கள். அடுத்த ஆண்டு எங்கள் அண்ணன் முதலமைச்சர் ஆன பிறகு இங்கு […] - [படிப்பு தான் முக்கியம்னு MGR சொல்லி சொல்லி வளர்த்தார்! - V.N.Janaki Son Surendran Interview|Vikatan](https://dailynewstamil.com/%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d%e0%ae%a9%e0%af%81/): நன்றி - [Stalin-க்கு ஷாக் ரிப்போர்ட், Kanimozhi-க்கு நியூ டாஸ்க்! | Elangovan Explains](https://dailynewstamil.com/stalin-%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b7%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-kanimozhi-%e0%ae%95/): நன்றி - [கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறை; சில்லென்ற ஊட்டிக்குப் படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் | Album](https://dailynewstamil.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/): ஊட்டியில் புகழ்பெற்ற சுற்றுலாத் தளங்களான தாவரவியல் பூங்கா, படகு இல்லம்,ரோஸ் கார்டன் உள்ளிட்டவற்றைக் காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். Published:14 mins agoUpdated:14 mins ago நன்றி - [கோவை : நெருங்கும் பொங்கல் பண்டிகை; மும்முரமாகத் தயாராகி வரும் பானைகள்! | Photo Album](https://dailynewstamil.com/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d/): பொங்கல் பானைகள் பொங்கல் பானைகள் பொங்கல் அடுப்புகள் பொங்கல் பானைகள் பொங்கல் பானைகள் பொங்கல் பானைகள் & அடுப்புகள் பொங்கல் பானைகள் பொங்கல் பானைகள் பொங்கல் பானைகள் பொங்கல் பானைகள் பொங்கல் பானைகள் நன்றி - [Nala dental: அமெரிக்கா முதல் ஆப்பிரிக்கா வரை; மருத்துவ சிகிச்சைக்கான முக்கிய இடமாக மாறி வரும் மதுரை](https://dailynewstamil.com/nala-dental-%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0/): உலகெங்கிலும் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் உயர்தர சிகிச்சை பெற தமிழகத்தை நோக்கி படை எடுக்கிறார்கள். அதில் மதுரை நகரம் வெளிநாட்டவர்களுக்கு விருப்பமான மருத்துவ சிகிச்சை நகரமாக மாறி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, மத்திய கிழக்கு, மலேசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பலர் மருத்துவ சிகிச்சைக்காக மதுரைக்கு வருகிறார்கள் என்கிறார்கள், அரவிந்த் கண் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் டாக்டர் வெங்கடேஷ் பிரஜ்னா மற்றும் நாலா டெண்டல் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஜே. கண்ணா பெருமான்.  டாக்டர் வெங்கடேஷ் பிரஜ்னா கூறுகையில், “மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனைக்கு ஆண்டுதோறும் சுமார் 1,200 முதல் 1,500 வெளிநாட்டு நோயாளிகள் வருகிறார்கள். பெரும்பாலும் ஓமன், நைஜீரியா, புர்கினா ஃபாசோ, தான்சானியா, சியரா லியோன், பங்களாதேஷ், மாலத்தீவுகள், மலேசியா, கானா, பெனின், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து அதிக நோயாளிகள் வருகிறார்கள். பிறவியிலேயே வரும் குளோக்கோமா, கண் உறை நோய்கள், கடுமையான […] - ["உணவு, தண்ணீர் என எந்தவொரு பொருளையும் அரங்கத்திற்கு கொண்டு வர அனுமதி கிடையாது!" - நெறிமுறைகளை வெளியிட்ட விழாக்குழு | "No food, water of is allowed to be brought into the venue!" - Audio Launch guidelines](https://dailynewstamil.com/%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%af%8a%e0%ae%b0%e0%af%81/): விஜய் கடைசி திரைப்படமாக அறிவித்திருக்கும் “ஜனநாயகன்’ வருகிற ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வருகிறது. விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், அ.வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு, பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். Thalapathy Kacheri – Jananayagan எப்போதுமே விஜய் பட இசை வெளியீட்டு விழா என்றாலே சென்னையில் பிரமாண்டமான முறையில் நடைபெறும். ஆனால், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறவிருக்கிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில் ‘தளபதி திருவிழா’ என விஜய்யின் ஹிட் பாடல்களை வைத்து மியூசிக் கான்சர்ட்டும் நடைபெற இருக்கிறது. விஜய்க்கு ஹிட் பாடல்களைத் தந்த பல பாடகர்களும் இந்த மியூசிக் கான்சர்ட்டில் பங்கேற்று பாடவுள்ளனர். நன்றி - [`இந்தியாவுலயே ரெண்டு பேர் இந்த வகை, ஒருத்தர் மோடி, இன்னொருத்தர் விஜய்!' - ஜேம்ஸ் வசந்தன் பேட்டி](https://dailynewstamil.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%b2%e0%ae%af%e0%af%87-%e0%ae%b0%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0/): தமிழில் சேட்டிலைட் சேனல்கள் வந்த புதிதில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமானவர் ஜேம்ஸ் வசந்தன். தமிழ் மீது அதீத பிரியம் கொண்ட இவரது நிகழ்ச்சிகளுக்கென தனி ரசிகர் கூட்டம் உண்டு. ஒருகட்டத்தில் சின்னத்திரையிலிருந்து சினிமா பக்கம் வந்தவர், இசையமைப்பாளர் ஆனார். தற்போது இயக்குனர் அவதாரமும் எடுத்திருக்கிறார். லைக்காவுக்கு இவர் இயக்கும் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. சமீபமாக அரசியல் மற்றும் பொது விவகாரங்களில் பொது வெளியில் தன் கருத்தைத் துணிச்சலுடன் வைத்து வருகிறவரைச் சந்தித்தோம். ஜேம்ஸ் வசந்தன் ‘நீங்க வந்த புதிதில் இருந்த சூழலுக்கும் இன்றைய சின்னத் திரை சூழலுக்கும் என்ன வித்தியாசம் பார்க்குறீங்க?’ ”நாங்க டிவிக்கு வந்தப்ப எங்களுக்கு ரோல் மாடல்னு யாரும் கிடையாது.. ஏன்னா தூர்தர்ஷன் மட்டுமே இருந்த நிலையில சேட்டிலைட் சேனல்ங்கிறதே அன்னைக்கு புதுசு. அதனால எங்களுக்கு நாங்களே ஒரு ரூட்டைப் பிடிச்சு போயிட்டிருந்தோம். எனக்குத் தெரிஞ்சு அந்த பேட்டர்னைத் தான் இப்ப வரைக்கும் ஃபாலோ செய்திட்டிருக்காங்க. ஆனா […] - [கொங்கு மண்டலத்தைக் குறிவைக்கும் பாஜக? - அதிர்ச்சியில் அதிமுக... கூட்டணியில் சலசலப்பா?!](https://dailynewstamil.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5/): 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, விருப்ப மனு பெறுதல் உள்ளிட்ட பணிகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தின் எதிர்க்கட்சியாக உள்ள அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி, தேர்தலுக்கான 75 சதவிகித வேலைகளை முடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாடு பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், சென்னையில் அ.தி.மு‌.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் பாஜக-விற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில், நான்கு தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க வெற்றி பெற்றது. இந்தமுறை பா.ஜ.க கூடுதல் தொகுதிகள் கேட்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. ADMK – BJP – எடப்பாடி பழனிசாமி – அமித் ஷா குறிப்பாக, கொங்கு மண்டலமான சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களில் உள்ள தொகுதிகளை பாஜக குறிவைத்து வருவதாகக் கூறப்படுகிறது. கொங்கு மண்டலம் என்பது […] - ["நீ இதுக்கு மேல பேசாத"😡 - மேடையில் கோபமாக திட்டிய நடிகை காஞ்சனா🙄 அதிர்ச்சியில் வாயடைத்துபோன அரங்கம்🫢](https://dailynewstamil.com/%e0%ae%a8%e0%af%80-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%f0%9f%98%a1-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f/): “நீ இதுக்கு மேல பேசாத”😡 – மேடையில் கோபமாக திட்டிய நடிகை காஞ்சனா🙄 அதிர்ச்சியில் வாயடைத்துபோன அரங்கம்🫢 Published:8 mins agoUpdated:8 mins ago நன்றி - [MAHER: 19-வது பட்டமளிப்பு விழாவை வெற்றிகரமாக நடத்திய மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்!](https://dailynewstamil.com/maher-19-%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be%e0%ae%b5%e0%af%88/): தமிழ்நாட்டில் கடந்த 22 ஆண்டுகளாக கல்வி பணியாற்றி வரும் நிகர்நிலைப்பல்கலைக்கழகமான மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (MAHER), அதன் ஒரு அங்கமான காஞ்சிபுரம், ஏனாத்தூரில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் டிசம்பர் 22 மற்றும் 23, 2025 அன்று அதன் 19-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவை வெற்றிகரமாக நடத்தியது. பட்டமளிப்பு விழாவிற்கு மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் திருமதி. ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அவரது தொலை நோக்குப்பார்வை நிறுவனத்தின் நிலையான வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்துள்ளது. அந்நிறுவனத்தின் தலைமை புரவலர் திருமதி. கோமதி, ஆர், இணை வேந்தர் திரு, ஆகாஷ் பிரபாகர், துணை வேந்தர். பேராசிரியர். டாக்டர் C.ஸ்ரீதர், சார்பு துணை வேந்தர் பேராசிரியை டாக்டர் (கிருத்திகா மற்றும் பதிவாளர் பேராசிரியை டாக்டர். சுரேகா வரலட்சுமி ஆகிய உயர் அதிகாரிகளின் முன்னிலையில் இந்த பட்டமளிப்பு விழா நடைபெற்றது. MAHER பட்டமளிப்பு […] - [Animation Movie: ஹாலிவுட் தரத்தில் சர்வதேச அனிமேஷன் படத்தை உருவாக்கிய தமிழர்; - 'மிஷன் சான்டா'வில் எடிட்டர் ரூபன் | kollywood editor ruben works international animation movie mission santa](https://dailynewstamil.com/animation-movie-%e0%ae%b9%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5/): இந்திய அனிமேஷன் துறையில் கவனம் ஈர்க்கும் படமாக சர்வதேச அரங்கைத் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது “மிஷன் சான்டா : யோயோ டு த ரெஸ்யூ’ (Mission Santa: Yoyo To The Rescue). குழந்தைகளைக் கவரும் சர்வதேச அளவிலான அனிமேஷன் படமான இப்படம் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியாகிறது. அட்லியின் ஆஸ்தான எடிட்டரான ரூபன், இப்படத்தின் மார்க்கெட்டிங் மற்றும் விநியோகத்தை கவனிக்கிறார். ‘தெறி’, ‘மெர்சல்’ ஜவான்’ எனப் பல படங்களின் எடிட்டர் இவர். பாலிவுட்டில் ‘ஜவான்’, ‘பேபி ஜான்’ படங்களில் ஸ்கோர் செய்ததால், அங்கே இப்போது ஷாருக்கானின் படம், அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்து வரும் படம் என செம பிஸியாக இருக்கிறார். ரூபனிடம் ‘மிஷன் சான்டா’ குறித்து பேசினோம். எடிட்டர் ரூபன் ”இந்திய ஸ்டூடியோவில் உருவானதுதான் இந்தப் படம். இந்த படத்தின் முதல் வெளியீடு ஜெர்மனியில் நடக்குது. மிஷன் சான்டாவின் போஸ்டர்கள், டீசர்கள் பார்த்தவங்க வியக்குறாங்க. ஹாலிவுட்டின் டிஸ்னியின் தரத்திற்கு […] - [BB Tamil 9: "வினோத் மேல பாசம் வச்சுருக்கேன்னு எல்லாருக்கும் தெரியும்; ஆனா, நீ.!"- காட்டமான அமித்](https://dailynewstamil.com/bb-tamil-9-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81/): பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 79 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (பேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்தவகையில் நேற்று (டிச. 23) வினோத், சபரி, மற்றும், கனி ஆகியோரின் குடும்பத்தினர் வந்திருந்தனர். BB Tamil 9 இன்று வெளியான முதல் இரண்டு புரொமோக்களில் அமித் குடும்பத்தில் இருந்தும், திவ்யா குடும்பத்தில் இருந்தும் வந்திருந்தனர். இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில் அமித், வினோத் இருவரும் சமையல் விஷயத்திற்காக வாக்குவாதம் செய்துகொள்கிறார்கள். BB Tamil 9: `பார்வதி அடுத்தக்கட்டம் போறதுக்கு என்ன வேணாலும் பண்ணுவாங்க’ – அமித் மனைவி ஸ்ரீரஞ்சனி “ரொம்ப ஓவரா பண்ணாத அமித். நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணேனா?” என வினோத் காட்டமாக அமித்திடம் சண்டை போடுகிறார். ” நீ ரொம்ப ஓவரா பண்ணாத. என்ன […] - [நான் ஒரு ஆஃப் ஸ்பின்னர்: கருணாநிதிக்கு நான் பந்து வீசி இருக்கிறேன். மலரும் நினைவுகளை பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின்  - Kumudam](https://dailynewstamil.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%86%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95/): அதில்,”Champion-ஓட True Strength பதக்கங்கள்ல மட்டும் இல்ல, அவங்ககிட்ட இருக்குற Discipline, Pressure-ஐ handle பண்ணுற விதம், விடாமுயற்சி இது எல்லாத்துலயும்தான் இருக்கு! தமிழ்நாடு முழுக்க இருந்து வந்திருந்த நம்ம Young Athletes-கூட பேசினப்போ, அவங்களோட Clarity-ஐயும் Confidence-ஐயும் பார்த்து மிரண்டு போயிட்டேன். Next Level Focus!  இவங்க வெறும் விளையாட்டை மட்டும் விளையாடல, நம்ம தமிழ்நாட்டோட Future Legacy-யை உருவாக்கிட்டு இருக்காங்க. இதனால்தான் நம்ம இளைஞர்கள் மேல எனக்கு எப்பவும் ஒரு தனி நம்பிக்கை உண்டு!” என்றார். மேலும் தந்தை கருணாநிதியுடன் தான் கிரிக்கெட் விளையாடிதை நினைவு கூர்ந்துள்ள அவர், கருணாநிதி பேட்டிங் செய்யும் போது நான் பெளலிங் செய்தத்தாகவும் அந்த வீடியோவில் தனது மலரும் நினைவுகளை முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்தள்ளார்.  மேலும், நான் ஒரு ஆஃப் ஸ்பின்னர்; கிரிக்கெட்டில் பைத்தியமாக இருந்திருக்கிறேன். பள்ளி புத்தகங்களை வைத்து கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். தற்போது வாய்ப்பு கிடைத்தால் கூட மீண்டும் கிரிக்கெட் […] - ['எடப்பாடியுடன் சேர முடியாது; விஜய்யுடன் கரம் கோர்க்கும் ஓ.பி.எஸ்?' - என்ன நடக்கிறது? |“No Alliance With Edappadi; Will OPS Join Hands With Vijay? What’s Happening?”](https://dailynewstamil.com/%e0%ae%8e%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af/): கொந்தளிப்பு அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. அதிமுக 170, பாஜக 23, பாமக 23, மற்றவை 18 என்கிற உடன்பாடுக்கு வந்ததாகவும் ஓ.பி.எஸ், டிடிவியை கூட்டணிக்குள் சேர்த்துக் கொள்ள எடப்பாடி ஒத்துக்கொண்டதாகவும் ஒரு தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், பாஜக தரப்பில் தமிழிசை சௌந்தராஜன் இதை மறுத்திருக்கிறார். டிடிவியும் மறுப்பு தெரிவித்திருக்கிறார். ஆனால், நேற்றிரவு ஓ.பி.எஸ் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் மூன்று சீட்டுக்காக எடப்பாடியின் தலைமையை ஏற்று என்.டி.ஏவுக்குள் செல்ல வேண்டுமா என காட்டமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து ஓ.பி.எஸ் மற்றும் டிடிவியை என்.டி.ஏவுக்குள் கொண்டு வர எதோ ஒருவிதத்தில் பேச்சுவார்த்தை போயிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. இதன் முடிவில்தான் ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொந்தளித்திருக்கின்றனர். `தை பிறந்தால் வழி பிறக்கும்’ ‘எடப்பாடி தலைமையிலான அதிமுகவோடு இணைய முடியாது. தை பிறந்தால் வழி பிறக்கும்’ எனவும் ஓ.பி.எஸ் கூறியிருக்கிறார். ஓ.பி.எஸ்ஸூக்கு முன்னால் இப்போது இருப்பது […] - [சென்னை: மருத்துவப் படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக ரூ.42 லட்சம் மோசடி - ராணிப்பேட்டை பெண் கைது! | medical seat scam woman arrested](https://dailynewstamil.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d/): சென்னை, அசோக்நகர்ப் பகுதியில் வசித்து வருபவர் ஆண்டனி அமிர்தராஜ். இவர், பேக்கரி கடை நடத்தி வருகிறார். கடந்த 2023- ம் ஆண்டு ஆண்டனி அமிர்தராஜ், தன்னுடைய மகனை கால்நடை மருத்துவப் படிப்பில் சேர்க்க முயற்சி செய்து வந்திருக்கிறார். அப்போது ராணிபேட்டையைச் சேர்ந்த லட்சுமி பிரியா, சின்னத்துரை, அருண், மஞ்சுநாதா ஆகியோர் ஆண்டனி அமிர்தராஜுக்கு அறிமுகமாகியிருக்கிறார்கள். பின்னர், அவர்கள் ஆண்டனி அமிர்தராஜியிடம் கால்நடை மருத்துவ சீட்டுக்காக 42 லட்சம் ரூபாய் வரை வாங்கியிருக்கிறார்கள். ஆனால் லட்சுமி பிரியா உள்ளிட்ட 4 பேரும் கால்நடை மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தராமல் ஏமாற்றியுள்ளனர். உடனே ஆண்டனி அமிர்தராஜ் அவர்களிடம் பணத்தை திரும்பக் கேட்டபோது 4,44,000 ரூபாயை மட்டும் திரும்பக் கொடுத்திருக்கிறார்கள். அதன் பிறகு மீதிப் பணத்தைக் கொடுக்காமல் காலம் கடத்தி வந்திருக்கிறார்கள். இதுகுறித்து கே.கே.நகர் காவல் நிலைய குற்றப்பிரிவில் ஆண்டனி அமிர்தராஜ் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். மோசடி வழக்கில் […] - [ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள்: திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு  - Kumudam](https://dailynewstamil.com/%e0%ae%86%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf-3/): திருவள்ளூர் அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தபோது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். ஜூலை 12ந் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர் யார் என்பதை கண்டறிய முடியாமல் காவல் துறை தொடக்கத்தில் திணறியது.  பின்னர் 20க்கும் மேற்பட்ட தனிப்படைகளை அமைத்து காவல் துறை தேடுதல் வேட்டை நடத்தியது. குறிப்பாக தமிழ்நாட்டை ஒட்டிய ஆந்திரா, கர்நாடக மாநில எல்லைகளில் இந்த தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த தேடுதல் வேட்டை ஒரு வழியாக வெற்றி பெற்றது. ரயில் நிலையம் ஒன்றில் சந்தேகத்தின்பேரில் நின்ற நபரை ஒரு தனிப்படை கைது செய்தது. மேலும் அந்த நபரை ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.  இதற்கிடையே அந்த நபரை காட்டி, சிறுமியிடம் விசாரித்தனா். அப்போது அந்த சிறுமி, அந்த நபர் தான் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று கூறினார். அவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜு பிஸ்வகர்மா போலீஸ் […] - [அமைச்சர் மூர்த்தியுடன் தொடர்பு: பதவிக்கு பணம் : மதுரை தவெக மாவட்ட செயலாளர் மீது அடுக்கடுக்கான புகார்  - Kumudam](https://dailynewstamil.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4/): திருவள்ளூவர் மாவட்ட செயலாளர் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக கூறி தவெக தலைமை அலுவலகத்தில் அம்மாவட்ட நிர்வாகிகள் முற்றுகை போராட்டம் நடத்தி இருந்தனர். இதே போன்று நேற்றைய தினம் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவி தொடர்பாக அம்மாவட்ட அதிருப்தி நிர்வாகிகள் விஜய் காரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி இருந்தனர்.  இந்தநிலையில், மதுரை வடக்கு மாவட்ட தவெக செயலாளரை நீக்க கோரி, அக்கட்சியின் மகளிர் அணியினர், இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் கல்லாணை. இவரை பதவி நீக்க கோரி மதுரை தபால் தந்தி நகரில் மகளிர் அணியை சேர்ந்த சத்யா தலைமையில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘மதுரை வடக்கு மாவட்ட தமிழக வெற்றி கழக செயலாளர் கல்லாணை, மக்கள் பணிக்கு என கூறி தவெகவினரிடம் ரூ.50 லட்சம் வரை பணம் வசூலித்துள்ளார். வட்ட செயலாளர் பதவிக்கு […] - [Swiggy: 2025-ல் இந்திய மக்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவு வகைகள் என்ன?|One Minute, 194 Biryanis: India’s Food Obsession Revealed](https://dailynewstamil.com/swiggy-2025-%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/): சர்வதேச உணவுப் பொருட்களில் ‘மேட்சா’ (Matcha) என்பதுதான் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட பெயராக உள்ளது. அதே நேரத்தில், நம் நாட்டின் பிராந்திய உணவுகளும் பெரும் வளர்ச்சியைச் சந்தித்துள்ளன. குறிப்பாக ‘பகாரி’ (Pahari) வகை உணவுகள் ஒன்பது மடங்கு வளர்ந்துள்ளன. அதேபோல் மலபாரி, ராஜஸ்தானி மற்றும் மால்வானி வகை உணவுகளின் ஆர்டர்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன. பிரியாணியின் இந்த அசுர வளர்ச்சியைப் பார்க்கும் போது, இந்தியர்களின் உணவுக் கலாச்சாரத்தில் அதற்கு ஈடு இணை ஏதுமில்லை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. சரி மக்களே… உங்கள் விருப்பமான உணவு இந்தப் பட்டியலில் இருக்கிறதா? நன்றி - [Vijay Hazare Trophy: 50 ஓவர்; 574 ரன்கள்- வரலாற்று சாதனைப் படைத்த பீகார் அணி | 574 runs – Bihar team creates a historic record](https://dailynewstamil.com/vijay-hazare-trophy-50-%e0%ae%93%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-574-%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/): விஜய் ஹசாரே கோப்பையின் 33ஆவது சீசன் இன்று (டிச.24) அகமதாபாத்தில் தொடங்கியது. ஜனவரி 18ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன. இந்தத் தொடரில் மூத்த வீரர்களும், முன்னாள் கேப்டன்களுமான ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் இடம்பெற்றிருகின்றனர். விஜய் ஹசாரே இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் பீகார் – அருணாச்சல பிரதேச அணிகள் மோதின. இதில் பீகார் அணியில் களமிறங்கிய அனைவரும் தொடர்ச்சியாக அதிரடி காட்டியதால் அந்த அணி 50 ஓவர்களில் 574 ரன்களை குவித்து வரலாற்று சாதனையை படைத்தது. நன்றி - [`தாக்கரே குடும்பத்தால் மட்டுமே முடியும்!'-மாநகராட்சி தேர்தலில் கூட்டணியை அறிவித்த தாக்கரே சகோதரர்கள்](https://dailynewstamil.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%87-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae/): மும்பை மாநகராட்சித் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும், ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவும் ஏற்கெனவே முடிவு செய்துள்ளன. இதற்காக இரு கட்சிகளும் தொகுதிப் பங்கீடு குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. இப்பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், காங்கிரஸ் கட்சியையும் கூட்டணியில் சேர்த்துக்கொள்ள உத்தவ் தாக்கரே விரும்பினார். ஆனால் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் `நாங்கள் மாநகராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம்” என்று திட்டவட்டமாக அறிவித்தனர். இதையடுத்து தாக்கரே சகோதரர்கள் இரண்டு பேரும் இன்று மும்பையில் கூட்டணியை முறைப்படி அறிவித்தனர். முன்னதாக உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் தங்களது குடும்பத்துடன் சென்று தாதர் சிவாஜி பார்க்கில் இருக்கும் பால் தாக்கரே நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பிறகு தாக்கரே சகோதரர்கள் இரண்டு பேரும் ஒர்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின்போது பேசிய ராஜ் தாக்கரே, […] - [12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கிறீர்களா? - இந்திய பாதுகாப்புப் படை, கடற்படையில் வேலைவாய்ப்பு!](https://dailynewstamil.com/12-%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d/): ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? தேசிய பாதுகாப்பு அகாடமியிலும், கடற்படை அகாடமியிலும் பணி. மொத்த காலிப்பணியிடங்கள்: 394 வயது வரம்பு: ஜூலை 1, 2007 முதல் ஜூலை 1, 2010 வரை பிறந்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ.56,100 கல்வித் தகுதி: தேசிய பாதுகாப்பு அகாடமி – 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடற்படை அகாடமி – இயற்பியல், வேதியியல், கணிதம் கொண்ட பிரிவில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறிப்பு: இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு கட்டாயம் திருமணம் ஆகியிருக்கக் கூடாது. இந்தியக் கடற்படை Career: வெளிநாட்டில் ‘ஆசிரியர்’ பணி; ரூ.1.25 லட்சம் சம்பளம் – யார், எப்படி விண்ணப்பிக்கலாம்? எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்? எழுத்துத் தேர்வு, நுண்ணறிவு மற்றும் ஆளுமைச் சோதனை. தமிழ்நாட்டில் எங்கே தேர்வு நடத்தப்படும்? சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர். புதுச்சேரி. தேர்வு தேதி: ஏப்ரல் 12, […] - [மகளை வன்கொடுமை செய்த தந்தைக்கு தூக்குதண்டனை : நெல்லை நீதிமன்றம் அதிரடி  - Kumudam](https://dailynewstamil.com/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d/): திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 14 வயது சிறுமிக்கு, அவரது தந்தை தொடர்ந்து பாலியல் வன்மை கொடுமையில் ஈடுபட்டு வந்தார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த அந்த மாணவி, தந்தை செய்யும் வன்கொடுமை தொடர்பாக அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் தெரிவித்தார்.  இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் அளித்தார்.  சிறுமி கொடுத்த பாலியல் புகார் அடிப்படையில் அவரது தந்தையை போலீசார் கைது விசாரணை மேற்கொண்டார். இதில் நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்தது.  இந்த வழக்கு விசாரணை கடந்த 7 மாதங்களாக நடந்து வந்த நிலையில், வழக்கு முழுவதும் விசாரிக்கப்பட்டு, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அவரது தந்தைக்கு தூக்கு தண்டனை விதிப்பதாக போக்சோ நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பளித்தார். […] - [பெங்களூரு: விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி; நடுரோட்டில் சுட்டுக் கொலைசெய்த இளைஞரால் பரபரப்பு!](https://dailynewstamil.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%82%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%af%8b/): பெங்களூருவில் வசிப்பவர் பாலமுருகன் (40). தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஆவார். அவர் தற்போது வேலை இல்லாமல் இருக்கிறார். இவர் மனைவி புபனேஷ்வரி (39). இவர் அரசு வங்கி ஒன்றில் துணை மேலாளராகப் பணியாற்றி வந்தார். பாலமுருகனுக்கு வேலை இல்லாததால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பாலமுருகன் தன் மனைவியின் நடத்தைமீது சந்தேகப்பட்டார். இதுவும் அவர்களிடையே அடிக்கடி சண்டை வரக் காரணமாக இருந்தது. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த ஒரு வருடமாக புபனேஷ்வரி தன் கணவரிடமிருந்து பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். புபனேஷ்வரி நேற்று மாலை வேலை முடிந்து சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரது வருகைக்காகக் காத்திருந்த பாலமுருகன், தன் மனைவி அருகில் வந்ததும் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் நான்கு முறை அவரைச் சுட்டார். இதில் இரண்டு தோட்டாக்கள் புபனேஷ்வரியின் தலையில் பட்டன. மற்ற இரண்டு தோட்டாக்கள் […] - [கிறிஸ்துமஸ் தினத்தில் தமிழகத்தில் கொட்ட போகும் மழை  : வானிலை ஆய்வு மையம் தகவல் - Kumudam](https://dailynewstamil.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae/): சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.  26-ந்தேதி மற்றும் 27-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 28 மற்றும் 29-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 30-ந்தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் […] - [ஓடும் ரயிலில் கோவை கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை - வீடியோ ஆதாரத்தால் சிக்கிய போலீஸ்காரர் Coimbatore police suspended for sexually harassing college student](https://dailynewstamil.com/%e0%ae%93%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82/): கோவை ஆர்எஸ்புரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் ஷேக் அப்துல்லா. இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னை சென்றுள்ளார். பணியை முடித்துக் கொண்டு இன்டர்சிட்டி ரயில் மூலம் சென்னையில் இருந்து கோவை திரும்பியுள்ளார். பாலியல் தொல்லை கொடுத்த காவலர் அதே ரயிலில் கோவையை பூர்விகமாக கொண்டவரும், சென்னையில் சட்ட கல்லூரியில் படித்து வரும் ஒரு மாணவியும் பயணித்துள்ளார். நன்றி - [பூக்கள் விலை கிடு கிடு உயர்வு : மல்லிகைப் பூ கிலோ ரூ 5 ஆயிரம்  - Kumudam](https://dailynewstamil.com/%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81-%e0%ae%89%e0%ae%af/): தமிழகத்தின் மிகப்பெரிய மலர் சந்தையான குமரி மாவட்டம் தோவாளை மலர்ச்சந்தையில் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் பூக்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் பூக்கள் தோவாளை மலர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இங்கிருந்து திருவனந்தபுரம் உள்பட கேரள மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் விற்பனைக்காகப் பூக்கள் வாங்கிச் செல்லப்படுகின்றன. மற்ற மாவட்ட மலர் சந்தைகளை ஒப்பிடுகையில் தோவாளை மலர்ச் சந்தையில் பூக்களின் விலை குறைவாக இருக்கும். இங்கு பூக்களின் வரவு, தேவை, விற்பனையைப் பொறுத்து விலைகளில் அடிக்கடி மாற்றம் ஏற்படும். அந்தவகையில் பூக்கள் வரத்து குறைவு காரணமாகவும், கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு காரணமாகவும் குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் மல்லிகைப்பூ கிலோ ரூ.5000ஆக உயர்ந்துள்ளது. நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதாலும் மற்றும் தமிழ்நாட்டில் நிலவி வரும் பனிப்பொழிவு காரணமாகவும் தோவாளை மலர் சந்தையில் பிச்சிப்பூ வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக விலை கடுமையாக […] - [மகாருத்ர ஹோமம்: 2026 அதிர்ஷ்ட ஆண்டாக யாரெல்லாம் கலந்து கொள்ள வேண்டும் தெரியுமா! ஜோதிட காரணங்கள் | 2026 january 2 coimbatore lord siva parihaaram homam](https://dailynewstamil.com/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0-%e0%ae%b9%e0%af%8b%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d-2026-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b7%e0%af%8d%e0%ae%9f/): மகாருத்ர ஹோமம்: வாழ்வில் உண்டான அனைத்துப் பிரச்னைகளும் தீர , தீர்க்க முடியாத நோய்களைத் தீர்க்கவும், கர்மவினைகள் தீர்ந்து உயர் நிலை அடையவும், வாழ்வில் முன்னேற்றம் காண்பதற்கும் இந்த மகாருத்ர ஹோமம் உதவும். முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். மகாருத்ர ஹோமம் 2026-ம் ஆண்டு, எண் ஜோதிடப்படி (2+0+2+6=10=1) ராஜா கிரகமான சூரியனின் ஆதிக்கத்தில் – கிருத்திகை நட்சத்திரத்தில் பிறக்கவுள்ளதால் இந்த ஆண்டு பொதுவாக பலருக்கு நன்மைகள் உண்டாகும் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. பல்வேறு வகைகளில் சவால்களை அளித்தாலும் கடந்த ஆண்டைவிடவும் மக்களிடையே பண வரவையும் மகிழ்ச்சியையும் பெருகவைப்பதாக 2026 அமையும். சிம்மம், துலாம், மகரம், கும்பம், மேஷம் ராசியினருக்கு சிறந்த ஆண்டாக அமையும் என்றும் மற்ற 7 ராசியினர் கவனமாக இருக்க வேண்டிய ஆண்டு இது என்றும் சொல்லப்படுகிறது. குறைகள் என்று இருந்தால் அதை […] - [BB 9: "ஆரம்பிச்சு விட்டுட்டு எங்க புகையுதுன்னு பார்ப்பாங்க" - பார்வதியை கலாய்த்த திவ்யாவின் அப்பா](https://dailynewstamil.com/bb-9-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/): பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (பேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்தவகையில் நேற்று(டிச. 24) வினோத், சபரி, மற்றும், கனி ஆகியோரின் குடும்பத்தினர் வந்திருந்தனர். BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில் அமித்தின் மனைவி ஸ்ரீரஞ்சனி வந்திருந்தார். “நீ இந்த வீட்டோட கவுன்சலர் இல்ல அமித். சாண்ட்ரா ரொம்ப சோகமா இருக்காங்கன்னு நினைச்சிட்டு இருக்க, ஆனா அவங்க பிக் பாஸ் தமிழ், மலையாளம்’னு எல்லாத்தையும் பார்த்திட்டு வந்திருக்காங்க. BB Tamil 9: “வீட்டுக்கு வா உனக்கு அடி இருக்கு, இங்க வேணாம்”- பிக் பாஸ் வீட்டில் வினோத் மனைவி அவங்க கேம் சாதரணமாலாம் இல்ல. அரோராலாம் கணக்கு வச்சு விளையாடுறாங்க. யார் என்ன பேசுறாங்க, எப்படி பேசுறாங்க, […] - ["Everyone is following Vijay.."; Controversy over priest's speech at church mass-எல்லோரும் விஜய் பின்னால் செல்கிறீர்களே..”; சர்ச் திருப்பலியில் பாதிரியார் பேச்சால் சர்ச்சை](https://dailynewstamil.com/everyone-is-following-vijay-controversy-over-priests-speech-at-church-mass-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%8b%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af/): தூத்துக்குடி மாவட்டம், வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ சர்ச்சில், நேற்று சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதில், நெல்லை செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரியின் முதல்வரும், பாதிரியாருமான காட்வின் ரூபஸ் சிறப்பு பிரசங்கம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “நம் பிள்ளைகள் அனைவரும் விஜய் ரசிகர்களாக உள்ளனர். பாதிரியார் காட்வின் 41 பேரை கொன்று குவித்தவனுக்கு, கையில் விலங்கிட்டவர் போல கை காட்டும் தலைவரான விஜய்யின் பின்னால் செல்லும் கூட்டம் அதிகமாகிறது. நான் விஜய்க்கு எதிரி அல்ல. ஆனால், நம் இளைஞர்கள், குழந்தைகள் எல்லாம் சினிமா நடிகர் பின்னால் ஏன் போய்க் கொண்டிருக்கின்றனர் என்ற கேள்வியை கேட்க வேண்டும். நன்றி - [``மூன்று மாதம் மழை: மூன்று ஆண்டு வெள்ளம்; என் கப்பலில் ஏறினால் தப்பலாம்" - எபோநோவா| "Three months of rain; three years of flooding; you can be saved if you board my ship" - Ebonova](https://dailynewstamil.com/%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88-%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%86/): இஸ்லாம் குர்ஆனிலும், கிறிஸ்தவம் பைபிலிலும் நூஹ் – நோவா என்பவரின் சம்பவத்தைப் பதிவு செய்திருக்கிறது. உலகை அழிக்க நினைத்த இறைவன் இவர் மூலம் நல்லவர்களை காப்பாற்றி இந்த உலகை மீளுறுவாக்கம் செய்ததாக அந்த சம்பவம் முடியும். தற்போது ஆப்ரிக்க நாடான கானாவைச் சேர்ந்த ஒருவர் தன்னை தீர்க்கதரிசி என அழைத்துக்கொள்கிறார். தன்னை நோவானின் மகன் எனப் பொருள்படும்படியான் எபோநோவா என அடையாளப்படுத்திக்கொள்ளும் அவர், டிசம்பர் 25 அன்று மீண்டும் இறைவன் மனிதகுலத்தை அழிக்க முடிவு செய்திருப்பதாகவும், நல்லவர்களை காப்பாற்ற பத்து பெரும் பேழைகளை செய்யக் கட்டளையிட்டதாகவும் ஆகஸ்ட் மாதம் முதல் பிரசாரம் செய்துவருகிறார். “பூமியை மூழ்கடிக்கப் போகும் பைபிள் கால வெள்ளத்திலிருந்து மனிதர்களையும் அனைத்து விலங்கினங்களையும் காப்பாற்றுவதற்காக, நோவாவின் பணியைத் திரும்பச் செய்யும்படி கடவுள் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்” எனக் கூறுகிறார். அவரின் சமூக ஊடகப் பக்கத்தைப் கவனித்தால் அவர் கோணித்துணியை உடையாக அணிந்து, ஒரு கையில் புத்தகமும், மற்றொரு கையில் செல்போனுமாக […] - [6100 கிலோ எடை; மொபைல் டவர் இல்லாத இடங்களிலும் இன்டர்நெட் வசதி- BlueBird Block-2 செயற்கைகோளின் திட்டம் என்ன?| IRSO LVM3 -M6 Rocket Launches BlueBird Block-2: Mission Plan and Key Highlights](https://dailynewstamil.com/6100-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8b-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%88-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%aa%e0%af%88%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2/): BlueBird Block-2 செயற்கைக்கோளின் திட்டம் என்ன? இதுவரை இஸ்ரோ அனுப்பிய செயற்கைக்கோளில் மிக அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் BlueBird Block-2 தான். இதன் எடை 6100 கிலோ என்று கூறப்படுகிறது. அமெரிக்காவின் தலைமையிடமாகக்கொண்ட AST Space Mobile நிறுவனம் வடிவமைத்துள்ள BlueBird Block-2 செயற்கைக்கோள் 4ஜி, 5ஜி இணையச் சேவை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்திய மதிப்பில் இந்த செயற்கைக்கோளின் மதிப்பு சுமார் 560 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வான புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் மிகப் பெரிய வணிகத் தகவல்தொடர்பு செயற்கைக்கோள் இது. விண்வெளியில் இருந்து நேரடியாக ஸ்மார்ட்போன்களுக்கு செல்லுலார் இணைப்பை வழங்குவதன் மூலம் உலகளாவிய தகவல்தொடர்பு களத்தை பெரிதும் மாற்றியமைக்கும் திறனை இந்த செயற்கைக்கோள் கொண்டிருக்கிறது. எந்த கூடுதல் சாதனங்களும் (dish, antenna, special receiver) இல்லாமல், சாதாரண 4G & 5G ஸ்மார்ட்போன்களுடன் நேரடியாக இணைப்பு கொடுப்பதுதான் இதன் பிரதான நோக்கம். காடு, மலை, கடல், கிராமப்புறங்கள், […] - [போலி மருந்து விவகாரம்: பாஜக ஆதரவு முன்னாள் ஐ.எஃப்.எஸ் அதிகாரியை தூக்கிய புதுச்சேரி போலீஸ்](https://dailynewstamil.com/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be/): இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான `சன் ஃபார்மா’, தங்களுடைய மருந்துகள் போலியாக உற்பத்தி செய்யப்படுகின்றன என்று புதுச்சேரி சி.பி.சி.ஐ.டியில் புகாரளித்தது. அதனடிப்படையில் புதுச்சேரி மேட்டுப்பாளையம் மற்றும் திருபுவனைப் பாளையம் தொழிற்பேட்டைகளில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது ரவிக்குமார் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் லார்வன் ஃபார்மா என்ற இரண்டு மருந்து தொழிற்சாலைகளும், உரிய அனுமதி பெறாமல் போலி மருந்துகளை தயாரித்து வந்தது தெரிய வந்தது. அவற்றை உடைத்து சோதனை செய்த போது பல கோடி ரூபாய் மதிப்புள்ள போலி உயிர் காக்கும் மருந்துகளும், தயாரிப்பு இயந்திரங்களும் கண்டுபிடிக்கப்பட்டது. சபாநாயகர் செல்வத்துடன், கைது செய்யப்பட்ட சத்தியமூர்த்தி அதையடுத்து போலியாகவும், உரிய அனுமதி பெறாமலும் இயங்கி வந்த 13 மருந்து தொழிற்சாலைகளுக்கு சீல் வைத்தது மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை. இதற்கிடையில் போலி மருந்து தொழிற்சாலைகளை நடத்திய முக்கிய குற்றவாளியான மதுரை ராஜாவை கைது செய்தனர் சி.பி.சி.ஐ.டி போலீஸார். இந்த விவகாரத்தில் ஒருசில அரசியல் தலைவர்களும், […] - [Will Rahul make way for his sister? Priyanka Gandhi becoming Prime Minister is inevitable, says her husband Vadra.-சகோதரிக்கு வழிவிடுவாரா ராகுல்: பிரியங்கா காந்தி பிரதமராவது தவிர்க்க முடியாதது என்கிறார் வதேரா](https://dailynewstamil.com/will-rahul-make-way-for-his-sister-priyanka-gandhi-becoming-prime-minister-is-inevitable-says-her-husband-vadra-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8b%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): இது குறித்து கருத்து தெரிவித்த பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா, ”அரசியலில் அவருக்கு(பிரியங்கா) ஒரு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. இந்த நாட்டில் தேவையான மாற்றங்களைக் கொண்டு வருவதிலும் அவருக்கு ஒரு சிறந்த எதிர்கால பங்கு இருப்பதாக நான் நினைக்கிறேன். இது காலப்போக்கில் நடக்கும், இது தவிர்க்க முடியாதது என்று நான் நினைக்கிறேன். பிரியங்காவை பலரும் பிரதமராக பார்க்க விரும்புகின்றனர். பிரியங்காவை மக்கள் பாராட்டுகின்றனர். பிரியங்கா தனது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தியிடமிருந்து அதிகம் கற்று இருப்பார் என்று நினைக்கிறேன். மக்கள் அவரைப் பாராட்டுகிறார்கள். அவரிடம் அந்தத் தகுதி இருப்பதை மக்கள் பார்க்கிறார்கள். அவர் பேசும்போது, ​​மனதிலிருந்து பேசுகிறார். உண்மையில் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களைப் பற்றி அவர் பேசுகிறார், மேலும் அவற்றைப்பற்றி விவாதிக்கிறார்,” என்று வதேரா கூறினார். பிரியங்கா காந்தி ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி தேர்தலில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. இதையடுத்து கட்சி நிர்வாகிகளும் […] - [எம்ஜிஆர் நினைவிடத்தில் மோதி கொண்ட பாஜக - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் - Kumudam](https://dailynewstamil.com/%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae/): மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 38-வது நினைவு  தினம் அதிமுகவினரால் இன்று அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் காலை மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் உறுதிமொழியும் எடுத்து கொண்டனர். ஓ.பன்னீர்செல்வம் எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருவதற்காக அந்த இடத்தில் அவரது ஆதரவாளர்கள் காலை 12 மணியில் இருந்து காத்திருந்தனர். அப்போது, அங்கு  வந்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், எம்ஜிஆருக்கு நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.  பன்னீர்செல்வத்திற்காக அவரது ஆதரவாளர்கள் வைத்திருந்த ரோஜாக்களை எடுத்து தமிழிசை தூவியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு காத்து கொண்டிருந்த பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தமிழிசைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பன்னீர்செல்வத்திற்கு துரோகம் செய்த பாஜக இங்கே எதற்கு வந்தீர்கள் என எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  சசிகலா […] - [MGR Junior Artist-அ இருக்கும்போது Janaki-அ பொண்ணு கேட்டாரு! - Actor Ramesh Khanna | Cinema Vikatan](https://dailynewstamil.com/mgr-junior-artist-%e0%ae%85-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-janaki-%e0%ae%85-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d/): நன்றி - [BB Tamil 9 Day 79: கனி மீது புகைச்சல் கொண்ட அமித்; வன்மம் காட்டிய பாரு - 79வது நாளின் ஹைலைட்ஸ்](https://dailynewstamil.com/bb-tamil-9-day-79-%e0%ae%95%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3/): இந்த எபிசோடில், ஃபேமிலி டாஸ்க்கால் இரண்டு நல்ல விஷயங்கள் நடந்தன.  ஒன்று, பாருவின் நெகட்டிவிட்டி அலப்பறைகள் அதிகம் வெளிப்படாதது. அடுத்தது முக்கியமானது. சான்ட்ராவின் அழுகைக் காட்சிகள் இல்லாதது பெரிய ஆறுதல்.  BB Tamil 9 Day 79 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? –  நாள் 79 பிக் பாஸ் வீடு என்பது எத்தனை பெரிய ரத்தபூமி?! டைனோசர்களும் திமிங்கலங்களும் மோதிக் கொண்ட டெரர் ஏரியா. அதில் இரு சின்ன முயல்கள் மோதிக் கொண்டதை விலாவாரியாக காட்டுமளவிற்கு வயலென்ஸ் வறட்சி ஏற்பட்டு விட்டது.  ஆம், நெருப்பே புகையாமல் அமித்தும் கனியும் உரசிக் கொண்ட காட்சி. “என்னை எப்படி வேணா கலாய்ச்சுக்கங்க.. ஆனா பாரு முன்னாடி மட்டும் வேண்டாம்.. அது மட்டும் பிடிக்காது” என்று அமித்திடம் பாரு சொல்லியிருப்பார் போல. ஆனால் அமித் அதை செய்தாரோ, என்னமோ. இன்றைய காலையில் கிச்சனில் வேலை இருந்தும் அமித் வொர்க் அவுட்டில் ஈடுபட்டு பாருவுடன் உட்கார்ந்து […] - [புதுச்சேரி: `போலி மருந்துக் கும்பலிடம் சபாநாயகர் லஞ்சம் வாங்கியிருக்கிறார்!’ – நாராயணசாமி பகீர்](https://dailynewstamil.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-2/): `தீபாவளி பரிசு வழங்க ரூ.42 லட்சம்…’ புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “புதுச்சேரியில் போலி மருந்து தயாரித்து விற்பனை செய்தது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் நாங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். அத்துடன் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்து போலி மருந்து விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கையில் நியாயம் இருப்பதை புரிந்து கொண்ட துணைநிலை ஆளுநர், சி.பி.ஐ மற்றும் என்.ஐ.ஏ விசாரணைக்கு பரிந்துரைத்திருக்கிறார். இது மக்களின் உயிர் தொடர்பான விவகாரம் என்பதால் அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. புதுச்சேரி மாநிலம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய ஊழல் இது. இந்த விவகாரத்தில் பா.ஜ.க மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு தொடர்பு இருக்கிறது. போலி மருந்து தொழிற்சாலையை ஆய்வு செய்யும் டி.ஐ.ஜி சத்தியசுந்தரம் தலைமையிலான போலீஸார் ரூ.10,000 கோடிக்கு போலி மருந்துகள்.! அரியாங்குப்பத்தைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் மணிகண்டன் என்பவரை சி.பி.சி.ஐ.டி […] - [மும்பை தேர்தல்: `தாக்கரே சகோதரர்கள் வென்று விடுவார்கள்' - பாஜக-விடம் அதிக இடங்களை கேட்கும் ஷிண்டே | மும்பை தேர்தல்: தாக்கரே சகோதரர்கள் வென்றுவிடுவார்கள் என மிரட்டி பா.ஜ.கவிடம் 113 தொகுதிகேட்கும் ஷிண்டே](https://dailynewstamil.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%87-%e0%ae%9a/): முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை அவரது இல்லத்தில் ஏக்நாத் ஷிண்டே சந்தித்து இரண்டு மணி நேரம் இது குறித்து பேசினார். இப்பேச்சுவார்த்தையில் கடந்த தேர்தலில் மராத்தியர்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதியில் மராத்தி பேசக்கூடிய 79 கவுன்சிலர்கள் சிவசேனாவில் இருந்து வெற்றி பெற்றதாகவும், அதில் தற்போது தங்களுடன் 54 பேர் இருப்பதாகவும் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ஷிண்டே தெரிவித்துள்ளார். 2024ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சிவசேனா(ஷிண்டே) 20 சதவீத வாக்குகள் பெற்றதாகவும், பா.ஜ.க 32.5 சதவீத வாக்குகள் பெற்றதாகவும், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 23 சதவீத வாக்குகள் பெற்றதாகவும், ராஜ் தாக்கரேயின் நவநிர்மாண் சேனா 8.5 சதவீத வாக்குகள் பெற்றதாகவும், தாக்கரே சகோதரர்கள் இணைந்திருப்பதால் அவர்களது வாக்கு 32 சதவீதமாக அதிகரித்துவிடும் என்றும் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மராத்தியவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் தங்களது கட்சிக்கு போதிய பிரதிநிதித்துவம் கொடுக்கவில்லையெனில் அது பா.ஜ.க கூட்டணிக்கு பாதிப்பாக அமையும் என்று ஏக்நாத் […] ## Pages - [Buy Adspace](https://dailynewstamil.com/buy-adspace/) - [Home](https://dailynewstamil.com/home-2/): [tdc_zone type=”tdc_content” tdc_css=”eyJhbGwiOnsiZGlzcGxheSI6IiJ9fQ==”][vc_row tdc_css=”eyJhbGwiOnsiZGlzcGxheSI6IiJ9fQ==” row_hide_on_pagination=”yes”][vc_column tdc_css=”eyJhbGwiOnsiZGlzcGxheSI6IiJ9fQ==”][td_block_trending_now mt_title_tag=”h2″ navigation=”” tdc_css=”eyJhbGwiOnsibWFyZ2luLXRvcCI6IjI0IiwibWFyZ2luLWJvdHRvbSI6IjI0IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tdG9wIjoiMTYiLCJtYXJnaW4tYm90dG9tIjoiMTYiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3NjgsInBob25lIjp7Im1hcmdpbi10b3AiOiIxMiIsIm1hcmdpbi1ib3R0b20iOiIxMiIsImRpc3BsYXkiOiIifSwicGhvbmVfbWF4X3dpZHRoIjo3Njd9″ f_article_font_size=”eyJwb3J0cmFpdCI6IjEzIn0=” custom_title=”Breaking News” style=”” header_color=”#ed075b”][td_block_big_grid_2 meta_info_vert=”content-vert-bottom” image_zoom=”yes” show_author2=”none” show_date2=”none” modules_category=”above” overlay_general=”eyJ0eXBlIjoiZ3JhZGllbnQiLCJjb2xvcjEiOiJyZ2JhKDAsMCwwLDApIiwiY29sb3IyIjoicmdiYSgwLDAsMCwwLjcpIiwibWl4ZWRDb2xvcnMiOlt7ImNvbG9yIjoicmdiYSgwLDAsMCwwKSIsInBlcmNlbnRhZ2UiOjYwfV0sImNzcyI6ImJhY2tncm91bmQ6IC13ZWJraXQtbGluZWFyLWdyYWRpZW50KDBkZWcscmdiYSgwLDAsMCwwLjcpLHJnYmEoMCwwLDAsMCkgNjAlLHJnYmEoMCwwLDAsMCkpO2JhY2tncm91bmQ6IGxpbmVhci1ncmFkaWVudCgwZGVnLHJnYmEoMCwwLDAsMC43KSxyZ2JhKDAsMCwwLDApIDYwJSxyZ2JhKDAsMCwwLDApKTsiLCJjc3NQYXJhbXMiOiIwZGVnLHJnYmEoMCwwLDAsMC43KSxyZ2JhKDAsMCwwLDApIDYwJSxyZ2JhKDAsMCwwLDApIn0=” image_height2=”eyJwaG9uZSI6IjE4MHB4IiwicG9ydHJhaXQiOiIxNzZweCIsImxhbmRzY2FwZSI6IjIzNHB4In0=” modules_gap=”eyJwaG9uZSI6IjMifQ==” meta_padding2=”eyJwaG9uZSI6IjAgMjBweCAxNHB4IiwicG9ydHJhaXQiOiIxOXB4IDE4cHggMTRweCJ9″ meta_padding1=”eyJwaG9uZSI6IjE1cHggMTBweCAyMHB4IDIwcHgiLCJsYW5kc2NhcGUiOiIyMiIsInBvcnRyYWl0IjoiMTVweCJ9″ cat_bg_hover=”#4db2ec” review_stars=”#fff” modules_category_margin2=”eyJwb3J0cmFpdCI6IjBweCAwcHggNHB4IDBweCJ9″ modules_category_margin1=”eyJwb3J0cmFpdCI6IjBweCAwcHggN3B4IDBweCJ9″ art_title1=”eyJwb3J0cmFpdCI6IjBweCAwcHggNnB4IDBweCIsImFsbCI6IjAgMCAxMnB4IiwicGhvbmUiOiIwIDAgNnB4IDAifQ==” show_author3=”none” show_date3=”none” image_size=”” image_size2=”” image_size3=”” image_width1=”eyJwaG9uZSI6IjEwMCJ9″ image_height1=”eyJsYW5kc2NhcGUiOiI0MTRweCIsInBvcnRyYWl0IjoiMzEycHgiLCJwaG9uZSI6IjMyMHB4In0=” image_width2=”eyJwaG9uZSI6IjgwIn0=” image_width3=”eyJwaG9uZSI6IjgwIn0=” image_height3=”eyJwaG9uZSI6IjE4MHB4IiwibGFuZHNjYXBlIjoiMTc2cHgiLCJwb3J0cmFpdCI6IjEzMnB4In0=” sort=”” meta_width1=”eyJhbGwiOiI5MCUiLCJwaG9uZSI6IjEwMCUifQ==” meta_width2=”eyJhbGwiOiI4NSUiLCJwaG9uZSI6IjEwMCUifQ==” post_ids=”” tdc_css=”eyJsYW5kc2NhcGUiOnsibWFyZ2luLXJpZ2h0IjoiLTIyIiwibWFyZ2luLWxlZnQiOiItMjIiLCJ3aWR0aCI6ImF1dG8iLCJkaXNwbGF5IjoiYmxvY2sifSwibGFuZHNjYXBlX21heF93aWR0aCI6MTE0MCwibGFuZHNjYXBlX21pbl93aWR0aCI6MTAxOSwicG9ydHJhaXQiOnsibWFyZ2luLXJpZ2h0IjoiLTE0IiwibWFyZ2luLWxlZnQiOiItMTQiLCJ3aWR0aCI6ImF1dG8iLCJkaXNwbGF5IjoiYmxvY2sifSwicG9ydHJhaXRfbWF4X3dpZHRoIjoxMDE4LCJwb3J0cmFpdF9taW5fd2lkdGgiOjc2OH0=” meta_padding3=”eyJwaG9uZSI6IjAgMjBweCAxNHB4In0=” review_source=”” td_grid_style=”td-grid-style-1″][/vc_column][/vc_row][vc_row row_hide_on_pagination=”yes”][vc_column width=”2/3″][td_flex_block_3 modules_category=”image” modules_on_row=”eyJhbGwiOiI1MCUiLCJsYW5kc2NhcGUiOiIxMDAlIn0=” modules_category1=”image” show_cat2=”none” show_com2=”none” show_author2=”none” columns=”eyJhbGwiOiI1MCUiLCJwaG9uZSI6IjEwMCUifQ==” columns_gap=”eyJsYW5kc2NhcGUiOiI0MCIsInBvcnRyYWl0IjoiMjAifQ==” image_width2=”eyJwb3J0cmFpdCI6IjM1In0=” custom_title=”Latest News” header_color=”#f9c100″ header_text_color=”#000000″ td_ajax_filter_type=”” ajax_pagination=”next_prev” sort=”” image_size2=”” f_header_font_transform=”uppercase” category_id=”” td_ajax_filter_ids=”” show_review2=”none” show_audio2=”none” f_ex1_font_size=”eyJwb3J0cmFpdCI6IjExIn0=” f_ex1_font_line_height=”eyJwb3J0cmFpdCI6IjEuNiJ9″ modules_space2=”eyJhbGwiOiIyNiIsInBvcnRyYWl0IjoiMjAifQ==” modules_space1=”eyJhbGwiOiIwIiwicGhvbmUiOiIyMSJ9″ meta_padding2=”eyJwb3J0cmFpdCI6IjAgMCAwIDEzcHgifQ==” video_icon2=”24″ image_size=”td_485x360″][td_flex_block_4 modules_category=”image” modules_on_row=”eyJhbGwiOiI1MCUiLCJsYW5kc2NhcGUiOiIxMDAlIn0=” modules_category1=”image” show_cat2=”none” show_com2=”none” show_author2=”none” columns=”50%” columns_gap=”eyJsYW5kc2NhcGUiOiI0MCIsInBvcnRyYWl0IjoiMjAifQ==” image_width2=”eyJwb3J0cmFpdCI6IjM1In0=” modules_space1=”eyJwaG9uZSI6IjIxIiwiYWxsIjoiMjEifQ==” limit=”6″ show_excerpt1=”” show_excerpt2=”none” custom_title=”Lifestyle News” header_color=”#3a863d” td_ajax_filter_type=”” ajax_pagination=”next_prev” modules_divider1=”” category_id=”” image_size3=”” f_header_font_transform=”uppercase” […] - [Home](https://dailynewstamil.com/home/): [tdc_zone type=”tdc_content”][vc_row][vc_column][/vc_column][/vc_row][/tdc_zone] - [Blog](https://dailynewstamil.com/blog/) - [சிரிப்பு](https://dailynewstamil.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/): கவலையை மறந்து சிரிங்க… - [Privacy Policy](https://dailynewstamil.com/privacy-policy/): Privacy Policy for DailyNewsTamil At DailyNewsTamil, accessible from https://dailynewstamil.com, one of our main priorities is the privacy of our visitors. This Privacy Policy document contains types of information that is collected and recorded by DailyNewsTamil and how we use it. If you have additional questions or require more information about our Privacy Policy, do not hesitate to contact us. Log Files DailyNewsTamil follows a standard procedure of using log files. These files log visitors when they visit websites. All hosting companies do this and a part of hosting services’ analytics. The information collected by log files include internet protocol (IP) […] - [Disclaimer](https://dailynewstamil.com/disclaimer/): Disclaimer for DailyNewsTamil If you require any more information or have any questions about our site’s disclaimer, please feel free to contact us by email at tamilnews2024x7@gmail.com Disclaimers for DailyNewsTamil All the information on this website – https://dailynewstamil.com – is published in good faith and for general information purpose only. DailyNewsTamil does not make any warranties about the completeness, reliability and accuracy of this information. Any action you take upon the information you find on this website (DailyNewsTamil), is strictly at your own risk. DailyNewsTamil will not be liable for any losses and/or damages in connection with the use of […] - [Terms and Conditions](https://dailynewstamil.com/terms-and-conditions/): Terms and Conditions Welcome to DailyNewsTamil! These terms and conditions outline the rules and regulations for the use of DailyNewsTamil’s Website, located at https://dailynewstamil.com. By accessing this website we assume you accept these terms and conditions. Do not continue to use DailyNewsTamil if you do not agree to take all of the terms and conditions stated on this page. The following terminology applies to these Terms and Conditions, Privacy Statement and Disclaimer Notice and all Agreements: “Client”, “You” and “Your” refers to you, the person log on this website and compliant to the Company’s terms and conditions. “The Company”, “Ourselves”, […] - [Contact Us](https://dailynewstamil.com/contact-us/): Contact us for DailyNewsTamil Welcome to DailyNewsTamil, if you want to contact us, then feel free to say anything about https://dailynewstamil.com. We’ll appreciate your feedback. You can contact us: – If you want to tell anything about the site. – If you have any doubt or any problems related to our content or anything you want to tell us. – If you want to say about our content that is incorrect or not in our post. – If you want to tell us about any changes in the site theme, colour etc. – If you want to give suggestions to […] - [About Us](https://dailynewstamil.com/about/): About Us ! Welcome To DailyNewsTamil DailyNewsTamil is a Professional current news,political, cinema, crime and world news Platform. Here we will only provide you with interesting content that you will enjoy very much. We are committed to providing you the best of current news,political, cinema, crime and world news, with a focus on reliability and Breaking Current news. we strive to turn our passion for current news,political, cinema, crime and world news into a thriving website. We hope you enjoy our current news,political, cinema, crime and world news as much as we enjoy giving them to you. I will keep […] [comment]: # (Generated by Hostinger Tools Plugin)