சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட பொருட்களின் படங்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்யும் உத்தரவு நீக்கப்படாததால் ஆசிரியர்கள் விரக்தி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அரசு மற்றும் அரசுஉதவி பள்ளிகளில் 1 முதல் பிளஸ் […]
முன்னாள் எம்.பி. மாஸ்டர் மாதன் மறைவு
தகனம்: இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம், வண்ணாங்கோவில் பிரிவில் உள்ள நித்யானந்தா எரியூட்டு மயானத்தில் அவர் உடல் சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் தகனம் செய்யப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்: முன்னாள் மக்களவை உறுப்பினர் மாஸ்டர் […]
செண்பகவல்லி அணை சீரமைப்பு திட்டம் 35 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டதால் விவசாயிகள் கவலை | Farmers worried Chenbagavalli dam renovation project shelved for 35 years
சென்னை: செண்பகவல்லி அணை சீரமைப்பு திட்டம் 35 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனால் இத்திட்டம் கைவிடப்பட்டுவிட்டதோ என தென்காசி, விருதுநகர் மாவட்டங்களின் பாசன பரப்பு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையில் […]
சூர்யகுமார் யாதவ் அரைசதம்; இலங்கைக்கு 214 ரன்கள் இலக்கு!
இலங்கைக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று (ஜூலை 27) […]
தி. மு. க.சாதி, மத அடிப்படையில் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துகிறது – மத்திய அமைச்சர்
சென்னை: சாதி, மதம், பிரதேசம் அடிப்படையில் திமுக மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக பாஜகவின் சிந்தனையாளர்கள் பிரிவு சார்பில் 2024-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட் குறித்த […]
அயர்லாந்துக்கு 158 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே!
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 158 ரன்களை வெற்றி இலக்காக ஜிம்பாப்வே நிர்ணயித்துள்ளது. அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் (ஜூலை 25) முதல் நடைபெற்று வருகிறது. […]
பாம்பன் செங்குத்து தூக்குப் பாலப் பணிகள் நிறைவு: அக்டோபரில் ரயில் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை | Vertical suspension bridge work at Pamban Completion at Rameshwaram
ராமேசுவரம்: பாம்பனில் புதிய ரயில் பாலத்தில் செங்குத்து தூக்குப் பாலத்தை பொருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ராமேசுவரத்தில் இருந்து மண்டபத்துக்கு அக்டோபர் 1-ம் தேதி முதல் ரயில் போக்குவரத்து தொடங்க தெற்கு ரயில்வே நடவடிக்கைகளை […]
இந்தியாவுக்கு முதல் வெற்றி சூரியகுமாா், பந்த், பராக் அசத்தல்
இலங்கைக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் சூரியகுமாா், ரிஷப் பந்த், ரியான் பராக்கின் அசத்தல் ஆட்டத்தால் 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் முதல் ஆட்டம் […]
நீலகிரி முன்னாள் பாஜக எம்.பி மாஸ்டர் மாதன் மறைவு: மோடி இரங்கல், அண்ணாமலை அஞ்சலி | ooty ex mp Master Matahan passes away PM Modi condolence
கோவை: நீலகிரியின் முன்னாள் பாஜக எம்.பி, மாஸ்டர் மாதன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அஞ்சலி செலுத்தினார். கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிரஸ் […]
செருப்புத் தைக்கும் தொழிலாளிக்கு தையல் இயந்திரம் கொடுத்த ராகுல் காந்தி
சுல்தான்பூரில் செருப்புத் தைக்கும் தொழிலாளி ராம்சைத்க்கு புதிதாக தையல் இயந்திரம் ஒன்றை ராகுல் காந்தி அனுப்பி வைத்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது சுல்தான்பூர் […]
“பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படவில்லை” – அண்ணாமலை @ கோவை | tn not neglected in budget Annamalai bjp
கோவை: கோவையில் மத்திய பட்ஜெட் தொடர்பாக சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தது. ‘‘தமிழக அரசு மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை. மத்திய அரசு மீது […]
காஷ்மீர் எல்லையில் கூடுதலாக 2,000 வீரர்கள் குவிப்பு
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்களை எதிர்கொள்ள தயாராக ஒடிஸாவில் இருந்து 2,000 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் காஷ்மீர் எல்லைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நன்றி