ஆகஸ்ட் 2025-ல் ஜெமினியின் ‘தொடர் குரல் உரையாடல்’ வசதியை அவர் பயன்படுத்தத் தொடங்கியதும் நிலைமை மோசமானது. ஒரே நாளில் 1,000 செய்திகள் வரை பரிமாறப்பட்டன. ஒரு கட்டத்தில், “உன் உடலை நீ விட்டுவிட்டால் தான் […]
Kayadu Lohar: `பவழமல்லி’ – நானி முதல் துல்கர் சல்மான் வரை; அசத்தும் கயாடு லோஹரின் லைன் அப்|From Nani to Dulquer Salmaan! — Kayadu Lohar’s Impressive Lineup!
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடெல்லா – நானி கூட்டணியில் உருவான ‘தசரா’ படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் அதே கூட்டணியில் உருவாகும் படம் ‘தி பாரடைஸ்’. இப்படத்தில் நானிக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கிறார். […]
முதலிரவில் செக் வைத்த மணமகள்: பெண் வீட்டாரை கைது செய்த காவல்துறை! – என்ன நடந்தது? | Bride Sets a Condition on the Wedding Night: Police Arrest the Bride’s Family! — What Happened?
கடந்த மார்ச் 26-ம் தேதி, இந்தப் பிரச்சினை உச்சக்கட்டத்தை எட்டியது. மணப்பெண் வீட்டார் மணமகனின் வீட்டுக்குச் சென்று ஆபாசமாகத் திட்டியதோடு, அங்கிருந்த பி.என்.ஜி (PNG) எரிவாயு குழாயைச் சேதப்படுத்தி, ஒட்டுமொத்த குடும்பத்தையும் உயிரோடு எரிக்க […]
சத்தீஸ்கர் வேதாந்தா மின் உற்பத்தி நிலையத்தில் பாய்லர் வெடிப்பு: 10 பேர் பலி?; 40 பேர் படுகாயம்| Boiler Explosion at Power Plant: 40 Seriously Injured
சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் உள்ள சிங்கிதாரி கிராமத்தில் அமைந்துள்ளது வேதாந்தா மின் உற்பத்தி நிலையம் (Vedanta Power Plant), இந்த மின் உற்பத்தி நிலையத்தில் இன்று மதியம் ஏற்பட்ட பயங்கர பாய்லர் வெடிப்பு […]
விஐபி வருகையால் பறிபோன உயிர்: ஆம்புலன்ஸ் கிடைக்காமல் பத்திரிகையாளர் உயிரிழந்த அவலம்! | Life Lost Due to VIP Arrival: The Tragedy of a Journalist Dying After Failing to Secure an Ambulance!
தாமதமாகவே அவரை போபால் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றோம். ஆனால், அவர் சிகிச்சையின்போது உயிரிழந்தார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் முதலமைச்சர் மோகன் யாதவ் […]
கோவை: விஜய்யை வரவேற்கக் காத்திருந்த த.வெ.க. வேட்பாளர் மயக்கம்
திருப்பூர் மாவட்டம் அவிநாசி மற்றும் பெருமாநல்லூர் ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக, த.வெ.க. தலைவர் விஜய் தனி விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்தார். கோவை விமான நிலையத்தில் இருந்து அவிநாசி நோக்கிச் […]
பணி மாறுதலுக்கு பணம் வாங்கும் முறை ஒழிக்கப்படும்; திருப்பூரில் விஜய் அறிவித்த வாக்குறுதிகள் என்ன?
தவெக தலைவர் விஜய் இன்று திருப்பூரில் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய விஜய் சில வாக்குறுதிகளை அறிவித்தார். விஜய் பேசியதாவது, ‘நாளை மறுநாள் நம்முடைய தேர்தல் வாக்குறுதிகளை புத்தகமாக வெளியிடப் போகிறோம். […]
‘பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் வெல்வாரா?’ – களநிலவரம் என்ன? |Can TVK Chief Vijay Secure Victory in Perambur? A Ground Report on the Election Scenario”
இது தொகுதி மக்களுக்கு அவர்களிடம் ஒரு அந்நியத்தன்மையை ஏற்படுத்துகிறது. பாமகவுக்கு தொகுதியில் பலமே இல்லையென்றாலும் திலகபாமா ஆக்டிவாக பிரசாரம் செய்கிறார். தொகுதியின் பிரச்னைகளையும் சரியாக தொட்டு பேசுகிறார். மேலும், ‘விஜய் ஏன் 2 தொகுதிகளில் […]
நிதிஷ் குமார் விடைபெற்றார்: பீகாரின் புதிய சகாப்தத்தைத் தொடங்குகிறார் சாம்ராட் சவுத்ரி | Nitish Kumar Steps Down: Samrat Chaudhary Ushers in a New Era for Bihar.
மக்களின் எதிர்பார்ப்புகளை முழு அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும் நிறைவேற்றுவேன் என்று நான் உறுதியளிக்கிறேன். பிரதமர் மோடியின் திறமையான தலைமையின் கீழ், பீகாரை வளர்ச்சி, நல்லாட்சி மற்றும் செழிப்பின் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்ல நான் தொடர்ந்து […]
புதுமுகங்களை வைத்து வசூலை அள்ளிய வாழ 2; உடனடியாக அறிவிக்கப்பட்ட ‘வாழ 3′ – நெகிழும் இயக்குநர்! |’Vaazha 2’ Rakes in Box Office Success with Newcomers; ‘Vaazha 3’ Announced Immediately—Director Overjoyed!
இரண்டாம் பாகத்தை, விபின் தாஸின் உதவி இயக்குநர் சவின் இயக்கியிருந்தார். மூன்றாம் பாகத்தையும் விபின் தாஸின் உதவி இயக்குநரான விஸ்வன் ஸ்ரீஜித் இயக்குகிறார். முதல் இரண்டு பாகங்களில் ஆண் கதாபாத்திரங்களை மையப்படுத்திக் கதை நகர்ந்திருந்தது. […]
மண்டபம் அருகே டூ வீலர்கள் மோதல்; காய்ச்சல் சிகிச்சைக்குச் சென்ற சிறுமி உள்ளிட்ட 3 பேர் உயிரிழப்பு
மண்டபத்தை அடுத்துள்ள வேதாளை பகுதியைச் சேர்ந்தவர் கவுசல்யா. இவரின் மகள் நபியாஶ்ரீ (6). நபியாஶ்ரீக்கு காய்சல் அடித்ததால் மருத்துவரிடம் சிகிச்சை பெற தன் தம்பி கபில்தேவ் முருகன் (17) உடன் மூவரும் டூவீலரில் மண்டபம் […]
தனுஷ்கோடி – தலைமன்னார் 58 கி.மீ தூரம் நீந்திக் கடந்த 20 வயது நீச்சல் வீராங்கனை
தனுஷ்கோடி – தலைமன்னார் – தனுஷ்கோடி இடையேயான இந்த 58 கி.மீ தூரத்தினை நீந்தி கடந்த காம்யா திங்கள் கிழமை காலை 7.45 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் கரையேறினார். இதுவரை தலைமன்னார் – […]