இதைக் கேட்ட நீதிபதிகள், ‘பல வழக்குகளில் தில்லி உயா் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுக்கு எதிராக அரசு தரப்பில் மேல்முறையீடு எதுவும் செய்யாமல் விடப்பட்டுள்ளது. அரசு தரப்பில் இதுபோன்று மேல்முறையீடு செய்யப்படாமலும், விசாரணையும் தீவிரமாக மேற்கொள்ளப்படாத […]
Author: Daily News Tamil
அர்ச்சகர் தட்டில் காணிக்கை போடும் விவகாரம்: கோயில் செயல் அலுவலரின் சுற்றறிக்கை குறித்து விசாரணை | Investigation into the circular of the temple executive officer
மதுரை தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்களால் அர்ச்சகர்கள் தட்டில் போடப்படும் காணிக்கையை உண்டியலில் செலுத்த வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பிய கோயில் செயல் அலுவலர் மீது விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு […]
இன்று தைப்பூசம்: சாா்பதிவாளா் அலுவலகங்கள் இயங்கும்
சென்னை: தைபூசத்தையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாா் பதிவாளா் அலுவலகங்களும் செவ்வாய்க்கிழமை (பிப்.11) இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பதிவுத் துறை தலைமையகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆவணப் பதிவுகளை மங்களகரமான […]
வரும் 2026 சட்டப்பேரவை தேர்தல் வியூகம் தொடர்பாக நடிகர் விஜய்யுடன் பிரசாந்த் கிஷோர் திடீர் சந்திப்பு | Prashant Kishor meeting with actor Vijay
வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தல் வியூகம் தொடர்பாக தவெக தலைவர் விஜய், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருடன் ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை […]
வேதங்களின்படி அம்பேத்கா் பிராமணா்! நடிகா் கருத்தால் சா்ச்சை!
‘அறிவை வளா்த்துக் கொள்ளும் திறனுடைய அனைவருமே பிராமணா்கள் என்று வேதம் கூறியுள்ளது; அந்த வகையில் அம்பேத்கா் பிராமணா்’ என்று மராத்திய நடிகா் ராகுல் சோலாபுா்கா் கூறியுள்ளது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. நிகழ்ச்சி ஒன்றில் அவா் […]
டெல்லியில் அதிமுகவுக்கு புதிய அலுவலக கட்டிடம்: காணொலி மூலம் பழனிசாமி திறந்து வைத்தார் | AIADMK gets new office building in Delhi
அதிமுக சார்பில் புதுடெல்லியில் ரூ.10 கோடியில் 4 தளங்களுடன் கட்டப்பட்ட அதிமுக அலுவலக கட்டிடத்தை காணொலி வாயிலாக கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி திறந்துவைத்தார். புதுடெல்லியில் அதிமுக அலுவலகம் திறக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் […]
குவாடெமாலாவில் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்ததில் 40-க்கும் மேற்பட்டோர் பலி!
மத்திய அமெரிக்க தேசமான குவாடெமாலாவில் பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று பாலத்திலிருந்து கீழே கவிழ்ந்ததில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். சான் அகஸ்டின் அகாசாகுவாஸ்ட்லான் நகரத்திலிருந்து குவாடெமாலா சிட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து எல் […]
தமிழக மீனவர்கள் 15 பேருக்கு ரூ.60 லட்சம் அபராதம்: இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம் தீர்ப்பு | 15 Tamil Nadu fishermen fined Rs 60 lakh
தமிழக மீனவர்கள் 15 பேருக்கு ரூ.60 லட்சம் அபராதம் விதித்து இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது. ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஜன.25-ல் கடலுக்கு சென்ற சச்சின் என்பவரின் விசைப்படகை இலங்கை கடற்படையினர் கைப்பற்றி […]
ஜிபிஎஸ் நோயால் மேலும் ஒருவர் உயிரிழப்பு..!
கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோயால் மேலும் ஒருவர் உயிரிழந்திருப்பதால் மகாராஷ்டிரத்தில் மக்களிடையே அச்சம் குடிகொண்டுள்ளது. புணே நகரில் ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 37 வயது நபர் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக […]
வேங்கைவயல் விவகாரம்: நீதி விசாரணை ஆணையம் அமைக்க முதல்வரிடம் திருமாவளவன் கோரிக்கை | Vengaivayal Issue | Thirumavalavan requests the Chief Minister to form a judicial enquiry commission
சென்னை: வேங்கைவயல் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நீதி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் திருமாவளவன் நேரில் வலியுறுத்தினார். முதல்வர் ஸ்டாலினை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று சந்தித்துப் […]
ஃப்ரீஸ்டைல் செஸ் கிரான்ட்ஸ்லாம்: காலிறுதியில் குகேஷ் தோல்வி!
ஃப்ரீஸ்டைல் செஸ் கிரான்ட்ஸ்லாம் போட்டியின் காலிறுதிச் சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். நேற்று தகுதிச் சுற்றில் தோல்வி அடைந்த நிலையில், இன்றும் தோல்வியைத் தழுவினார். இப்போட்டியில் அடுத்தடுத்து தோல்வி […]
“ஊழல் அமைச்சர் காந்தி உடனடியாக பதவி விலக வேண்டும்” – அண்ணாமலை | Corruption Minister Gandhi should resign immediately says bjp Annamalai
சென்னை: ‘ஊழல் அமைச்சர் காந்தி உடனடியாக பதவி விலக வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘தமிழகத்தில் 2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும்போது திமுக ஊழல் அமைச்சர்களில் காந்தியே […]