கோவை துடியலூரை அடுத்த அசோகபுரம் பகுதியில் கடந்த வாரம் ஒரு பெட்டிக்கடைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில், துடியலூர் காவல் துறையினர் விசாரித்தனர். விசாரணையின் […]
“பெரும்பான்மை, முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும்”- விசிக பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன்| vck sinthanai selvan twitter post about Anton Chekhov
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற விசிக, தேர்தலுக்குப் பின்னர் தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்து தற்போது அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் விசிகவின் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவு இணையத்தில் கவனம் […]
“அதிமுக ஆட்சி முறைகேடுகள் மீதும் வழக்கு தொடரப்படும்” – அமைச்சர் நிர்மல் குமார் | “Cases will also be filed regarding irregularities during the AIADMK regime” – Minister Nirmal Kumar.
கே.பி மூக்கையா தேவரின் நினைவு தினமான இன்று உசிலம்பட்டியில் இருக்கும் அவரின் நினைவிடத்துக்கு அமைச்சர் நிர்மல் குமார் சென்று அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மேகமலை விவகாரத்தில் முந்தைய அரசு […]
"குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டியாக…" – தவெக மீது உதயநிதி விமர்சனம்
சென்னையில் தவெகவைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் இதற்கு கண்டனம் தெரிவித்து பதிவிட்டிருக்கிறார். க்ரைம் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “நாளை […]
புதுக்கோட்டை திமுக: “உன் மகனின் துரோகச் செயல்”- மோதிக்கொண்ட உதயம் சண்முகம், முன்னாள் அமைச்சர் ரகுபதி | Udhayam Sanmugam, Ex-Minister Raghupathi Clash in Pudukkottai
“தவெக வெற்றிக்கு உன் மகன்தான் காரணம்!” உதயம் சண்முகத்தின் இந்தத் திடீர் பேச்சால் அதிர்ச்சியடைந்த முன்னாள் அமைச்சரும் புத்ஜுக்கோ ரகுபதி, உடனடியாகக் குறுக்கிட்டு மிகக் கடுமையான தொனியில் பதிலடி கொடுத்தார். உதயம் சண்முகம் அவர் […]
தூத்துக்குடியில் இன்ஸ்டாவில் பலருடன் பழகியதால் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவன் | Husband strangles wife to death in Thoothukudi after she interacted with many people on Instagram
அப்போது துண்டால் ஆறுமுகக்கனியின் கழுத்தை இறுக்கி, ஓடைத் தண்ணீரில் மூழ்கடித்துள்ளார். இதில், ஆறுமுகக்கனி உயிரிழந்தார். பின்னர் முறப்பாடு காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில், “நான் பல்வேறு வழக்குகளில் கைதாகி அடிக்கடி சிறை […]
கட்சி போணியாகவில்லை… காங்கிரஸுடன் இணையும் த.மா.கா? சோர்ந்துபோன வாசன்! – Kumudam
‘நம்மைப்போல நெஞ்சம்கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை…’ என்ற பாடல் வரிகளை இப்போது சத்யமூர்த்தி பவனிலும், ஆழ்வார்பேட்டை த.மா.கா. அலுவலகத்திலும் மாறி, மாறி கேட்க முடிகிறது. காங்கிரஸ் ஜோதியில் த.மா.கா ஐக்கியமாகப்போவதே இதற்கு காரணம் […]
”சிறையில் பூத்த புதியபாதை”- வழி தவறிய குழந்தைகளுக்கு வழி காட்டும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் \ Thanjavur District Collector Shows Way to Wayward Children
இப்படியான சூழலில் அவர்களுக்கு பெயில் கிடைச்சி வெளியே சென்று விடுவர். பின்னர் அவர்கள் வாழ்க்கையில் பலவேறு கஷ்டங்களைச் சந்திக்க நேரிடும். இந்நிலையில், அடிதடி வழக்கில் கூர்நோக்கு இல்லத்தில் இருந்த ஒரு மாணவர், பெயில் கிடைச்சி […]
‘சாத்தான் பூ’! இலையும் கிடையாது.. கிளையும் கிடையாது! ஆடிப்போன விஞ்ஞானிகள்! | New ‘Devil Flower’ Discovered in Thai Forest With No Leaves and a Dark Secret
International oi-Halley Karthik Published: Sunday, September 6, 2026, 12:58 [IST] பாங்காக்: தாய்லாந்து காடுகளில் விஞ்ஞானிகள் புதியதாக ஒரு பூவை கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த பூவுக்கு கிளையும் கிடையாது, இலையும் கிடையாது. அவ்வளவு […]
“எங்களுடன் வந்து பணியாற்றுங்கள்" – இந்திய இளைஞருக்கு நெதர்லாந்து நிறுவனம் அழைப்பு; பின்னணி என்ன?
மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பியோரா பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திர சிங் சவுத்ரி (21). இணைய உலகில் ‘பிட்டு தபாஹி’ என்று பிரபலமாக அறியப்படும் இவர், தனது பகுதியில் கடுமையாக மாசுபடுத்தப்பட்டிருந்த […]
விஷம் வைத்துவிடுவார்கள் என்று சொன்னார்: சிறையில் புற்றுநோய் ஆரம்பித்தது எனகூறும் உத்தவ் கட்சி எம்.பி \ He said they would poison him: Uddhav faction MP claims cancer developed while in prison.
சிவசேனா(உத்தவ்) கட்சியில் சர்ச்சைக்குறிய எம்.பியாக இருப்பவர் சஞ்சய் ராவுத். இவரால்தான் பா.ஜ.க மற்றும் சிவசேனா கூட்டணி முறிந்ததாக பா.ஜ.க தெரிவித்துள்ளது. சஞ்சய் ராவுத் கடந்த 2022ம் ஆண்டு பத்ரா சால் நில மோசடி வழக்கு […]
`நெதன்யாகுவின் திருமணம் மீறிய உறவு?' – 33 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திறந்த ருத் பார்
1993-ம் ஆண்டு இஸ்ரேல் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியவர் அப்போதைய லிகூட் (Likud) கட்சியின் இளம் தலைவர் பெஞ்சமின் நெதன்யாகு. தனது அரசியல் வளர்ச்சியைத் தடுப்பதற்காக வைக்கப்பட்ட பிளாக்மெயில் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, நேரலை தொலைக்காட்சியில் […]