ரூ.232 கோடி மோசடி! இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் மேலாளர் கைது!

dinamani2F2025 08 302Fwe02g46m2Faai
Spread the love

இதுகுறித்த விசாரணையில், டேராடூன் விமான நிலையத்தில் மின்னணு பதிவுகளைக் கையாள்வதில் மோசடி செய்து, தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குக்கு ராகுல் பணத்தை மாற்றியதாகக் கூறி, ரூ. 232 கோடி வரையில் மோசடி செய்துள்ளதாகவும் தெரிய வந்தது.

இதனையடுத்து, ராகுல் விஜய்யை மத்திய புலனாய்வுப் பிரிவு கைது செய்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *