அரூர்: அரூர் அரசுப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 8 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சத்துணவில் பல்லி இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தருமபுரி […]
பராமரிக்கப்படாத மதகுகள் வீணாக வெளியேறும் பூண்டி ஏரி நீர்
திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி ஏரியில் பராமரிக்கப்படாத மதகுகள் வழியாக நீர் கசிந்து வீணாகி வருவதால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் […]
மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு தொழில், வர்த்தக சபைகள் வரவேற்பு | Chambers of Commerce and Industry welcome the central government’s budget
மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு தொழில், வர்த்தக சபைகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய (ஃபியோ) தென்மண்டல தலைவர் பா.கோபாலகிருஷ்ணன்: மத்திய பட்ஜெட் தனிநபர் வளர்ச்சி, தொழில் துறை முன்னேற்றம், ஏற்றுமதி வளர்ச்சிக்கு […]
சாம்பியன்ஸ் டிராபியில் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கவுள்ள ரோஹித், கோலி: கௌதம் கம்பீர்
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கவுள்ளதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் […]
நிதி நிறுவன கடனை செலுத்தாததால் வீடு ஜப்தி: போலீஸார் முன்னிலையில் விஷமருந்திய லாரி ஓட்டுநர் உயிரிழப்பு | House seized for loan by financial institution Lorry driver commits suicide
தூத்துக்குடி: வல்லநாடு அருகே வீட்டை ஜப்தி செய்ய வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மற்றும் போலீஸார் முன்னிலையில் கணவரும், மனைவியும் விஷம் குடித்தனர். இதில் லாரி ஓட்டுநரான கணவர் உயிரிழந்தார். அவரது மனைவிக்கு […]
சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கிய ஐசிசி தலைவர்!
சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ-ன் வாழ்நாள் சாதனையாளர் விருதினை ஐசிசி தலைவர் ஜெய் ஷா வழங்கினார். 51 வயதாகும் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக 664 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக […]
மத்திய பட்ஜெட்: பொதுமக்கள் கருத்து | ஆதரவும், எதிர்ப்பும் | Public shares their Opinion about Union Budget
மதுரை: நாட்டின் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து வர்த்தக அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்தினை பகிர்ந்துள்ளார். தமிழ்நாடு தொழில் […]
மத்திய பட்ஜெட்: மார்க்சிய கம்யூனிஸ்ட் கண்டனம்!
தொடர்ந்து கிராம மக்கள் போராடி வரும் 100 நாள் வேலை திட்டத்துக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு, வேலைநாள்களை அதிகரிப்பது, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வேலையளிப்பது போன்ற எந்த அறிவிப்பும் இல்லை. அதிகரித்து வரும் வேலையின்மை, ஏழை,எளிய […]
மத்திய பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துள்ளது: புதுச்சேரி முதல்வர் பாராட்டு | Union Budget reflects aspirations of people, says Pudhucherry CM Rangasamy
புதுச்சேரி: நாட்டின் நலனுக்கேற்ற பல்வேறு சிறப்பு அம்சங்களைக்கொண்ட பட்ஜெட்டை தாக்கல் செய்த பிரதமர், மத்திய நிதியமைச்சர் ஆகியோருக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பாராட்ட தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று கூறியிருப்பதாவது: மத்திய நிதியமைச்சர் […]
ஹரியாணா: கால்வாயில் வாகனம் கவிழ்ந்ததில் 9 பேர் பலி, 3 பேர் மாயம்
ஹரியாணாவில் பக்ரா கால்வாயில் வாகனம் கவிழ்ந்ததில் 9 பேர் பலியானார்கள். ஹரியாணா மாநிலம், ஃபதேஹாபாத் மாவட்டத்தில் 14 பயணிகளுடன் சென்ற வாகனம் வெள்ளிக்கிழமை இரவு பக்ரா கால்வாயில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் 5 பெண்கள் […]
மத்திய பட்ஜெட்டில் ரயில்வேக்கு ரூ. 2,62,000 கோடி
மத்திய பட்ஜெட் “அற்புதமானது”என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கருத்து கருத்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:- மத்திய பட்ஜெட்டில் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதன் மூலம், நாடு […]
ஏழை, எளிய நடுத்தர மக்களின் சுமையை குறைக்கும் நிதிநிலை அறிக்கை: ஓபிஎஸ் | Union Budget will reduce the burden of the poor and middle class – OPS
சென்னை: “வருமான வரியை எளிமைப்படுத்தும் விதமாக, புதிய வருமான வரிச் சட்டம் இந்தக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. இதேபோன்று, நாட்டின் வருவாய் அதிகரித்து, நிதிப் பற்றாக்குறை குறைந்து வருவது, […]