பிப்ரவரி மாதக் கடைசியில் தொடங்கிய ஈரான் போர் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்போ ஈரான் போர் விரைவில் முடிந்துவிடும்… இப்போது முடிந்துவிடும்… அப்போது முடிந்துவிடும் என்று தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்கிறார். நீளும் […]
பணவரவையும் ராஜயோகத்தையும் அருளும் அதிர்ஷ்ட கிரகங்கள்|Lucky planets that bestow financial inflow, supreme fortune and success
மேஷ ராசியினருக்கு மேற்சொன்ன மூன்று கிரகங்கள் பலமான நிலையில் சஞ்சரிக்கும்போது, திடீர் முன்னேற்றம் உண்டாகும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பிறரை வேலை வாங்கும் தகுதி ஏற்படும். ஆனால், இந்த ராசிக் காரர்களுக்குப் புதன், […]
45 வயதை எட்டிவிட்டீர்களா? உங்கள் ஓய்வுக்கால வாழ்க்கை ‘சூப்பர்’ ஆக 4 தங்கம் போன்ற விதிகள்! | retirement-planning-for-the-45-year-olds
“இன்னும் 10 – 15 வருஷத்துல ஓய்வு பெற போறோம்… சேமிப்பு போதுமானதா இருக்குமா? பிள்ளைகளோட எதிர்காலம் என்ன ஆகும்?” — 50 வயதை நெருங்கும் ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் ஓடும் அமைதியான புயல் […]
மும்பை: ரயில் இருக்கைகளை ஆக்கிரமித்து சீட்டாட்டம்; பயணிகள் கண்டனம்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன? | Video goes viral: Passengers occupy seats on Mumbai train to play card game for money in plain view of others
மும்பை புறநகர் ரயில்களில் பயணம் செய்பவர்கள் இருக்கைக்காகவும், வாசலில் நின்று பயணம் செய்வது தொடர்பாகவும் அடிக்கடி சண்டையிட்டுக்கொள்வதுண்டு. மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினஸ், சர்ச்கேட், தாதர் ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் புறநகர் ரயில்களில் […]
அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் ஜூஸ் குடிக்கலாமா? | Can people with ulcers drink fruit juice?
அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் சில உணவுகளைத் தவிர்க்க வேண்டியது அவசியம். அந்த வகையில் காரம் மற்றும் எண்ணெய் உணவுகள், வறுத்தது, பொரித்தது, கரம் மசாலா, மிளகாய்த்தூள், வற்றல், ஊறுகாய், வத்தக்குழம்பு மற்றும் காரக்குழம்பு ஆகியவற்றைத் தவிர்க்க […]
காலம் கடந்தும் வாழும் ஆசியர் – மாணவர் உறவு! – நாகமலை ஓய்வுபெற்ற தலைமையாசிரியரின் நெகிழ்ச்சிப் பதிவு | How Retired Headmistress M. Maria Amali Built Lives of Value and Humanity
அந்த நிகழ்வுகள் மிக அழகான தருணம். மாணவர்கள் பகிர்ந்த நினைவுகளின் பல பகிர்வுகள் என் கண்களை கலங்க வைத்தது. குறிப்பாக நான் நடத்திய மதிப்பீட்டுக் கல்வி வகுப்புகள் குறித்து அவர்கள் பேசிய வார்த்தைகள். ‘மேடம் […]
குவைத்தில் தமிழ் பெண்ணுக்கு சித்திரவதை.. 3 மாத நரகத்திற்கு பின் பத்திரமாக மீட்ட இந்திய தூதரகம் | Tamil Nadu Woman Rescued from Kuwait After Plea for Help Goes, What happened and how she saved
International oi-Vigneshkumar Published: Friday, September 4, 2026, 19:10 [IST] குவைத்: குவைத்தில் சிக்கி தவித்து வந்த தமிழகத்தை சேர்ந்த வனிதாவை இந்திய தூதரகம் உடனடியாக மீட்டுள்ளது. தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து […]
விகடன் டிஜிட்டல் விருதுகள் 2026: உங்கள் மனம் கவர்ந்த படைப்பாளிகளை கெளரவிக்கும் பிரமாண்ட மேடை! | Vikatan Digital Awards 2026 Live Updates
தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் டிஜிட்டல் தளங்களில் தங்களின் திறமைகளால் கலக்கி வரும் படைப்பாளிகள், பிரபலங்கள் மற்றும் கலைஞர்களைக் கெளரவிக்கும் வகையில், “விகடன் டிஜிட்டல் விருதுகள் 2026′ விழா, செப்டம்பர் 5, 2026 அன்று சென்னை […]
நெல்லையில் பயங்கரம்.. பேசும்போதே செங்கல்லை வீசிய மர்ம நபர்.. ஊராட்சி தலைவர் பரிதாபமாக உயிரிழப்பு | Tirunelveli Panchayat President Dies After Stone Attack During Drinking Water Protest, case filed
Tamilnadu oi-Vigneshkumar Published: Friday, September 4, 2026, 22:43 [IST] நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் கல் தாக்கி […]
ஒரு புடவை… ஒரு சட்டக் கோரிக்கை: திருமண சம்மதத்தை முன்னிறுத்தும் ‘Infinite Saree!’ | World’s Longest Saree Unveiled to fight Marital Rape Exception
மும்பையில், திருமண உறவுக்குள்ளும் பெண்களின் சம்மதம் மற்றும் பாதுகாப்பு குறித்த சட்ட விவாதத்தை முன்னிறுத்தும் வகையில், Red Dot Foundation சார்பில் ‘Infinite Saree’ என்ற பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, 4 […]
"வரலாற்றை திருத்துவது சரியில்லை; நானும் சபையை வழிநடத்தியிருக்கிறேன்"- சிபிஎம் முன்னாள் பெண் எம்எல்ஏ
தமிழக சட்டசபையில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அலுவல் பணிக்காக தனது அறைக்குச் சென்றபோது, துணை சபாநாயகரும் அவையில் இல்லை. இதனால் மாற்று அவைத் தலைவராக த.வெ.க எம்.எல்.ஏ சத்யபாமா அவையை வழி நடத்தினார். இதையடுத்து சபாநாயகர் […]
கம்யூனிஸ்ட் விவகாரம்: சிபிஎம் தலைவர்களைச் சந்தித்த அமைச்சர்கள்|Circular Row Takes New Turn as TN Ministers Meet CPM Leaders
கடந்த மாதம், தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக இரண்டு சம்பவங்கள் நடந்தன. ஒன்று, குஜிலியம்பாறை வட்டாட்சியர் அந்தச் சுற்றுவட்டாரத்தில் உள்ள கம்யூனிஸ்டுகளின் பெயரைச் சேகரிக்கச் சொல்லியிருந்தார். இன்னொன்று, தலைமைச் செயலாளர் சாய்குமார் கம்யூனிஸ்ட் இயக்கங்களோடு […]