மக்கள் நீதி மய்யம் கட்சியின் காஞ்சி மண்டலச் செயலாளரும், மாநில தொழில் முனைவோர் அணியின் பொறுப்பாளருமான எஸ்.பி.பி கோபிநாத், தனது பதவிகளையும் கட்சி உறுப்புரிமையையும் ராஜினாமா செய்துள்ளார். 2019-ம் ஆண்டிலிருந்து கட்சியில் பயணித்து வரும் […]
''717 மதுபான கடைகள் மூடப்பட்டதால் அரசுக்கு ரூ. 11 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு'' – அமைச்சர் விக்னேஷ்
திண்டுக்கல் மாநகராட்சி காமராஜர் பேருந்து நிலையம், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அங்கு இயங்கி வரும் அம்மா உணவகம் ஆகியவற்றை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் ஆய்வு செய்தார். […]
பாதுகாப்பு + வளர்ச்சி + ‘இரண்டாவது வருமானம்’. அரசு ஊழியர்களுக்கான ஓய்வுக்காலத் திட்டமிடல்! | how-government-employees-can-get-second-income-apart-from-nps-pension
“அரசு வேலை… நிரந்தர வருமானம், ஓய்வு பெற்றால் நிம்மதியான பென்ஷன்!” – ஒரு தலைமுறைக்கு முன்னால் வரை தமிழ்நாட்டின் நடுத்தரக் குடும்பங்களின் ஆகச் சிறந்த கனவு இதுவாகத்தான் இருந்தது. ஆனால், பழைய பென்ஷன் திட்டம் […]
”கள் விற்பனையை அரசு ஏன் அனுமதிக்கக் கூடாது?” – உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி | Madurai branch of High Court asks Why shouldn’t government allow sale of toddy
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பெருமாள் சேட் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “‘எனது மகன் மணிகண்டனை ஆலங்குளம் எஸ்.ஐ இசக்கிராஜா மற்றும் போலீசார், பனைத் தோப்புக்கு அழைத்துச் சென்று, மரத்தில் […]
“காங்கிரஸ் அணுகுமுறையை மாற்ற வேண்டும்" – திருமாவளவன் விமர்சனம்; மாணிக்கம் தாகூரின் பதில் என்ன?
இந்தியாக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடந்து முடிந்தது. இந்தக் கூட்டம் நடப்பதற்கு முன்பு விசிக தலைவர் திருமாவளவன் தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்திருந்தார். அந்தப் பேட்டியில், “ சமீபத்திய தேர்தல்களின் போது […]
“நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்டுள்ள நமது முயற்சி நீர்த்துப்போய்விடும்” – அண்ணாமலை | “Our initiative, launched with a noble purpose, will get diluted” – Annamalai
தற்போதைய சூழலில், நான் உட்பட, அனைவருமே இந்தப் பேரியக்கத்தின் ஒரு அங்கம் மட்டுமே தவிர, யாருக்கும் எந்தப் பொறுப்புகளோ, பதவியோ வழங்கப்படவில்லை. தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும். நான் முன்பே கூறியிருந்ததைப் […]
”அண்ணாமலை போன்ற ஒரு நல்ல தலைவரை பாஜக புறந்தள்ளிவிட்டது” – பாஜக நிர்வாகி ஆதங்கம்
தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் பலரும் இணைந்து வருகின்றனர். பா.ஜ.க-வைச் சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள், அண்ணாமலை இயக்கத்தில் இணைந்து வருகின்றனர். இதற்கிடையில், பா.ஜ.க மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் மீதான அதிருப்தியால், […]
கோவை ஈஷா யோக மையத்தில் வாலிபர் மர்ம மரணம்; காவல் துறையின் விளக்கம் என்ன? \ Police investigating mysterious death of youth at Isha Yoga Center in Coimbatore
விழுப்புரம் மாவட்டம், சிறுவாடி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (29). இவர் கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோக மையத்தில், நேற்றிரவு கார்த்திக் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மர்மமான முறையில் இறந்து […]
நாகை: செயின் திருட்டில் சிக்கிய தவெக பொறுப்பாளர்; தங்கை திருமணச் செலவுக்குத் திருடியது அம்பலம்
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள இருக்கை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கஸ்தூரி (73). மூதாட்டியான இவர் தனது வீட்டில் இருந்துள்ளார். அப்போது முகத்தில் துணி கட்டிக் கொண்டு வந்த நபர் ஒருவர் வீட்டுக்குள் […]
“தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” – இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தீர்மானம் என்ன?| “Dharmendra Pradhan must resign” – What is the resolution of the INDIA alliance parties?
டெல்லியில் நடைபெற்ற இந்தியாக் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, ம.தி.மு.க தலைவர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இந்தியாக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து பகிர்ந்துகொண்டார். அவரின் பேட்டியில், […]
“இந்தியா கூட்டணி ஆலோசனைக்கு திமுக வராததற்கு காரணம் இதுதான்” – விசிக தலைவர் திருமாவளவன் சொல்கிறார்! | At a press conference, Thirumavalavan remarked that the DMK is dissatisfied with the Congress.
டெல்லியில் நடைபெற்ற இந்தியாக் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், “டெல்லியில் இன்று நடைபெற்ற இந்தியாக் கூட்டணி தலைவர்களின் […]
“சச்சின், கோலியை விட இவர் சிறப்பாக விளையாட வேண்டும்”- சூர்யவன்ஷியை வாழ்த்திய கங்கனா ரனாவத்| kangana ranaut wishes vaibhav suryavanshi for select indian team
நடந்து முடிந்த ஐபிஎல் 2026 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய 15 வயதுடைய இளம் வீரரான சூர்யவன்ஷி தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்த சீசனில் 16 ஆட்டங்களில் ஆடி ஒரு […]