dinamani2F2025 08 142Fgv6twoa42Fgalanetry

ஆக.15-ல் 1,090 பேருக்கு வீரதீர விருதுகள்! முதலிடத்தில் ஜம்மு

1373085

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: சென்னையில் கைதான 950 பேர் விடுவிப்பு | Sanitation Workers’ Strike: 950 Arrested on Chennai Released

dinamani2F2025 08 142Fgg21pm302F21

மோசமான குற்றவாளி யார்? அதிர்ச்சியளிக்கும் எக்ஸ் தளத்தின் பதில்!

1373087

“அதிமுக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வரவுள்ளதால்…” – பழனிசாமி பேச்சு | “Many More Parties are Coming into AIADMK Alliance…” – Palaniswami Speech

dinamani2F2025 08 142Fqyi3raqt2FTNIEimport2021312originalPregnantwoman.avif

தமிழகத்தில் கருவுறும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

1311956.jpg

சிலை கடத்தல் வழக்கு: சென்னை சிபிஐ அலுவலகத்தில் பொன்.மாணிக்கவேல் கையெழுத்து | Idol smuggling case Bail Condition: Pon Manickavel signed at Chennai CBI office

1323741.jpg

‘அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு அம்பலம்’ – சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகள் கைதுக்கு அன்புமணி கண்டனம் | Anbumani slams arrest of samsung labour union factionaries and removal of protest venue pandal

1334275.jpg

தொழிலாளர் பற்றாக்குறையால் தேயிலை பறிக்க நவீன இயந்திரங்கள் பயன்பாடு | Use of machinery to pick tea due to labor shortage

Dinamani2f2024 12 262fmxgyqclc2fbavuma.jpg

முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 82 ரன்கள் குவிப்பு!

Dinamani2f2024 042f57b1cb6a D42c 45e4 8709 12fac6d8cdc32fpallikalvithurai094247.jpg

1,282 தற்காலிக ஆசிரியா்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு

பேச்சு தோல்வி: கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற கோரி ஜூலை 30-ல் திருமங்கலத்தில் ‘பந்த்’ | Negotiations fail: Bandh in Thirumangalam on 30th demanding removal of toll Plaza

மதுரை: பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற கோரி வரும் 30-ம் தேதி திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ‘பந்த்’ போராட்டம் நடத்தப்போவதாக சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. திருமங்கலம் […]

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக ரஷியா உள்ளது: உக்ரேனிய பெண்

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் இருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க்கைதிகளின் உடல்கள் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெறப்படும் […]

390 நாட்களுக்கு பிறகு 90 அடியை எட்டிய மேட்டூர் அணை நீர்மட்டம்! | After 390 Days the Water Level of Mettur Dam Reached 90 Feet

மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீர் வரத்தால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 390 நாட்களுக்கு பிறகு மீண்டும் 90 அடியை எட்டியுள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள […]

இண்டிகோ நிறுவனத்திற்கு அபராதம்!

புதுதில்லி: குடியேற்ற பயனர் கட்டணத்தை தாமதமாக செலுத்தியதற்காக அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பானது இண்டிகோ நிறுவனத்திற்கு அபராதம் விதித்துள்ளது. இண்டிகோ நிறுவனத்திற்கு 5,832.60 அமெரிக்க டாலர் (ரூ.4,88,517.29 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று […]

ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சிசிடிவி கேமரா – அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தகவல் | Biometric Attendance Register, CCTV Camera to be Set Up on Adi Dravidar Hostels: Minister Kayalvizhi Selvaraj

ஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழகத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சிசிடிவி கேமரா மற்றும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு வசதி ஏற்படுத்தப்படும் என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோட்டைப்பட்டியில் […]

ஃபார்முலா கார் பந்தயம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

ஃபார்முலா கார் பந்தயம் நடத்த ஸ்பான்சர்ஷிப் வேண்டி நேர்முக கடிதம் எழுதியதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தன்னுடைய எக்ஸ் […]

கர்நாடக வெள்ளத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுநர்கள் இருவர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | Relief of Rs 3 lakh each to the families of the lorry drivers who died in the floods at Karnataka

சென்னை: கர்நாடகா மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் இருவரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள […]

ஜெகன்மோகன் ரெட்டியை போதைப்பொருள் கடத்தல்காரருடன் ஒப்பிட்டுப் பேசிய சந்திரபாபு நாயுடு!

ஆந்திர சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருடன் ஒப்பிட்டுப் பேசினார். இன்று (ஜூலை 25) நடைபெற்ற ஆந்திர சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் சந்திரபாபு […]

பிரதமர் மோடி நாளை கார்கில் செல்கிறார்

கார்கில் போர் கடந்த 1999 ம் ஆண்டு மே முதல் ஜூலை வரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் நகரின் அருகில் உள்ள டைகர் மலையில் நடந்த இந்த போரில் […]

மாணவர்களுக்கு பாடம் எடுத்த ஜனாதிபதி

ஜனாதிபதி திரபுபதி முர்மு தனது பதவிக்காலத்தின் 2 ஆண்டை நிறைவு செய்து உள்ளார். இந்த நிலையில் அவர், கடந்த காலத்தில் ஆசிரியராக இருந்தை நினைவுபடுத்தும் வகையில், ஆசிரியர் பணியை இன்று மேற்கொண்டார். ஜனாதிபதி திரபுபதி […]

நெல்லை, கோவை மேயர் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் | TN State EC instructs Nellai, Coimbatore to conduct mayor elections

சென்னை: நெல்லை, கோவை மேயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மறைமுக தேர்தல் நடத்துவதற்காக மாநகராட்சிக் கூட்டங்களை நடத்தி மேயரை தேர்வு செய்ய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இது […]

நெல்லை, கோவை மேயர் தேர்தல் அறிவிப்பு

நெல்லை, கோவை மாநகராட்சிகளுக்கு மேயர் தேர்தலை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தற்போது காலியாக உள்ள […]