விமானத்தில் ‘BOMB’? நடுவானில் சிக்கிய மேட்டர்.. அலர்ட்டான அதிகாரிகள்.. அவசரமாக தரையிறங்கிய விமானம் | Indigo Flight Makes Emergency Landing in Ahmedabad After BOMB Written on Tissue Paper Found Onboard

India oi-Vigneshkumar Published: Thursday, September 10, 2026, 22:43 [IST] அகமதாபாத்: லக்னோவில் இருந்து சவுதி அரேபியாவின் தம்மாம் நோக்கி சென்ற இண்டிகோ விமானத்தில் ‘BOMB’ என எழுதப்பட்ட டிஷ்யூ பேப்பர் கண்டெடுக்கப்பட்டதால், […]

தொழில் முதலீடு, மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி: இன்று பிரிட்டன் செல்கிறார் முதல்வர் விஜய்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஏழு நாள் பயணமாக இன்று பிரிட்டன் கிளம்புகிறார். மீண்டும் அவர் வருகிற 17-ம் தேதி தமிழ்நாடு திரும்புகிறார். இது தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான பயணம் என்று தமிழ்நாடு அரசு அறிக்கை […]

மதுராந்தகம் இடைத்தேர்தல்: ‘வெளியூர் வேட்பாளர்களைக் களமிறக்கிய கழகங்கள்…’ – பின்னணி என்ன? | Major Candidates for Madurantagam Byelection candidate are outsiders

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த வேகத்தில், வேட்பாளர்களையும் அறிவித்திருக்கின்றன த.வெ.க, தி.மு.க, அ.தி.மு.க. மதுராந்தகம் தொகுதிக்கு மூன்று தரப்பும் வெளியூர் ஆட்களை களமிறக்கியிருப்பது, பேசுபொருளாகியுள்ளது! பொதுச்செயலாளர் […]

"ஒரு மதத்தைத் திருப்தி செய்ய அரசியல் செய்கிறீர்கள்" – மாணிக்கம் தாகூருக்கு நயினார் நாகேந்திரன் பதில்

இன்று செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், “நான் கோவிலுக்கு செல்வேன். இதையெல்லாம் மதவாதம் என்று சொல்லிவிடமுடியாது, இன்னொரு மதத்திற்கு எதிரானது கிடையாது. நயினார் நாகேந்திரன் பேசுவது தான் மதவாதம். […]

விஜயின் லண்டன் மிஷன்! யாருடன் ஒப்பந்தம்? எவ்வளவு முதலீடு?

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் செல்லும் நிலையில், எந்தெந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளவுள்ளார் என்ற அதிகாரபூர்வ அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. நன்றி

வேலூர் வியாபாரியிடம் `நிறம் மாறும் கற்கள்’ வழிப்பறி – ஒருவர் கைது; 2 பேருக்கு வலை!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள பல்லலகுப்பம் கிராமம் ராமர் கோயில் தெருவில் வசிப்பவர் ஆனந்தகுமார் (வயது 58). இவரின் மனைவி ஷைலா, ஒன்றிய கவுன்சிலராக இருந்தவர். இந்த நிலையில், ஆனந்தகுமார் தன்னிடம் “பட்டைத் தீட்டப்படாத […]

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் யார்?|AIADMK’s Bypoll Picks: Who Are Ganitha Sampath and Bhanumathi?

இப்போது இவர்கள் இருவரும் அதிமுகவிலிருந்து வெளியேறி தவெகவில் இணைந்துள்ளனர். இதனால், அதிமுக வென்ற தொகுதிகள் அந்தக் கட்சியிடமிருந்து நழுவிச் சென்று இப்போது மீண்டும் தேர்தலைச் சந்திக்கின்றன. வருகிற இடைத்தேர்தலில் மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் […]

காட்பாடி: தேவாலய கட்டுமானப் பணியின்போது விபத்து – இடிபாடுகளில் சிக்கிய 12 தொழிலாளிகள்; இருவர் பலி? | accident during church construction near katpadi – intensive efforts underway to rescue workers

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்துள்ள மஞ்சு கிருஷ்ணாபுரம் கிராமத்தில் சி.எஸ்.ஐ சியோன் மலை தேவாலய நிர்வாகத்தின் சார்பாக போதகர் ஜோன் கிருபாகரன் என்பவரால் புதிதாக பெரிய தேவாலயம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இன்று […]

10 ஆண்டுகளில் நிதி சுதந்திரம்: உங்களுக்காக உங்கள் பணத்தை உழைக்க வைப்பது எப்படி?

40 வயதைக் கடந்த பின் ஏற்படும் மிகப்பெரிய மனமாற்றம் – “இனிமேலாவது நமக்கான வாழ்க்கையை வாழ வேண்டும்’ என்பதுதான். கடமைகள், குடும்பப் பொறுப்புகள், கடன் தவணைகள் என கடந்த 20 வருடங்களாக ஓடிய ஓட்டத்தில் […]

விஜய் – அஜித் சந்திப்பு… உறுதிப்படுத்திய ரேஸ் நிர்வாகம்! – Kumudam

இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடைபெற உள்ள Michelin Le Mans Cup கார் பந்தயத்தில், அஜித் குமார் ரேசிங் அணி பங்கேற்க உள்ளது. இந்த பந்தயத்தில் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சிறப்பு […]

சென்னை: பள்ளி மாணவிக்கு `ஐ லவ் யூ’ சொன்ன ஆசிரியர் – போக்சோவில் கைதான பின்னணி!

சென்னை, அரும்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளியில், 11-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி, இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தி வந்தார். அவரின் இன்ஸ்டாவுக்கு தொடர்ந்து காதல் மெசேஜ்கள் வந்து கொண்டிருந்தன. அதனால் அதிர்ச்சியடைந்த […]

கொஞ்சம் பேச்சு… கொஞ்சம் சினிமா!..இளையராஜாவின் ‘மாதா உன் கோவிலில்…அழுதுகொண்டே பாடிய எஸ்.ஜானகி! – Kumudam

இளையராஜாவின் ‘மாதா உன் கோவிலில்..!அழுதுகொண்டே பாடிய எஸ்.ஜானகி!‘அச்சாணி’ படத்தின் அச்சாணி! சில பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் அழுகைவந்துவிடும். ‘ஏகப்பட்ட தடவைதான் கேட்டுட்டோம். இப்படியொரு சம்பவமும் நம்ம வாழ்க்கைல நடக்கலை. ஆனாலும் ஏன் அழுகை […]