கடந்த 2024-ஆம் ஆண்டில் ரூ.4 கோடிக்கும் அதிக விலை கொண்ட ஆடம்பர வீடுகளின் விற்பனை இந்தியாவின் முக்கிய ஏழு நகரங்களில் 53 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து மனை-வா்த்தக ஆலோசனை நிறுவனமான சிபிஆா்இ வெளியிட்டுள்ள […]
பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் உட்பட 4 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை | female doctor gang rape Case verdict
வேலூர்: பெண் மருத்துவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் உட்பட 4 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் […]
மூதாட்டி கொலை: பிளஸ் 1 மாணவா், தாய் கைது
நன்றாகப் படிக்குமாறு அறிவுரை கூறிய மூதாட்டியை அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக பிளஸ் 1 மாணவரை கைது செய்த போலீஸாா், கொலையை மறைத்த குற்றத்துக்காக மாணவரின் தாயை கைது செய்தனா். சேலம் மாவட்டம், அரியனூரை […]
பெரியாறு அணை குறித்த உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக கேரளாவில் வெள்ளிக்கிழமை போராட்டம் | Protest in Kerala on Friday against Supreme Court opinion on mullaiPeriyar Dam
குமுளி: பெரியாறு அணை பலமாக உள்ளது என்ற நீதிமன்றத்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை கேரள மாநிலம் குமுளியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. முல்லை பெரியாறு அணை குறித்த பிரதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் […]
நாளைமுதல் பட்ஜெட் கூட்டத் தொடர்!!
நிதியாண்டு 2025 – 26-க்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் நாளை முதல் தொடங்குகிறது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், தொடக்க நாளில் மக்களவையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு காலை 11 மணிக்கு உரையாற்றுகிறார். […]
“பேரவை தீர்மானத்தால் டங்ஸ்டன் திட்டம் ரத்து ஆகவில்லை, மாறாக…” – மதுரையில் அண்ணாமலை பேச்சு | Tungsten project not canceled due to tn Assembly resolution Annamalai in Madurai
மதுரை: “மேலூர் டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் சட்டப்பேரவைத் தீர்மானத்தால் ரத்து செய்யப்படவில்லை. மண்ணின் மைந்தர்களின் அழுகைக்காக டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்தது” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார். மேலூர் […]
பாலியல் வழக்கில் காங்கிரஸ் எம்.பி. கைது!
பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, ஏமாற்றிய காங்கிரஸ் எம்.பி. ராகேஷ் ராத்தோர் கைது செய்யப்பட்டார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ராகேஷ் ராத்தோர், தன்னை திருமணம் செய்வதாகக் கூறி, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக […]
“தமிழக மக்களிடம் ‘தேசியம்’ கொள்கை…” – ‘டங்ஸ்டன் ரத்து’க்கான பாராட்டு விழாவில் கிஷன் ரெட்டி பேச்சு | The concept of nationalism is growing among the people of TN says Union Minister Kishan Reddy tungsten mining issue in madurai
மதுரை: “பிரதமர் மோடி அரசியலுக்காக இல்லாமல், உண்மையில் தமிழ் மக்கள், தமிழ் பண்பாடு மற்றும் கலச்சாரத்தின் மீது அன்பு கொண்டுள்ளார். தேசியம் வளர்ந்து வருவதால் தமிழக மக்கள் பிரதமர் மோடியை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை […]
மதுரை மக்களிடையே மத்திய அமைச்சர் புகழாரம்!
டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்பட்டதையடுத்து பாராட்டு தெரிவிப்பதற்காக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கும், பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் மதுரையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு […]
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 6 பேர் தாயகம் திரும்பினர்! | 6 Tamil Nadu fishermen who were returned home from Sri Lankan jail
ராமேசுவரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 6 பேர் தாயகம் திரும்பினர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற முகேஷ்குமார், மரிய ரெட்ரிக்ஷன் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு படகுகளில் களங்சியம், முனிஸ்வரன், கார்மேகம், […]
10 லட்சம் பார்வைகளைக் கடந்த பேட் கேர்ள் டீசரும்! விமர்சனங்களும்!
விமர்சன ரீதியாக வைரலான பேட் கேர்ள் திரைப்படத்தின் டீசர் 10 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்தது. இயக்குநர்கள் அனுராக் காஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம் வழங்கும் பேட் […]
சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை எக்ஸ்ரே எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | HC orders X-ray of Jagabar Ali body: Media, cell phone filming prohibited
மதுரை: புதுக்கோட்டையில் கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை எக்ஸ்ரே எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்போது ஊடகங்களை அனுமதிக்கவும், செல்போனில் படம் பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வெங்கலுரைச் […]