கம்சட்கா பகுதிக்கு கிழக்கு, தென்கிழக்கில் சுமார் 125 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 19.3 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிப்பு. இதையடுத்து ரஷ்யா, ஜப்பான் மற்றும் பசிபிக் கடலை ஒட்டியுள்ள நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களைத் தொடர்ந்து ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.நிலநடுக்கத்தை தொடர்ந்து கடலில் நீந்தும் ஸ்டெல்லர் கடல் சிங்கங்கள்.ரஷ்ய கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பனாமா நகரில் உள்ள பான்-அமெரிக்கன் நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டுள்ள கார்கள்.
Spread the love அறிவிலிகளின் அவதூறுகளால் பெரியார் புகழை மறைக்க முடியாது, தமிழகத்தில் அமைதியை குலைத்தால் சட்டம் தன் கடமையை செய்யும் என்றும் அமைச்சர் துரைமுருகன் எச்சரித்துள்ளார். பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி […]
Spread the love ஹாட்ஸ்டார் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ஹார்ட் பீட் வெப் தொடர் விரைவில் நிறைவடைகிறது. இந்த தொடரில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலக்ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, […]
Spread the love ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 16 தமிழக மீனவர்களுக்கு நவம்பர் 20 வரை வரை நீதிமன்ற காவலை நீட்டித்துள்ளது இலங்கை நீதிமன்றம். இதையடுத்து அவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். […]