Breaking News
1380512

பிரசவ தேதி நெருங்கும் கர்ப்பிணிகளை கண்டறிந்து அரசு மருத்துவமனைகளில் சேர்க்க சுகாதாரத் துறை இயக்குநர் உத்தரவு | Health Department Director orders to identify pregnant women nearing delivery date and admit them to govt hospitals

1380496

தீபாவளியன்று பட்டாசு வெடித்தபோது தீக்காயம் அடைந்த 157 பேருக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை | 157 people treated in govt hospitals for burns caused by firecrackers on Diwali

1380501

டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை – 1.30 லட்சம் ஏக்கர் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் | Continuous rains in delta districts 1.30 lakh acres of samba crops submerged

1380475

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் மிக கனமழை: தங்கச்சிமடத்தில் 170 மில்லி மீட்டர் மழை பதிவு | heavy rain in coastal areas of Ramanathapuram district

1380479

சென்னை, செங்கையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு | Holiday declared for schools in Chennai and Chengai today

1323310.jpg

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது | Tamil Nadu cabinet meeting begins

1351867.jpg

ஒகேனக்கல் காவிரியில் ஒகேனக்கல் நீர்வரத்து 1,200 கனஅடியாக சரிவு | Hogenakkal water flow drops to 1200 cubic feet

1352184.jpg

அதிமுக எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை | AIADMK MLA house raided in coimbatore

Dinamani2f2024 08 252f82nowbnd2fscreenshot202024 08 2520151123.png

ஆச்சரியப்பட வைக்கும் டிமான்ட்டி காலனி – 2 வசூல்!

dinamani2F2025 07 202F0xgpzia52Fworlds tallest statue of lord murugan in salem tamilnadu v0 nu0l1

ஆ​தி‌த் தமி‌ழ்‌க்​கு​டி​யி‌ன் தொ‌ன்மை முரு​க‌ன்!

நில அபகரிப்பு வழக்கில் மு.க.அழகிரி விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம்

நில அபகரிப்பு வழக்கில் மு.க.அழகிரியை விடுவித்த மதுரை விசாரணை நீதிமன்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா பொறியியல் கல்லூரி […]

அன்னதானத்தை தடுத்ததால் அய்யாவழி பக்தர்கள் சாலை மறியல்: நெல்லை காவல் துறை கூறுவது என்ன? | Ayyavazhi devotees block road after being prevented from providing annadhaanam

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அய்யா வைகுண்டர் அவதார தினவிழாவின் போது அன்னதானம் வழங்குவதற்கு சமையல் செய்வதை காவல் துறை தடுத்ததைக் கண்டித்து அய்யாவழி பக்தர்கள் சப்பரங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை […]

நிகழ்ச்சியில் டிக்டாக் நிறுவனத்தின் ஈடுபாட்டிற்கு உய்குர் சமூகம் கண்டனம்!

பிரிட்டன் ராஜ்ஜியதில் இஸ்லாமிய பாரம்பரிய மாதத்தின் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு டிக்டாக் நிறுவனம் நிதியுதவி வழங்கியதற்கு உய்குர் உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்நாட்டில் முஸ்லிம் வுமன்ஸ் நெட்வொர்க் எனும் அமைப்பினால் பிரிட்டனில் […]

மொழிக் கொள்கை: பழனிவேல் தியாகராஜன் நேர்காணலை பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் பாராட்டு | Language Policy: CM Stalin shares Palanivel Thiagarajan interview

சென்னை: தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுப்பது தொடர்பாக, கரண் தாப்பருக்கு தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளித்த வீடியோ பேட்டி வைரல் ஆகி வருகிறது. அதில், […]

இந்திய அணி ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்!

இந்தநிலையில், நாடு முழுவதும் உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் தேசியக்கொடி மற்றும் இந்திய வீரர்களின் புகைப்படத்துடன் பட்டாசு வெடித்து கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில், மத்தியப் பிரதேசத்தின் போபால், இந்தூரில் […]

சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4-வது பாதை: 17 விரைவு ரயில் சேவையில் மாற்றம் | 4th route between Chennai Beach Egmore Change train services

சென்னை: சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4-வது பாதை அமைக்கும் பணி காரணமாக, 17 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு: சென்னை எழும்பூர் – மதுரைக்கு […]

பிரக்ஞானந்தா – அரவிந்த் ’டிரா’

செக் குடியரசில் நடைபெறும் பிராக் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா – அரவிந்த் சிதம்பரம் ‘டிரா’ செய்தனா். இதையடுத்து இருவருமே தலா 3.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிா்ந்துகொண்டுள்ளனா். இதனிடையே அந்தச் […]

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மாசித் தேரோட்டம்!

விழுப்புரத்தில் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசித் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியில் இருந்து 13 நாள்கள் மாசி பெருவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது. […]

‘லேடி சூப்பர் ஸ்டார்’ என அழைக்க வேண்டாம்: நயன்தாரா அறிக்கை!

தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என இனி அழைக்க வேண்டாம் என நடிகை நயன்தாரா வேண்டுகோள் வைத்துள்ளார். பட்டங்களும் விருதுகளும் மதிப்புமிக்கவைதான் என்றும், ஆனால் அவை வேலையிலிருந்து, நம் கலைத்தொழிலிலிருந்து பிரிக்கக் கூடும் எனப் […]

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாம்பிடும் பட்டாணி புலாவ் செய்வது எப்படி?

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் நன்றாக வெந்ததும், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும். நன்றி !

ஜமைக்காவில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த நெல்லை இளைஞரின் உடல் 78 நாட்களுப் பின் சொந்த ஊருக்கு வந்தது – மக்கள் அஞ்சலி | Body of Nellai youth killed in Jamaica shooting returns to hometown after 78 days

திருநெல்வேலி: ஜமைக்கா நாட்டில் கொள்ளையர்களின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த திருநெல்வேலி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த விக்னேஷின் (31) உடல் 78 நாட்களுக்குப் பின்பு சொந்த ஊருக்கு இன்று கொண்டுவரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. திருநெல்வேலி சந்திப்பு புளியந்தோப்பு […]