புதுடெல்லி: மத்திய பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) ராணுவப் பயன்பாட்டுக்கான 7 புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. உள்நாட்டு ராணுவத் தளவாட உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் […]
சொத்துத் தகராறில் தந்தை வேன் ஏற்றிக் கொலை: மகன் தலைமறைவு
பூந்தமல்லியில் சொத்துத் தகராறு காரணமாக தந்தையை வேன் ஏற்றி கொலை செய்த மகனை போலீஸார் தேடி வருகின்றனர். பூந்தமல்லி அருகே பாரிவாக்கம், பாலீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (63). இவரது மகன் வெங்கடேசன்(26). […]
‘அதிமுக ஒருங்கிணைப்பு’க்கு ஒத்துவராத எடப்பாடி பழனிசாமியின் ‘நகர்வு’க்குப் பின்னால்… | HTT Explainer | Even after consultation with key administrators, Palaniswami did not agree to the merger in aiadmk explained
’அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும்’ என்னும் குரல் தொடர்ந்து அதிமுகவுக்குள்ளும், வெளியிலும் கேட்கத் தொடங்கியுள்ளது. ஒருபக்கம் சசிகலா பல ஆண்டுகளாகவே அதிமுக ஒருங்கிணைப்புப் பற்றி பேசி வந்தார். தற்போது இது கட்சிக்குள்ளும் கேட்க தொடங்கியுள்ளது. ‘அதிமுக […]
விவேகானந்தா் மண்டபம் – திருவள்ளுவா் சிலை இணைப்பு பாலப் பணிகள் தீவிரம்
கன்னியாகுமரி விவேகானந்தா் மண்டபம் – திருவள்ளுவா் சிலை இடையே நடைபெற்று வரும் கண்ணாடிக் கூண்டு இணைப்பு பாலப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. தமிழக அரசு உத்தரவின் பேரில், விவேகானந்தா் நினைவு மண்டபம் – திருவள்ளுவா் சிலை […]
குந்தலாடி மனநல காப்பக உரிமையாளர் உட்பட 10 பேரிடம் விசாரணை | Investigation of 10 people, including the owner of the Kundaladi mental asylum
பந்தலூர்: பந்தலூர் அருகே குந்தலாடி பகுதியில் எவ்வித அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாக மனநலம் காப்பகம் நடத்தி வந்த உரிமையாளர் அகஸ்டின், அவரது மனைவி கிரேசி மற்றும் ஊழியர்களிடம் நெலாக்கோட்டை காவல் நிலையத்தில் வைத்து 5 […]
பானிபூரி கடைகளுக்கு மருத்துவ சான்று, உரிமம் கட்டாயம்
இதைத் தொடா்ந்து, சென்னை முழுவதும் மண்டல வாரியாக முகாம் நடத்தப்படும். குறிப்பாக, பானிபூரி விற்பனை செய்வோருக்கும், சுகாதாரமான முறையில் விற்பனை செய்தல் குறித்த பயிற்சி, பதிவு உரிமம் பெறுதல், மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும். […]
‘பாம்பன் புதிய ரயில் பாலப் பணிகள் 2 மாதங்களில் நிறைவு’ | Pamban New Rail Bridge Work Completed on 2 Months-Railway Board Member Inform
ராமேசுவரம்: ராமேசுவரம் பாம்பன் புதிய ரயில் பாலப் பணிகள் 2 மாதத்தில் நிறைவடைந்து சோதனை ஓட்டம் துவங்கும், என ரயில்வே வாரியத்தின் உள் கட்டமைப்பு உறுப்பினர் அனில் குமார் கண்டேல்வால் கூறியுள்ளார். 01.03.2019 அன்று […]
ராஜஸ்தானில் கச்சா எண்ணெய் திருடிய 3 பேர் கைது!
ஜெய்ப்பூர்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் நிலத்தடி முத்ரா – பானிபட் குழாயில் துளையிட்டு கச்சா எண்ணெய் திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை ராஜஸ்தான் காவல்துறையின் கைது செய்தனர். பீவாரில் உள்ள […]
“என்னை இந்த அரசு திட்டமிட்டு கொல்லப் பார்க்கிறது” – சாட்டை துரைமுருகன் பரபரப்பு குற்றச்சாட்டு | Sattai duraimurugan pressmeet after the release
திருச்சி: “நான் தலைமுறைவாகியிருந்ததாக சொல்லி என்னை குற்றாலத்தில் வைத்து கைது செய்து என்னுடைய காரிலேயே அழைத்து வந்தனர். ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வரும்போது வேண்டுமென்றே வாகனத்தை விபத்துக்குள்ளாக்க முயன்றனர். என்னை திட்டமிட்டு இந்த அரசு கொலை […]
மணல் கடத்தலை தடுக்க பாலாறு கரையோரங்களில் ராட்சத பள்ளம் தோண்டும் பணி
ஆம்பூா் வட்டத்தில் மணல் கடத்தலைத் தடுக்க பல ஆற்றல் கரையோர பகுதி வழியில் வருவாய்த்துறை சாா்பாக ராட்சத பள்ளங்கள் தூண்டும் பணி நடைபெற்று வருகிறது. ஆம்பூா் வட்டத்தில் பாலாற்றில் இருந்து மணல் கடத்தல் அதிக […]
மது வாங்கிக் கொடுத்து வெற்றுத்தாளில் கையெழுத்துப் பெற்று புகாராக்கி இருவரை கைது செய்த போலீஸ்: ஐகோர்ட் கண்டிப்பு | Police arrested two people after buying liquor and signing a blank sheet: HC disapprove
மதுரை: போதைக்கு அடிமையானவருக்கு மது வாங்கிக் கொடுத்து வெற்றுத்தாளில் கையெழுத்துப் பெற்று புகாராக்கி இருவரை கைது செய்த போலீஸாரை உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது. நெல்லை மாவட்டம் வெள்ளாங்குளியை சேர்ந்த முருகன் மற்றும் பாபு ஆகியோர் […]
5 பணியிடங்களுக்காகக் குவிந்த 500 பட்டதாரிகள்!
தனியார் நிறுவனத்தின் நேர்காணலில் ஒரே நேரத்தில் குவிந்த பட்டதாரிகளால் கூட்டநெரிசலில் ஏற்பட்டது. குஜராத்தின் பரூச் நகரில், ஒரு தனியார் நிறுவனம் காலிப்பணி இடங்களுக்காக நேர்காணல் நடத்தியது. இந்த நேர்காணல் கெமிகல் இன்ஜினியரிங், மேற்பார்வையாளர் மற்றும் […]