கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் அல்லது வங்கிகள் அதனை வசூலிக்க கடுமையாக நடந்து கொள்வதுண்டு. அதுவும் கிரெடிட் கார்டு போன்றவற்றிற்கு சரியான நேரத்தில் பணம் கட்டவில்லையெனில் இரவு நேரங்களில் போன் செய்து மிரட்டுவது, வீட்டிற்கு […]
ராஞ்சி தேர்வு முறைகேடு: “கோரிக்கைகள் ஏற்கும் வரை போராட்டம் தொடரும்” – மாணவர்கள் அமைப்பு உறுதி | Ranchi recruitment exam irregularities Student organization vows to continue the protest.
டெல்லியில் ஜந்தர் மந்தரில் அரசுத் தேர்வுகளின் குளறுபடிக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தியது போல, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில், JPSC, JSSC தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகத் தேர்வர்கள் […]
விவசாய சங்கத்தினருடன் அமைச்சர்கள் ஆலோசனை ! – எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன?/ Farmer representatives tamilnadu ministers discussion
காவிரி மற்றும் குறுவை சாகுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள முன்னிலையில் விவசாய சங்கங்க நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டன் அமைச்சர் ஆனந்த் தலைமையில […]
திருவல்லிக்கேணி ஸ்ரீகாமகலா காமேஸ்வரர் ஆலயம் : பிரிந்த தம்பதி ஒன்று சேர்வர்… இல்லறம் இனிக்கும்! | Triplicane Sri Kamakala Kameshwarar Temple
சுவாமியின் சந்நிதிக்கு வலப்புறம் ஸ்ரீபாலவிநாயகரும் இடப்புறம் ஸ்ரீபாலசுப்ரமணியரும் காட்சி தருகின்றனர். நான்கு திருக்கரங்களுடன் வேலும் மயிலுமாகக் காட்சி தரும் ஸ்ரீபாலசுப்ரமணியருக்கு, செவ்வரளிப் பூ சார்த்தி, மனதாரப் பிரார்த்தித்தால், ரத்தச் சோகை உள்பட, உடலில் உள்ள […]
ஒருவாரம் கவலை, ஒரு வாரம் மகிழ்ச்சி… மன அழுத்தமா, மனநல பாதிப்பா? | Alternating Between Joy and Sadness: Is It Stress or a Mental Health Issue?
ஆரம்பநிலை மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவோர், தானாகவே சரிசெய்து கொள்வார்கள். இது கவலைக்குரியதல்ல. மிதமான மன அழுத்தத்தில் கவனமின்மை அதிகரிக்கும். தற்கொலை எண்ணம் வந்தாலும், அதைச் செயல்படுத்தத் தோன்றாது. நாளைக்குச் சரியாகிவிடும் என்கிற நம்பிக்கை இருக்கும். […]
’பாட்டிலுக்கு பத்து ரூபாயை ஒழிப்பதற்கே ஆன்லைன் பரிவர்த்தனை’ – அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!
கோவை விமான நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “டாஸ்மாக் கடைகளில் கூடுதல் பணம் வசூலித்தால் காவல் துறை வழக்குப்பதிவு செய்யலாம் என நீதிமன்றம் […]
‘முதல்வர் விஜய்யின் எம்.பிக்கள் கூட்ட அழைப்பை புறக்கணிக்கும் திமுக, அதிமுக?’ – பின்னணி என்ன? |Why Are DMK and AIADMK Boycotting Chief Minister Vijay’s MPs Meeting Invitation? Here’s the Background
‘எங்களின் தலைவர் ஆலோசித்து முடிவெடுப்பார்’ என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அவையில் பேசியிருந்தார். அதேமாதிரி, ‘மேகதாது விவகாரத்துக்கு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட சொன்னால், சம்பந்தமே இல்லாமல் தொகுதி மறுவரையறை பற்றி பேசி வாதத்தை […]
‘சிறப்பு தரிசனம் செய்த பிரேமலதா; மின்னலை விழுங்கிய எடப்பாடி பழனிசாமி!’ |Premalatha’s Special Assembly Appearance; Edappadi’s Reaction for MLA’s Slogan | TN Assembly
இதுவரை அவை நிகழ்வு முழுவதுக்கும் இருக்கும் முதல்வர் விஜய், இன்றெல்லாம் மதிய சாப்பாட்டு வேளையில் கிளம்பிவிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் அவையை விட்டு அவர் அறைக்கு வந்துவிட்டார். எப்போதும் எல்லா பத்திரிகையாளர்களுக்கும் பேட்டி கொடுத்துவிட்டு […]
தொகுதி மறுவரையறை மசோதா: பாஜகவுக்கு இன்னும் எத்தனை வாக்குகள் தேவை?|Can BJP Finally Pass the Delimitation Bill?
இருந்தும் தற்போதும் பாஜக இந்தத் தொகுதி மறுவரையறையை இந்தக் கூட்டத்தொடரில் அமல்படுத்திவிட முயல்கிறது. பாஜக-வின் இந்தத் தைரியத்திற்குக் காரணம், சமீபத்தில் இந்திய மாநிலங்களின் அரசியலில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்கள். மேற்கு வங்கம்: கிட்டத்தட்ட 15 […]
பிக் பாஸ் தமிழ் காமன் மேன் 10: ஆகஸ்ட் 16 முதல் தொடக்கம் – நடுவர்கள் யார்? |Bigg Boss Tamil Common Man Season 10: Premiere Date, Judges & Details
இந்த நிகழ்ச்சி குறித்து ஆரி அர்ஜுனன், “பிக்பாஸ் என் வாழ்க்கையையே மாற்றிய ஒரு மேடை. இந்த சீசனில் வெறும் முகமூடி அணிந்த நபர்களை நாங்கள் தேடவில்லை; உண்மையான, சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சல் கொண்ட நபர்களையே […]
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி தேனி ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்-Protest at Theni Collector’s office seeking a review of the Supreme Court verdict.
தேனி மாவட்டம் மேகமலை–வருசநாடு பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய தமிழக அரசு உடனடியாக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கம்யூனிஸ்ட் […]
கொலை செய்வதை வீடியோ எடுத்த இளைஞர்கள்; ரத்தம் வடிந்த கத்தியை வாயில் வைத்து செல்ஃபி – கோவை அதிர்ச்சி!
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள சுலபம்பாளையம் காமராஜர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின் (22). இவர் நேற்று முன்தினம் தனது நண்பர் விஷ்ணு (19) என்பவருடன் மது குடித்துள்ளார். பின்னர் இருவரும் சிக்கலாம்பாளையம் […]