தீ முழுவதுமாக அணைக்கப்பட்ட நிலையில், தீக்கிரையானதால் கப்பல் ஒருபுறம் சாய்ந்து நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.என்.எஸ். பிரம்மபுத்திரா கப்பலில் நேற்று இரவு (ஜூலை 21) தீ விபத்து நேரிட்டது. கப்பற்படை தளத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக […]
“வங்கதேசத்தில் துப்பாக்கி சத்தம், அச்சம்…” – கிருஷ்ணகிரி திரும்பிய மாணவிகள் விவரிப்பு | We were Scared Amid Sound of Gunfire: Information of Krishnagiri Students who Returned to Town
கிருஷ்ணகிரி: வங்கதேசத்தில் துப்பாக்கி சத்தத்தில், கலவர அச்சத்தில் இருந்த எங்களை பாதுகாப்பாக மீட்ட மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என கிருஷ்ணகிரி மாணவிகள் தெரிவித்தனர். வங்கதேசத்தில், கல்வி, வேலை வாய்ப்புகளில் 30 […]
உ.பி. மேலவை எதிர்க்கட்சித் தலைவராக சமாஜவாதி லால் பிஹாரி யாதவ் தேர்வு!
உத்தரப் பிரதேச மாநில மேலவை எதிர்க்கட்சித் தலைவராக சமாஜவாதி கட்சியின் லால் பிஹாரி யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சட்ட மேலவைத் தலைவர் குன்வார் மன்வேந்திர சிங், லால் பிஹாரி யாதவுக்கு மேலவை எதிர்க்கட்சித் தலைவராக […]
சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டம்: அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரியது ’கும்டா’ | Integrated Transport Plan for Chennai: CUMTA calls for tender to prepare report
சென்னை: சென்னை பெருநகரப்பகுதியின் (சிஎம்டிஏ) எல்லை விரிவடைந்துள்ள நிலையில் போக்குவரத்து வசதியை மேம்படுத்த ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டத்தை உருவாக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. சென்னை பெருநகர எல்லையானது கடந்த 2022-ல் 1,189 சதுர கி.மீட்டரில் இருந்து […]
தமிழகத்தில் 14 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்
தமிழகத்தில் பல்வேறு ஐஏஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆவடி மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல் ரகுமான் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் மாநகராட்சி […]
“மத்திய பட்ஜெட்டில் தமிழக வளர்ச்சிக்கான அம்சங்கள் இடம்பெறும்” – அண்ணாமலை நம்பிக்கை | Annamalai Talks on Budget
கோவை: தமிழகத்தின் வளர்ச்சிக்கான அம்சங்கள், மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார். கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குஜராத் சமாஜ் மண்டபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் […]
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை நடத்த இயலாது: தமிழக அரசு
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை நடத்த இயலாது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளா்களின் மறுவாழ்வு குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் […]
விக்கிரவாண்டி அருகே கழிப்பறையில் வசிக்கும் மூதாட்டி – பட்டா இல்லாததால் அரசு வீடு தர மறுப்பு | An old woman living in a toilet near Vikravandi
விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே வெட்டுக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (60). இவரது கணவர் ராஜாராம் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி […]
நாட்டில் 50% அரசு மருத்துவர்களின் பரிந்துரைகள் விதிமுறைப்படி இல்லை: ஆய்வு
! புது தில்லி: நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில், மருத்துவர்களின் பரிந்துரைகள் வழிகாட்டு நெறிமுறைகளின்படி இருப்பதில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. சஃப்தர்ஜங்கில் உள்ள எய்ம்ஸ் உள்ளிட்ட நாட்டின் மிக முன்னணி அரசு […]
மலை ரயில் பாதையில் மரங்கள் விழுந்ததால் உதகை – குன்னூர் ரயில் ரத்து | Mountain Train Service between Udhagai – Coonoor Temporarily Cancelled Due to Trees Fallen
உதகை: நீலகிரி மாவட்டம் உதகை குன்னூர் பகுதிகளில் வீசிய சூறாவளி காற்று காரணமாக மலை ரயில் பாதையில் 7 இடங்களில் மரங்கள் விழுந்ததால் சீரமைக்கும் வரை உதகை – குன்னூர் இடையே ரயில் சேவை […]
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆனந்தன், ஒருங்கிணைப்பாளர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக வழக்கறிஞர் ஆனந்தனை கட்சித் தலைமை நியமித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில், புதிய தலைவரை கட்சித் தலைமை அறிவித்துள்ளது. […]
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை | Selva Perundagai talks on Udhayanidhi
சென்னை: உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றால் அதனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வரவேற்கும் என்று அதன் தலைவர் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு. […]