dinamani2Fimport2F20212F112F12Foriginal2Frain delhi

தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்!

1373243

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்  | Resolution passed at Grama Sabha meeting against Parandur Airport

dinamani2F2025 07

எந்த பயமுறுத்தலும் எங்களை அச்சுறுத்த முடியாது!

1373237

நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் மறைவு: ஜி.கே. வாசன் இரங்கல் | G.K. Vasan Mourns Demise of Nagaland Governor La Ganesan

dinamani2F2025 08 162Fe6lcxmqx2Fops rajini

திரையுலகில் 50 ஆண்டுகளாக கொடிகட்டிப் பறக்கும் நண்பர் ரஜினிகாந்த்! – ஓபிஎஸ் வாழ்த்து

sch012

ஜூன் 6-ந்தேதி பள்ளிகள் திறப்பு

Dinamani2f2025 02 032fs7mdyy142fstr 49.jpg

சிம்புவின் ‘எஸ்டிஆர் – 49’ திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டர்!

1368992

‘முதல்வர் ரங்கசாமியின் மிரட்டல் ஆளுநர் கைலாஷ்நாதனிடம் எடுபடாது’ – நாராயணசாமி | Former Chief Minister Narayanasamy slams puducherry Chief Minister Rangaswamy

Dinamani2f2024 09 302f5enamd322fscreenshot 2024 09 30 103230.png

கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது

Dinamani2f2025 03 052f71v98w832f2btznhde.jpg

14.8 கிலோ தங்கத்தை கடத்திச் சென்ற கன்னட நடிகை கைது!

ஒலிம்பிக்கில் 3-வது வெண்கல பதக்கம்-மோடி பாராட்டு

பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஏற்கனவே தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் துப்பாக்கி சுடுதலில் 2 வெண்கலப்பதக்கங்கள் பெற்று இருந்தது. மனுபாக்கர் இதில் அசத்தி இருந்தார். 3-வது வெண்கல பதக்கம் இந்தநிலையில் […]

மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை ஏற்று நடத்த வாய்ப்பில்லை: டான்டீ நிறுவனம் திட்டவட்டம்

மதுரை: “கடும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதால் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை ஏற்று நடத்த வாய்ப்பில்லை” என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் டான்டீ நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற […]

கத்தியால் குத்தி 3 சிறுமிகள் கொல்லப்பட்டது ஏன்? பிரிட்டன் நகரில் அடங்காத கலவரம்!

வடகிழக்கு இங்கிலாந்தில் கடந்த திங்கள்கிழமை நடந்த பிரபல யோகா மற்றும் நடன நிகழ்ச்சியில் பதின்ம வயது இளைஞர் ஒருவர் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் 3 குழந்தைகள் கொல்லப்பட்டனர். மேலும், 11 பேர் காயமடைந்தனர். ஹாலிவுட்டின் […]

பவானி- கொடுமுடியில் காவிரி வெள்ளம்

ஈரோடு: காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 1.70 லட்சம் […]

நிலச்சரிவு தேசத்துக்கு ஒரு பயங்கர சோகம்: ராகுல்

வயநாடு: நிலச்சரிவால் பலரும் தங்களது குடும்பங்களை இழந்துள்ளனர். நாட்டு மக்கள் அனைவரும் உதவ வேண்டும். நிலச்சரிவு தேசத்துக்கு ஒரு பயங்கர சோகம் என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார். கேரள வயாநாட்டில் நிலச்சரிவால் […]

“திராவிட மாடலுக்கான அங்கீகாரம்” – உச்ச நீதிமன்றத்தின் உள்ஒதுக்கீடு தீர்ப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு | Another recognition of the Dravidian model – CM Stalin praises the Supreme Court verdict

சென்னை: “அருந்ததியர் சமுதாயத்துக்கான 3% உள்ஒதுக்கீட்டு சட்டத்தை உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதி செய்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. சமூக நீதியை நிலைநாட்டும் நமது திராவிட மாடல் பயணத்துக்கான மற்றுமோர் அங்கீகாரமாக […]

மேப்பாடி பஞ்சாயத்து அலுவலகத்தில் ராகுல் காந்தி!

மேப்பாடி பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள நிவாரண முகாமில் இருக்கும் மக்களை காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் இன்று சந்தித்தார். கேரளத்தின் வயநாட்டில் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் […]

இலங்கை கடற்படை தாக்குதலில் விசைப்படகு மூழ்கி மீனவர் பலி

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் தமிழக மீனவர்களின் ஒரு விசைப்படகு மூழ்கியது. இதில் இரண்டு மீனவர்களை உயிரிடனும், ஒரு மீனவரின் உடலையும் இலங்கை கடற்படை மீட்டுள்ளது. மாயமான இன்னொரு மீனவரை தேடும் பணி […]

கனமழையால் மண் சரிவு! பாதி வழியில் திருப்பி அனுப்பப்பட்ட மலை ரயில்!

நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால், மலை ரயில் சேவை இன்று(ஆக. 1) ஒரு நாள் ரத்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் […]

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 அதிகரிப்பு | gold price increased by rs 80 per pound

சென்னை: சென்னையில் தங்கம் விலை ரூ.80 அதிகரித்து, பவுன் ரூ.51,440-க்கு விற்பனையானது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு […]

கோவை மூதாட்டியிடம் சங்கிலி பறித்த இளைஞர்களுக்குக் காத்திருக்கும் அதிர்ச்சி!

கோவையில், சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் பறித்துச் சென்ற சம்பவத்தில், அது கவரிங் நகை என்று மூதாட்டிக் கூறி சிரித்த சம்பவம் பரபரப்பை […]

வன்னியர்கள் மீதான வன்மத்தாலேயே உள் இடஒதுக்கீடு வழங்க திமுக மறுக்கிறது: ராமதாஸ் | Ramadoss slams dmk government over vanniyar reservation

சென்னை: வன்னியர்களால் வளர்ந்த திமுக, இப்போது வன்னியர்கள் மீது கொண்டிருக்கும் வஞ்சம் மற்றும் வன்மத்தின் காரணமாகவே உள் இட ஒதுக்கீடு வழங்க மறுக்கிறது என்றும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிவிடக் கூடாது என்பதற்காக தரவுகள் […]