சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யயை விசிக முன்னாள் நிர்வாகியும், ‘வாய்ஸ் ஆஃப் காமன்’ நிறுவனத்தை நடத்துபவருமான ஆதவ் அர்ஜுனா சந்தித்துப் பேசினார். இதையடுத்து, தவெகவுடன் அவர் விரைவில் இணைந்து பணியாற்ற உள்ளதாக […]
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 22 சதவிகிதம் சரிவு!
கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.7,145 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் ஒருங்கிணைந்த மொத்த வருவாய் ரூ.1,10,577 கோடியிலிருந்து ரூ.1,13,575 கோடியானது. இந்த காலாண்டில் மொத்த செலவினம் ரூ.1,04,494 கோடியிலிருந்து […]
இஸ்ரோ செலுத்திய 100-வது ராக்கெட் இந்திய விண்வெளி பயணத்தின் மிகப்பெரிய சாதனை
புதுடெல்லி,ஜன.29- ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் 100-வது ராக்கெட் செலுத்தப்பட்டது. இது குறித்து மத்திய விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், கூறியதாவது: ஜி.எஸ்.எல்.வி-எஃப் 15 / என்.வி.எஸ் […]
‘நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம்’ – வேங்கைவயல் சம்பவத்தில் ஐகோர்ட் எச்சரிக்கை
மதுரை: ‘வேங்கைவயல் சம்பவத்தில் நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம்’ என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி […]
குடியரசு துணைத்தலைவர் 31-ம் தேதி சென்னை வருகை
புதுடெல்லி,ஜன.29- குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர், வரும் 31-ம் தேதி சென்னை வருகிறார். இந்தப் பயணத்தின்போது, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் கீழ் சென்னையில் இயங்கும் ஒன்றுக்கும் […]
கும்பமேளா நெரிசலில் சிக்கி 30 பேர் பலி
பிரயாக்ராஜ்,ஜன.29- உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா விழா ஜன.13ம் தேதி தொடங்கி 40 நாட்கள் நடைபெறுகிறது. தினமும் கோடிக்கணக்கான பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். மவுனி அமாவாசையான இன்று(29ந்தேதி) கும்பமேளாவில் […]
10 கிராமுக்கு ரூ.83,750 என்ற புதிய உச்சத்தை தொட்ட தங்கம்!
புதுதில்லி: நகை வியாபாரிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து அதிகப்படியான கொள்முதல் காரணமாக புதுதில்லியில் இன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.910 உயர்ந்து ரூ.83,750 ஐ எட்டியது என்று அகில இந்திய சரஃபா சங்கம் […]
“பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு திமுக கொடிதான் லைசன்சா?” – ஈசிஆர் சம்பவத்தில் இபிஎஸ் தாக்கு | ECR incident – EPS urges arrest of all those involved in the crime
சென்னை: ஈசிஆர் சாலையில் காரில் சென்ற பெண்களை மறித்து, கொடூரமான முறையில் தாக்குதல் நடத்த முயன்ற சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை, […]
ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை! – போக்குவரத்துத் துறை
ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஆட்டோ சங்கங்கள் சமீபத்தில் கட்டணத்தை உயர்த்தி அறிவித்திருந்தன. அதன்படி, ஆட்டோவில் பயணம் செய்வோர் முதல் […]
ரூ.20-க்கு சிக்கன் பிரியாணி விற்கும் கடை – உணவு பாதுகாப்புத் துறை திடீர் சோதனை | Food Safety Department sudden inspection in 20rs biryani shop at thoothukudi
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரூ.20-க்கு சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், அதன் தரம் குறித்து உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை நடத்தினர். தூத்துக்குடி நகரில் உள்ள ஒரு கடையில் ரூ.20-க்கு சிக்கன் […]
முத்தலாக் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? – மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி
முத்தலாக் கூறியதாக முஸ்லீம் ஆண்கள் மீது இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. முஸ்லீம் சமூகத்தில் மனைவிக்கு மூன்று முறை ‘தலாக்'(விவாகரத்து) என்று கூறி கணவன்மார்கள் விவகாரத்து […]
“காரில் பெண்களை துரத்திய திமுகவினர் மீது கடும் நடவடிக்கை தேவை” – அன்புமணி | Anbumani condemns DMK members who chased and harassed women on East Coast Road
சென்னை: கிழக்குக் கடற்கரை சாலையில் பெண்களை காரில் துரத்திச் சென்று தொல்லை கொடுத்த திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் […]