பிரதமர் மோடியின் நெதர்லாந்து பயணத்தின்போது, தமிழர்களின் வரலாற்று சிறப்பைப் பறைசாற்றும் வகையில் 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. ராஜராஜ சோழன் காலத்து ஆனைமங்கலம் செப்பேடான இதில், சோழர்களின் பரம்பரை […]
Doctor Vikatan: மணப்பெண்ணின் உயிரைப் பறித்த மஞ்சள்; மரணத்துக்குக் காரணமாகும் அளவுக்கு ஆபத்தானதா?
Doctor Vikatan: மத்தியப் பிரதேசத்தில் திருமண விழா ஒன்றில் ஹல்தி கொண்டாட்டத்தில் மணமகளுக்கு மஞ்சள் பூசியபோது, அது அலர்ஜியாகி உயிரிழந்திருக்கிறார். மணமகன் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும், உறவினர்கள் சிலரும் மஞ்சளால் பாதிக்கப்பட்டதாகவும் செய்திகள் பார்த்தேன். மஞ்சள் […]
Karuppu: "கண்ணுகளா… செல்லங்களா… என் சாமிகளா… உங்க அன்புக்கு!" – நன்றி தெரிவித்த சூர்யா
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘கருப்பு’. ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர். ரிலீஸில் ஏற்பட்ட சில சிக்கல்களால் மே 14 ஆம் தேதி வெளியாக வேண்டிய படம் […]
பஞ்சாங்கக் குறிப்புகள் மே 18 முதல் 24 வரை #VikatanPhotoCards
பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் நன்றி
Friday BO: साउथ की इस फिल्म के आगे फीकी पड़ी ‘पति पत्नी और वो दो’, पिट गई ‘आखिरी सवाल’, जानें-‘राजा शिवाजी’ से ‘धुरंधर 2’ तक बाकी फिल्मों का हाल
शुक्रवार को सिनेमाघरों में अलग-अलग जॉनर की कई फिल्में रिलीज हुईं. इनमें आयुष्मान खुराना की रोमांटिक कॉमेडी ‘पति पत्नी और वो दो’ के अलावा, संजय […]
‘குழந்தைகள் நம் சொத்து!’- மூன்றாவது குழந்தை பெற்றால் ₹30,000.. ஆந்திர முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தைச் சரிசெய்யும் நோக்கில், மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதியருக்கு ரூ.30,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடியாக அறிவித்துள்ளார். மாநிலத்தின் எதிர்கால […]
செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிக்கு இடைக்கால நிர்வாகி நியமனம்|Vijayakumar Reddy Named Interim Administrator of Chettinad Vidyashram
செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியை நடத்தி வரும் குமார ராஜா முத்தையா பாரம்பரிய கலை மற்றும் கைவினைப் பள்ளியை நிர்வகிக்க புதிய நிர்வாகி ஒருவரை நியமித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். கடந்த மே 2-ம் தேதி, […]
பிரபல ரெளடி பிறந்தநாளுக்காக நண்பர்களுக்கு வைத்த மது விருந்து பார்ட்டி – விபத்தில் 2 பேர் பலி!
தஞ்சாவூர் அருகே உள்ள அம்மன்பேட்டை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் தளபதி(36). திருவையாறு, நடுக்காவேரி காவல் நிலையத்தின் சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது டாஸ்மாக் கடைகளில் மதுப்பாட்டில்கள் திருடி வந்து ஊருக்குள் கள்ளத்தனமாக விற்பனை […]
ராஜராஜ சோழன் கால செப்புத் தகடுகள் மீண்டும் இந்தியா வருகை|11th Century Chola Copper Plates Finally Returning to India
18-ம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்து நெதர்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்ட ஆனைமங்கலம் செப்புத் தகடுகள் மீண்டும் இங்கே வர உள்ளன. நேற்றிலிருந்து வருகிற 20-ம் தேதி வரை, ஐந்து நாட்டுப் பயணங்களில் இருக்கிறார் இந்திய பிரதமர் […]
பங்குச்சந்தை ‘பல்டி’ அடித்தால் பதறுவதா? மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு ஒரு ‘லைஃப் ஜாக்கெட்’!
சென்னையைச் சேர்ந்த ரமேஷ் ஒரு தனியார் ஐடி நிறுவன ஊழியர். கடந்த இரண்டு ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்டில் ஆர்வமாக முதலீடு செய்து வருகிறார். கடந்த வாரம் ஒருநாள் காலை, காபி குடித்துக்கொண்டே மொபைலைத் திறந்தவருக்குப் […]
Labham: இறக்குமதி வரியால் விலை உயர்ந்த தங்கம்… இனி எப்படி வாங்கினால் அதிக லாபம்?
உலக நாடுகளில் தங்கத்தை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது இந்தியா. இந்தியாவின் தங்க இறக்குமதி ஓர் ஆண்டுக்கு சுமார் 800 டன் என்கிற அளவில் இருக்கிறது. கடந்த மூன்று […]
கரூர்: மூலப்பொருள்கள் விலையேற்றம்; தொழிலாளர் பற்றாக்குறை… நெருக்கடியில் ஜவுளித்துறை!
கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் (KTMEA) உறுப்பினர்கள் கூட்டம் 15.05.2026 அன்று சங்கத்தின் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். இதில், தற்போதைய […]