பழமையான பொருட்கள் மக்களின் பார்வைக்கு…வெள்ளலூர் அகழாய்வு கோவையின் வெள்ளலூரில் நடைபெற்ற முதல் கட்ட அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள், சங்ககால வணிகத் தொடர்புகள் குறித்த புதிய கேள்விகளை எழுப்பியுள்ளன. குறிப்பாக, “தக்களி” எனப்படும் நூல் நூற்கும் […]
உக்ரைனில் வணிக கப்பல் மீது தாக்குதல்! 4 இந்தியர்கள் பலி! ஒருவர் உயிருடன் மீட்பு | 4 Indians Killed in Russian Cruise Missile Attack on MV Golden Leo Off Ukraine’s Odesa
International oi-Halley Karthik Published: Monday, July 20, 2026, 22:18 [IST] கீவ்: நேற்று உக்ரைன் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட வணிக கப்பல் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 4 இந்தியர்கள் பலியாகியுள்ளனர். இந்த […]
CJP:“நாடாளுமன்றத்தில் இணையம் துண்டிப்பு; ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் அவை ஒத்திவைப்பு” – சு. வெங்கடேசன் | Su. Venkatesan has alleged that the House was adjourned every 30 minutes in Parliament.
நீட் வினாத்தாள் கசிவு, அரசுத் தேர்வுகளில் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என சிஜேபி அமைப்பு டெல்லியில் போராட்டத்தை முன்னெடுத்தது. இந்தப் போராட்டத்தைக் […]
நீட் தேர்வில் வென்ற ஏற்காடு மலைவாழ் கிராம மாணவி நிவேதா; முதல்வருக்கு வைக்கும் கோரிக்கை என்ன? | Nivetha, a tribal student from Yercaud hills, has cleared NEET exam; what is her request to Chief Minister?
ஏற்காட்டில் உள்ள குண்டூர் என்னும் மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மற்றும் மணிமேகலை தம்பதிக்கு மகளாகப் பிறந்தவர் நிவேதா. இவர் இந்த ஆண்டு நடந்து முடிந்த நீட் தேர்வில் 245 மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி […]
தோலை உரிப்பேன், எலும்பை உடைப்பேன்… முதல்வரை ‘இறங்கி’ அட்டாக் செய்வதன் பின்னணியும் பின் விளைவும்! | story regarding leaders from dmk and admk harsh attacks tn cm vijay
“சட்டசபைக் கதவை மூடிப் பார், உன் எலும்பை உடைக்கிறோம்’ என முதல்வர் விஜய்யைக் குறிப்பிட்டு மேடையில் முழங்கி (?) கைதாகியிருக்கிறார் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன். திமுகவில் ஏற்கனவே வெற்றிகொண்டான் இடத்தை நிரப்ப வந்த […]
சென்னை: தாயைக் கொடூரமாகக் கொன்றுவிட்டு நாடகமாடிய மகன்; போலீஸிடம் சிக்கிய பின்னணி என்ன?
ராஜஸ்தானைச் சேர்ந்தவர் பாபுலால். இவர் சென்னை பெருங்குடி பகுதியில் அடகு கடை நடத்தி வருகிறார். இவரின் மனைவி சென்னிதேவி (43). இந்தத் தம்பதியினருக்கு ராகேஷ் (18) என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். ராகேஷ், […]
CJP: “நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் குரல் நாட்டின் தலைநகரிலும் எதிரொலிக்கிறது" – உதயநிதி
நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசு தேர்வுகள் குளறுபடி […]
கால்பந்து: மனிதகுலத்தை ஒரே உணர்வில் இணைக்கும் உலக மொழி | How Football Became the Universal Language of Humanity
2022-ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை, விளையாட்டு வரலாற்றில் மிகவும் அதிகம் பார்க்கப்பட்ட போட்டிகளில் ஒன்றாக அமைந்தது. FIFA-வின் மதிப்பீட்டின்படி, போட்டித் தொடரை உலகம் முழுவதும் 5 பில்லியனுக்கும் மேற்பட்டோர் ஏதாவது ஒரு […]
ம.பி-யில் பொது சிவில் சட்டம்: திருமணமானவர் வேறு ஒருவருடன் 'Live in'-ல் இருந்தால் என்ன தண்டனை?
நாட்டில் பா.ஜ.க ஆளும் சில மாநிலங்களில் பொது சிவில் சட்டம் அமலில் இருக்கிறது. அந்த வரிசையில் இப்போது மத்தியப் பிரதேசமும் சேர்ந்து இருக்கிறது. போபாலில் நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில், பொது சிவில் சட்டத்திற்கு […]
பொள்ளாச்சி: வாங்கிய லஞ்சத்தைத் திருப்பி தர முயன்ற எஸ்ஐ பணியிட மாற்றம்; வைரல் ஆடியோவின் பின்னணி என்ன? | Pollachi: Sub-Inspector transferred after attempting to return a bribe
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த முகேஷ் என்பவருக்கும், ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணுக்கும் திருமணத்திற்கு மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த அப்பெண்ணின் கணவன், மனைவியைச் சமாதானம் பேசி தனது வீட்டுக்கு அழைத்து […]
Keyne: உலகக் கோப்பையில் லமின் யமாலைவிட அதிகம் வைரலான இந்த குட்டி பையன் யார் தெரியுமா?
அர்ஜென்டினாவை 1-0 என்ற Goal கணக்கில் வீழ்த்தி, இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை வென்றிருக்கிறது ஸ்பெயின். இன்று சமூக வலைதளங்கள் முழுவதும் ஸ்பெயினின் வெற்றிதான் பேசுபொருளாக இருந்தாலும், அதே அளவுக்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இன்னொரு […]
வந்தே மாதரம் பாடல்: 6 பத்திகளையும் கட்டாயமாக்கும் புதிய மசோதா… பாடாமல் மௌனமாக இருக்க உரிமை உண்டா..? | பிரேக்கிங் மற்றும் லைவ் புதுப்பிப்புகள் (Breaking and Live Updates)
வங்கத்து கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய வந்தே மாதரம் பாடல் முதன்முதலில் 1875-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி ‘பங்காதர்ஷன்’ என்ற இலக்கிய இதழில் வெளியானது. பின்னர் இது 1882-இல் வெளியான அவரது […]