கோடைக்கால விடுமுறை மற்றும் பயணிகளின் நெரிசலைக் கருத்தில் கொண்டு, வரும் ஏப்ரல் 15 முதல் ஜூலை 15 வரையிலான உச்சக்கட்டப் பயணக் காலத்தில் மொத்தம் 18,262 சிறப்பு ரயில் பயணங்களை இயக்க இந்திய ரயில்வே […]
Tvk Vijay: “மாயாஜாலக் கணக்குகளைச் மக்கள் உடைத்து நொறுக்கியிருக்கிறார்கள்”- வாக்குப்பதிவு குறித்து தவெக விஜய் | Tvk Vijay on increase voting perchantage in tamilnadu
அதுமட்டுமா? பெரும் பொருட்செலவில் வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஜனநாயகக் கடமையாற்ற வந்த அந்த வாக்காளர்களை நாம் கைகூப்பி வணங்க வேண்டாமா?. தேர்தல் அரசியலை அர்த்தப்படுத்திய தமிழக மக்களுக்கு நன்றி. தேர்தல் திருவிழா, ஜனநாயகத் […]
+2-க்குப் பிறகு என்ன படிக்கலாம்? – நாளை சென்னையில் மாணவர்களுக்கான இலவச வழிகாட்டுதல் நிகழ்ச்சி!
கல்வி விகடனும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையமும் இணைந்து நாளை 25.04.2026 சனிக்கிழமை, ‘+2-வுக்குப் பிறகு என்ன படித்தால் எதிர்காலம்’ என்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நடத்தவுள்ளன. +2 முடித்த மாணவர்களின் நலனை […]
சொத்து விபரம், உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு: நீதிமன்றத்தில் வருவானவரித்துறை பதில்
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, வேட்பாளர்களின் வேட்புமனுவில் கூறப்பட்டுள்ள சொத்து விவரங்களை தாமாக முன்வந்து சரிபார்க்கும் நடைமுறை துவங்கப்படும் என உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்கில் வருமான வரித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் […]
வளிமண்டல கீழடு சுழற்சி, தமிழ்நாட்டில் மிதமான மழை வாய்ப்பு : வானிலை மையம் – Kumudam
மேலும் இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ” 24-04-2026 முதல் 27-04-2026 வரை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை […]
அறிவியலின் ஒளி, அங்கீகாரத்தின் நிழல் – 'டி.என்.ஏ நாயகி' ரோசாலிண்ட் ஃபிராங்க்ளின்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் அறிவியல் உலகில் […]
85% வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று: தவெக தலைவர் விஜய் பெருமிதம் – Kumudam
இதுகுறித்து அவர் எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது: அரசியல் என்பது ஏதோ அசகாய சூரர்களுக்கானது மட்டுமே. அதீத அனுபவசாலிகளுக்கானது மட்டுமே. பதவிகளை அனுபவிப்பவர்களுக்கானது மட்டுமே. இப்படி அரசியலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் […]
தேர்தல் சீர் வரிசை! – சிறுகதை | My Vikatan short story about vote money and gifts
‘அத்தை! எங்க சித்தி பையன் கதிர் அன்னிககு எங்க கூட வந்தப்ப நம்ம சரிதாவைப் பார்த்திருக்கான்.. அவனுக்கு சரிதாவை பிடிச்சிருக்கு .. சித்திக்கும் இதில ரொம்ப இஷ்டம். அதான் உங்க அபிப்பிராயத்தை கேட்டுட்டுப் போக […]
“சோதனை செய்யவில்லை என வருமான வரித் துறை அதிகாரிகள் மறுப்பு கூறுகின்றனர், ஆனால்.!”-செல்வப்பெருந்தகை| “Income Tax officials claim that no raid was conducted, but…!” – Selvaperunthagai
ராகுல் காந்தி பிரசாரத்திற்காக தமிழகம் வந்திருக்கும் வேளையில் தன்னை “சோதனை’ என்ற பெயரில் முடக்கி வைத்திருப்பதாகத் செல்வப்பெருந்தகை கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் வருமான வரித்துறை செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் […]
Career: 'டிகிரி முடித்திருக்கிறீர்களா?' – பெட்ரோல் நிறுவனத்தில் வேலை; ரூ. 1.4 லட்சம் வரை சம்பளம்
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? இன்ஜீனியரிங், அக்கவுண்ட்ஸ் மற்றும் Wayside Amenities பிரிவில் ஜூனியர் எக்சிக்யூட்டிவ், செயலாளர், குவாலிட்டி அஸ்யூரன்ஸ் மற்றும் Official Language Implementation பிரிவில் […]
‘தமிழகத்திலிருந்து தான் தேர்தல் முறை உலகமெங்கும் சென்றது’- தொல்லியல் துறை சி. சுதாகர்! | “It was from Tamil Nadu that the electoral system spread across the world” — C. Sudhakar, Department of Archaeology.
இங்கு மக்களை நெறிப்படுத்துவதற்காகவே தலைவர்கள் உருவாக்கப்பட்டார்கள். அவ்வாறு உருவாக்கப்பட்ட தலைவர்கள் தங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஆதரவாளர்களைத் திரட்டி, ஆயுதம் ஏந்தவும் துணிந்தார்கள். இவ்வாறே மன்னராட்சி உருவாக்கப்பட்டது. தலைவர்களின் சுகபோகங்களுக்கு முக்கியத்துவம் தரும் மன்னராட்சியை எதிர்த்து […]
“கிராமப்புறங்களில் பிற்போக்குத்தனமான சாதியக் கட்டமைப்புகள் வலுவாக உள்ளன!” – வினோத் சூர்யவன்ஷி |”Regressive caste structures remain strong in rural areas!” — Vinod Suryavanshi
அவர், “ஒரு நடிகராக மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெற்றிருந்தாலும், எனது சொந்த ஊரில் இன்னும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லை. நாங்கள் இப்போதும் கோயில்களுக்கு வெளியே நின்றுதான் கடவுளை வணங்குகிறோம். […]