1373180

பாஜகவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி | Actress Kasthuri joins BJP in the presence of Nainar Nagendran

dinamani2F2025 08 152Fsllw1dbm2FCM Stalin 1

கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின் – புகைப்படங்கள்

1373175

தமிழகத்தில் நாளை முதல் 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு | Moderate Rain Likely for 6 Days on Tamil Nadu from Tomorrow

dinamani2F2025 08 152F63wb9lmz2Fpage

தமிழர்கள் மீது வெறுப்பு? ஆளுநரா? பாஜக தலைவரா? கனிமொழி எம்.பி. ஆவேசம்!

1373168

தோல்வி பயத்தால் திமுக ஏராளமான திட்டங்களை அறிவித்து வருகிறது: கே.பி.ராமலிங்கம் குற்றச்சாட்டு | DMK Announcing Numerous Schemes Due to Fear of Defeat: K.P. Ramalingam Alleges

1322297.jpg

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு | Increase in flow to Mettur Dam

1342434.jpg

வ​யிற்றுப்​போக்​கால் 2 பேர் உயிரிழந்த சம்பவம்: பல்லாவரத்தில் மாநகராட்சி ஆணையர், அதிகாரிகள் ஆய்வு | 2 people died of diarrhea in Pallavaram

1336185.jpg

தமிழக மீனவர்கள் 16 பேருக்கு நவ.20 வரை காவல் நீட்டிப்பு: இலங்கை நீதிமன்றம் உத்தரவு | 16 fishermen have been extended till November 20

1346794.jpg

ஈரோடு இடைத்தேர்தல் அதிகார துஷ்பிரயோகத்திற்கான கடைசி தேர்தலாக இருக்கும்: அண்ணாமலை நம்பிக்கை | Erode by-election will be the last election for abuse of power: annamalai

1327016.jpg

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸின் அனைத்து அமைப்புகளும் கலைப்பு  | Dissolution of all level bodies of Tamil Nadu Women Congress

மழை வேண்டி கழுதைக்கு கல்யாணம்: குலோப் ஜாமூன் விருந்து

கழுதைகளுக்கு திருமணம் நடத்தினால் மழை பெய்யும் என்று நம்பும் மத்தியப் பிரதேச மக்கள். மத்தியப் பிரதேசத்தின் மண்ட்சௌர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பருவமழை பெய்யாததால், விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். இருப்பினும், மழை வரவேண்டி, தங்கள் […]

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: தாம்பரம் ரயில்வே கேண்டீன் உரிமையாளருக்கு சிபிசிஐடி சம்மன் | Rs 4 crore seizure case in train: CBCID summons Tambaram railway canteen owner

சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்றது. முன்னதாக ஏப்ரல் 6-ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை விரைவு ரயிலில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட […]

மூழ்கிய தண்டவாளம்.. ரயில்வே ஊழியரின் எச்சரிக்கையால் நிறுத்தப்பட்ட ரயில்!

கேரளத்தில் தண்டவாளம் வெள்ளத்தில் மூழ்கியது குறித்து ரயில் ஓட்டுநருக்கு உரிய நேரத்தில் தகவல் அளிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் முழுவதும் கனமழை பெய்து நிலையில், திருவனந்தபுரம் கோட்டத்துக்கு உள்பட்ட வள்ளத்தோள் நகர்-வடக்கஞ்சேரி […]

வால்பாறையில் கனமழையால் வீடு இடிந்து விழுந்து இருவர் உயிரிழப்பு | 2 dead in Valparai house collapse due to heavy rain

பொள்ளாச்சி: வால்பாறையில் கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பாட்டியும், பேத்தியும் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவை மாவட்டம், வால்பாறை வட்டாரத்தில் கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் தென்மேற்குப் பருவமழை பரவலாக […]

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சம் வழங்கப்படும் -பிரதமர்

கேரளத்தில் வயநாடு மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களில் பெய்துவரும் தொடர் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி இரு குழந்தைகள் உள்பட 5 பேர் பலியாகினர். நிலச்சரிவில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. தகவலறிந்து […]

தமிழகத்தில் மேட்டூர் உட்பட 11 அணைகள் நிரம்பின: அதிக மழையால் மொத்த நீர்த்தேக்கங்களில் 72% நீர் இருப்பு | 11 dams including Mettur in Tamil Nadu were full

சென்னை: தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் சிறியதும், பெரியதுமாக உள்ள 90 நீர்த்தேக்கங்களில் மேட்டூர் உட்பட 11 அணைகள் நிரம்பியுள்ளன. மொத்த நீர்த்தேக்கங்களில் 71.6 சதவீதம் நீர் இருப்பு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் […]

கா்நாடக முதல்வா், துணை முதல்வா் இன்று தில்லி பயணம்

இந்நிலையில், கா்நாடகத்தில் நடந்து வரும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் மேலிடத் தலைவா்களிடம் எடுத்துக் கூறுவதற்காக செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோா் தில்லி செல்ல திட்டமிட்டுள்ளனா். இந்த […]

இறப்பு, இடம் பெயர்தல் காரணமாக தமிழகத்தில் 4.49 லட்சம் குடும்ப அட்டைகள் ரத்து: கூட்டுறவு, உணவுத்துறை செயலர் தகவல் | 4 lakh rations cards canceled in Tamil Nadu

சென்னை: தமிழகத்தில் கடந்தாண்டில் 4.54 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நகல் ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், 4.49 லட்சம் ஒரு நபர் குடும்ப அட்டைகள் இடம் பெயர்தல் மற்றும் இறப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவு, […]

பயிற்சி மையங்களைக் கண்காணிப்பது மாநில அரசுகளின் கடமை -மத்திய கல்வித் துறை அமைச்சா்

‘பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்த சட்டம்’ போட்டித் தோ்வு பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்த சட்டமியற்ற வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இது தொடா்பாக மாநிலங்களவை விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ரண்தீப் சிங் சுா்ஜேவாலா, ‘பயிற்சி மையங்களில் […]

“சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த உறுதி செய்ய வேண்டும்” – ‘டேட்டா’ பகிர்ந்த ஸ்டாலின் | The immediate task is to ensure caste census says Chief Minister stalin

சென்னை: “நாம் செய்ய வேண்டிய பணிகள் பல உள்ளன என்றாலும், உடனடியாகச் செய்தாக வேண்டியது, மத்திய அரசு சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதை உறுதி செய்வதுதான்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது […]

தமிழகத்தில் ஆக.4 வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜூலை 30,31-ஆகிய தேதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகளிலும், குமரிக் கடல், […]

சிறைபிடிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கான தின உதவித் தொகை ரூ.350 ஆக உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு | Increase in daily allowance to Rs 350 for captive fishermen families – CM Stalin

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அங்கு சிறையில் இருக்கும் மீனவ குடும்பங்களுக்கு தற்போது நாளொன்றுக்கு வழங்கப்பட்ட 250 ரூபாய் வழங்கப்பட்டு வரும் தின உதவி தொகையை 350 ரூபாயாக உயர்த்தி வழங்கிட முதல்வர் […]