ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடா்புடைய கொலையாளிகள் ஆற்றில் வீசப்பட்ட செல்போன்கள் மீட்கப்பட்டு தடயவியல் துறையிடம் போலீசார் ஒப்படைத்ததை அடுத்து அடுத்து சிக்கப் போகும் பிரபல ரௌடி யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த 5-ஆம் […]
தமிழர் வரலாற்றை கூறும் அகழாய்வுப் பணிகள் சரியான திசையில் செல்கின்றன: முதல்வர் ஸ்டாலின் | CM Stalin acknowledges various excavation process in Tamilnadu
சென்னை: இந்தியத் துணைக்கண்ட வரலாறு தெற்கிலிருந்து தொடங்கி எழுதப்பட வேண்டும் என்ற நம் முழக்கம் மெய்ப்படப் பணிகளைத் தொடர்வோம் என்று அகழாய்வுப் பணிகளில் கிடைத்துள்ள பொருட்களை பட்டியலிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பல்வேறு […]
பழ வவ்வால்களால் நிபா வைரஸ்- மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை
வவ்வால்கள் கடித்த பழங்களை உண்பதன் மூலம் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்படலாம் என்று மத்திய சுகாதார்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- கேரளாவில் சிறுவன் […]
2026 இல் அதிமுகவுடன் கூட்டணியா?- திருநாவுக்கரசர் விளக்கம்
மதுரை: கல்யாணம் செய்து குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும்போது இன்னொருவரை காட்டி அவரை கல்யாணம் செய்து கொள்வீர்களா? என கேட்பது போல 2026 இல் அதிமுகவுடன் கூட்டணியா என கேட்பது என்று கூறிய காங்கிரஸ் முன்னாள் […]
ஐ.சி.யூ.வில் செந்தில் பாலாஜிக்கு தீவிர சிகிச்சை
தமிழக அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி இருந்தார். இவர், கடந்த ஆண்டு ஜுன் 14ம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவரது […]
5,146 தற்காலிக ஆசிரியர்கள் பணி நிரந்தரம்: அரசாணை வெளியீடு
சென்னை: அரசுப் பள்ளிகளில் உள்ள 5,146 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரம் செய்து பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. பணி நிரந்தரம் இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் […]
2026 சட்டமன்ற தேர்தலுக்கு நாங்களும் ரெடி-எடப்பாடி
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிலை படுத்தி தமிழக அரசியல் கட்சிகள் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருகின்றன. ஏற்கனவே நடிகர் விஜய் 2026 சட்ட மன்ற தேர்தலை நோக்கி தனது தமிழக வெற்றி […]
10 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]
“அதிமுகவில் புதுப் பிரச்சினை உருவாக்க விரும்பவில்லை” – திருநாவுக்கரசு
மதுரை: நான் காங்கிரஸ் கட்சியில், வேறு கூட்டணியில் இருக்கும்போது அதிமுகவையோ, சசிகலாவையோ விமர்சித்துப் பேச விரும்பவில்லை. தேவையென்றால் நானே பேசுவேன் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு […]
அகழாய்வில் தமிழ் எழுத்துடன் பானை ஓடுகள்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம்,சென்னானூர் அகழாய்வில் தமிழி எழுத்துப்பொறிப்புக்கொண்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சாா்பில், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் அகழாய்வுத்தளத்தில் புதிய கற்காலப்பண்பாட்டைக் கண்டறிய அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இங்கு […]
உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்பட்டால் வரவேற்க மாட்டோம்: எடப்பாடி
சேலம்: “அமைச்சர் உதயநிதி, கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன் அவ்வளவு தான். அவர் துணை முதல்வராக நியமிக்கப்பட்டால் வரவேற்க மாட்டோம்” என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில், மாற்றுக் […]
கர்நாடகத்தில் 25 விரல்களுடன் பிறந்த குழந்தை
கர்நாடகத்தில் 25 விரல்களுடன் பிறந்த குழந்தை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் உள்ள ரப்கவி பேன்ஹாட்டி நகரைச் சேர்ந்தவர் பாரதி (35). கர்ப்பிணியான இவர் அண்மையில் பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனை […]