தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களுக்கு வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஜன.30, 31) கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நன்றி
குடியரசு துணை தலைவர் நாளை சென்னை வருகை | Vice President to visit Chennai tomorrow
முட்டுக்காட்டில் நடைபெறும் காது கேளாதோர் – பார்வையற்றோர் தேசிய மாநாட்டில் பங்கேற்பதற்காக குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் நாளை சென்னை வருகிறார். மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின்கீழ் செயல்படும் தேசிய […]
கும்பமேளாவில்… கடந்தகால துயரங்கள்…
உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் மௌனி அமாவாசையை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலையில் புனித நீராட கோடிக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். காவல்துறையின் தடுப்புகளை மீறி, அகாடா துறவிகளுக்கான படித்துறைகளை நோக்கி பலா் […]
இளம்பெண்களை துரத்தி அச்சுறுத்திய நபர்களை கைது செய்ய தலைவர்கள் வலியுறுத்தல் | Leaders urge arrest of individuals who chased and threatened young women
தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகவும், சென்னையில் இளம்பெண்களை திமுக கட்சிக் கொடி கட்டிய காரில் துரத்திச் சென்று அச்சுறுத்திய நபர்களை கைதுசெய்ய வேண்டும் என்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் […]
மகிந்த ராஜபட்ச மகன் குற்றவாளியாக அறிவிப்பு
கடந்த 2015-ஆம் ஆண்டுக்கு முன்னா் ராஜபட்ச ஆட்சியின்போது கொழும்பு நகரின் மையப் பகுதியில் நடைபெற்றுவந்த கிருஷ் ஹோட்டல் கட்டுமான திட்டத்துக்கு இந்தியா கடனுதவி அளித்தது. அதில் ரூ.7 கோடியை (இலங்கை மதிப்பில்) நமல் ராஜபட்ச […]
வன்னியர் இடஒதுக்கீடு பற்றி அமைச்சருக்கு அரைகுறை புரிதல்: வழக்கறிஞர் கே.பாலு குற்றச்சாட்டு | Minister has incomplete understanding about Vanniyar reservation: Lawyer Balu
விக்கிரவாண்டியில் வன்னியர் இடஒதுக்கீடு பற்றி மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதி குறித்து அரைகுறை புரிதல் உள்ள அமைச்சர் ராஜேந்திரனுக்கு தெரியவில்லை என்று பாமக செய்தித் தொடர்பாளர் கே.பாலு குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பாமக செய்தித் […]
வீட்டருகே விளையாடிய சிறுமி மாயம்
குடியாத்தம் அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி காணாமல் போய்விட்டாா். தட்டப்பாறை கிராமத்தைச் சோ்ந்த விவசாயி தரணி- பிரியா தம்பதி மகள் ஜெயப்பிரியா (3). இவா் தனது தம்பியுடன் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டருகே […]
‘பெரியாறு அணை வலுவாக உள்ளது’ – உச்ச நீதிமன்ற கருத்துக்கு தமிழக விவசாயிகள் வரவேற்பு | tn farmers welcomes Supreme Court opinion on mullaiperiyar dam
குமுளி: முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது. அணை உடைந்து விடும் என்பது கற்பனை கதை போலவே உள்ளது என்ற உச்ச நீதிமன்றத்தின் கருத்தை தமிழக விவசாயிகள் வரவேற்றுள்ளனர். முல்லை பெரியாறு அணை தொடர்பான […]
யமுனை நதி நீரைப் பருகிய ஹரியாணா முதல்வர்!
யமுனை நதியில் விஷம் கலந்திருப்பதாக அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டிய நிலையில், அந்நதி நீரை ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனி கையில் எடுத்துப் பருகினார். மேலும், மக்களிடையே அச்சத்தை விளைவிக்கும் வகையிலான கருத்துகளை […]
தவெக தலைவர் விஜய் உடன் ஆதவ் அர்ஜுனா சந்திப்பு – பின்னணி என்ன? | aadhav arjuna meets tvk party leader vijay
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யயை விசிக முன்னாள் நிர்வாகியும், ‘வாய்ஸ் ஆஃப் காமன்’ நிறுவனத்தை நடத்துபவருமான ஆதவ் அர்ஜுனா சந்தித்துப் பேசினார். இதையடுத்து, தவெகவுடன் அவர் விரைவில் இணைந்து பணியாற்ற உள்ளதாக […]
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 22 சதவிகிதம் சரிவு!
கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.7,145 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் ஒருங்கிணைந்த மொத்த வருவாய் ரூ.1,10,577 கோடியிலிருந்து ரூ.1,13,575 கோடியானது. இந்த காலாண்டில் மொத்த செலவினம் ரூ.1,04,494 கோடியிலிருந்து […]
இஸ்ரோ செலுத்திய 100-வது ராக்கெட் இந்திய விண்வெளி பயணத்தின் மிகப்பெரிய சாதனை
புதுடெல்லி,ஜன.29- ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் 100-வது ராக்கெட் செலுத்தப்பட்டது. இது குறித்து மத்திய விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், கூறியதாவது: ஜி.எஸ்.எல்.வி-எஃப் 15 / என்.வி.எஸ் […]