Dinamani2f2025 02 112f9l13dyl12fnarendra Modi Immanuvel Macron Ed.jpg

மோடி, ஜே.டி. வான்ஸை வரவேற்ற பிரான்ஸ் அதிபர்!

1350358.jpg

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி சென்னையில் விரைவில் போராட்டம்: அன்புமணி அறிவிப்பு | Protest soon in Chennai demanding caste-wise census: Anbumani

Dinamani2f2025 01 202ft0vakj3d2fani 20250120110841.jpg

சீக்கியா்களுக்கு எதிரான 1984 வன்முறை, அரசு தரப்பில் பெயரளவு விசாரணை கூடாது: உச்ச நீதிமன்றம்

1350359.jpg

அர்ச்சகர் தட்டில் காணிக்கை போடும் விவகாரம்: கோயில் செயல் அலுவலரின் சுற்றறிக்கை குறித்து விசாரணை | Investigation into the circular of the temple executive officer

Dinamani2f2024 10 232fduft9brx2f23akmccc 2310chn 186 1.jpg

இன்று தைப்பூசம்: சாா்பதிவாளா் அலுவலகங்கள் இயங்கும்

1346985.jpg

மழையால் அடித்துச் செல்லப்பட்ட சாலை: அரூர் மலைக் கிராம மக்கள் 2 மாதமாக அவதி! | Arur hill villagers suffering for road

1298145.jpg

“பாஜகவின் ‘மாமன் – மச்சான்’ கூட்டணிக்கு நடிகர் விஜய் வந்தால் ஏற்போம்” – அண்ணாமலை  | If actor Vijay joins BJP alliance, we will accept it – Annamalai

1342002.jpg

திருவெண்ணெய்நல்லூர் வராகி அம்மன் கோயிலில் சிக்கியவர்கள் வெள்ளம் வடிந்ததால் வீடு திரும்பினர் | People trapped in floods near Tiruvennainallur return home after floodwaters recede

1345390.jpg

மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை வாகன நிறுத்தங்களில் விரைவில் வருகிறது ஃபாஸ்ட் டேக் கட்டண வசூல்! | fast tag parking fee in marina and besant nagar beaches

1295830.jpg

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி மாணவிகள் உள்பட 3 பேர் பலி

மோடி, ஜே.டி. வான்ஸை வரவேற்ற பிரான்ஸ் அதிபர்!

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நடவடிக்கைகள் சாா்ந்த சா்வதேச மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடியையும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸையும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் வரவேற்றார். நன்றி

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி சென்னையில் விரைவில் போராட்டம்: அன்புமணி அறிவிப்பு | Protest soon in Chennai demanding caste-wise census: Anbumani

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி, இம்மாதம் இறுதியில் சென்னையில் ஒருநாள் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அவசர, அவசிய தேவைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம், சென்னை […]

சீக்கியா்களுக்கு எதிரான 1984 வன்முறை, அரசு தரப்பில் பெயரளவு விசாரணை கூடாது: உச்ச நீதிமன்றம்

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘பல வழக்குகளில் தில்லி உயா் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுக்கு எதிராக அரசு தரப்பில் மேல்முறையீடு எதுவும் செய்யாமல் விடப்பட்டுள்ளது. அரசு தரப்பில் இதுபோன்று மேல்முறையீடு செய்யப்படாமலும், விசாரணையும் தீவிரமாக மேற்கொள்ளப்படாத […]

அர்ச்சகர் தட்டில் காணிக்கை போடும் விவகாரம்: கோயில் செயல் அலுவலரின் சுற்றறிக்கை குறித்து விசாரணை | Investigation into the circular of the temple executive officer

மதுரை தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்களால் அர்ச்சகர்கள் தட்டில் போடப்படும் காணிக்கையை உண்டியலில் செலுத்த வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பிய கோயில் செயல் அலுவலர் மீது விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு […]

இன்று தைப்பூசம்: சாா்பதிவாளா் அலுவலகங்கள் இயங்கும்

சென்னை: தைபூசத்தையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாா் பதிவாளா் அலுவலகங்களும் செவ்வாய்க்கிழமை (பிப்.11) இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பதிவுத் துறை தலைமையகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆவணப் பதிவுகளை மங்களகரமான […]

வரும் 2026 சட்டப்பேரவை தேர்தல் வியூகம் தொடர்பாக நடிகர் விஜய்யுடன் பிரசாந்த் கிஷோர் திடீர் சந்திப்பு | Prashant Kishor meeting with actor Vijay

வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தல் வியூகம் தொடர்பாக தவெக தலைவர் விஜய், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருடன் ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை […]

வேதங்களின்படி அம்பேத்கா் பிராமணா்! நடிகா் கருத்தால் சா்ச்சை!

‘அறிவை வளா்த்துக் கொள்ளும் திறனுடைய அனைவருமே பிராமணா்கள் என்று வேதம் கூறியுள்ளது; அந்த வகையில் அம்பேத்கா் பிராமணா்’ என்று மராத்திய நடிகா் ராகுல் சோலாபுா்கா் கூறியுள்ளது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. நிகழ்ச்சி ஒன்றில் அவா் […]

டெல்லியில் அதிமுகவுக்கு புதிய அலுவலக கட்டிடம்: காணொலி மூலம் பழனிசாமி திறந்து வைத்தார் | AIADMK gets new office building in Delhi

அதிமுக சார்பில் புதுடெல்லியில் ரூ.10 கோடியில் 4 தளங்களுடன் கட்டப்பட்ட அதிமுக அலுவலக கட்டிடத்தை காணொலி வாயிலாக கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி திறந்துவைத்தார். புதுடெல்லியில் அதிமுக அலுவலகம் திறக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் […]

குவாடெமாலாவில் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்ததில் 40-க்கும் மேற்பட்டோர் பலி!

மத்திய அமெரிக்க தேசமான குவாடெமாலாவில் பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று பாலத்திலிருந்து கீழே கவிழ்ந்ததில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். சான் அகஸ்டின் அகாசாகுவாஸ்ட்லான் நகரத்திலிருந்து குவாடெமாலா சிட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து எல் […]

தமிழக மீனவர்கள் 15 பேருக்கு ரூ.60 லட்சம் அபராதம்: இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம் தீர்ப்பு | 15 Tamil Nadu fishermen fined Rs 60 lakh

தமிழக மீனவர்கள் 15 பேருக்கு ரூ.60 லட்சம் அபராதம் விதித்து இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது. ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஜன.25-ல் கடலுக்கு சென்ற சச்சின் என்பவரின் விசைப்படகை இலங்கை கடற்படையினர் கைப்பற்றி […]

ஜிபிஎஸ் நோயால் மேலும் ஒருவர் உயிரிழப்பு..!

கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோயால் மேலும் ஒருவர் உயிரிழந்திருப்பதால் மகாராஷ்டிரத்தில் மக்களிடையே அச்சம் குடிகொண்டுள்ளது. புணே நகரில் ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 37 வயது நபர் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக […]

வேங்கைவயல் விவகாரம்: நீதி விசாரணை ஆணையம் அமைக்க முதல்வரிடம் திருமாவளவன் கோரிக்கை | Vengaivayal Issue | Thirumavalavan requests the Chief Minister to form a judicial enquiry commission

சென்னை: வேங்கைவயல் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நீதி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் திருமாவளவன் நேரில் வலியுறுத்தினார். முதல்வர் ஸ்டாலினை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று சந்தித்துப் […]