இலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 […]
மூணாறில் கனமழை: மண்சரிவு தொடர்வதால் போக்குவரத்துக்கு தடை; கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை | Heavy rain in Munnar Mudslides continue to block traffic: Holidays for educational institutions
மூணாறு: கனமழை காரணமாக மூணாறில் மண்சரிவு அதிகரித்துள்ளதால் மறு அறிவிப்பு வரும்வரை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேப்ரோடு பகுதியில் பாறைகள் உருண்டு கிடப்பதால் தேனி-மூணாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மூணாறில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் […]
123 பேர் பலி, இரவிலும் தொடரும் மீட்புப் பணி
கேரளத்தில் வயநாடு மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களில் பெய்துவரும் தொடர் கனமழையால் இன்று (ஜூலை 30) நிலச்சரிவு ஏற்பட்டது. முன்னிரவு 2 மணியளவில் ஒரு நிலச்சரிவும், அதிகாலை 4 மணியளவில் மற்றொரு நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த […]
43-வது முறையாக 120 அடியை எட்டியது மேட்டூர் அணை: கால்வாய் பாசனத்துக்கு நீர் திறப்பு | Mettur dam reaches 120 feet for 43rd time: 81,500 cubic feet of water released
மேட்டூர்: மேட்டூர் அணை 43-வது முறையாக தனது முழு கொள்ளவான 120 அடியை செவ்வாய்க்கிழமை மாலை எட்டியது. இதைத்தொடர்ந்து அணையில் இருந்து மொத்தம் 81,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு […]
மானு பாக்கருடன் பதக்கம் வென்ற சரப்ஜோத் சிங் யார்?
சரப்ஜோத் சிங் யார்? ஹரியாணா மாநிலம் அம்பாலா மாவட்டத்தின் தீன் பகுதியைச் சேர்ந்தவர் சரப்ஜோத் சிங். இவரின் தந்தை ஜிதேந்தர் சிங் விவசாயி. தாயார் ஹர்தீப் கெளர். சண்டிகரில் கல்லூரிப் படிப்பை முடித்தார். பயிசியாளர் […]
வயநாடு நிலச்சரிவு: நீலகிரியை சேர்ந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு | Wayanad Landslide: One More Nilgiri labor death
கூடலூர்: வயநாடு நிலச்சரிவில் சிக்கி நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அய்யன்கொல்லி பகுதியை சேர்ந்தவர் கல்யாணகுமார்(60). இவர் வயநாடு மாவட்டம் சூரல்மலையில் கோயில் பூசாரியாக இருந்துள்ளார். […]
இரவு 10 மணிவரை 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் அடுத்த 3 […]
ராசிபுரம் பேருந்து நிலையத்தை மாற்ற எதிர்ப்பு: உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஐகோர்ட் அனுமதி | Opposition to Shifting of Rasipuram Bus Stand: High Court Order to Allow Hunger Strike
சென்னை: ராசிபுரம் பேருந்து நிலையத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது. இது தொடர்பாக ராசிபுரம் நகர அதிமுக செயலாளரும், ராசிபுரம் பேருந்து […]
இந்திய ஹாக்கி அணி காலிறுதிக்கு தகுதி!
பாரீஸ் ஒலிம்பிக்ஸில் இந்திய ஹாக்கி அணி அயர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது. அயர்லாந்து அணிக்கு எதிரானப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய ஹாக்கி அணி வெற்றிபெற்றது. மொத்தமாக மூன்று லீக் […]
“சமூக நீதி பேசும் திமுகவினரே நிர்மலா சீதாராமனின் சமூகத்தை தாக்கிப் பேசுவது சரியல்ல” – வானதி சீனிவாசன் | Vanathi talks on DMK
கோவை: “சமூக நீதி பேசும் திமுகவினர், மத்திய நிதி அமைச்சரையும், அவரது சமுதாயத்தையும் தாக்கிப் பேசவது சரியானதல்ல” என, பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்தார். கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் […]
‘ஃபெயில் மினிஸ்டர்’.. 2 மாதத்தில் 17 இந்தியர்கள் பலி: காங்கிரஸ்
மும்பை – ஹெளரா விரைவு ரயில் தடம் புரண்டது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் அருகே இன்று அதிகாலை மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயில் […]
கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி ‘பந்த்’ – ஆர்.பி.உதயகுமார் உள்பட 520 பேர் கைது
மதுரை: மதுரை அருகே கப்பலூர் சுங்கச்சாவடியை நிரந்தரமாக அகற்றக் கோரி, திருமங்கலத்தில் இன்று (ஜூலை 30) முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுகவினரும், சுங்கச்சாவடி எதிர்ப்பு போராட்டக்குழு தலைமையில் பொதுமக்களும் ‘பந்த்’ போராட்டம் நடத்தினர். […]