தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில், விலை குறைந்து ஒரு கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கடந்த சில நாள்களாகவே தமிழகம் மட்டுமன்றி வெளிமாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் […]
தஞ்சாவூர் அருகே பரிதாபம்: பாதயாத்திரை சென்ற 5 பக்தர்கள் வேன் மோதி உயிரிழப்பு | Tragedy near Thanjavur 5 pilgrims killed in van collision
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே பாதயாத்திரை சென்று கொண்டிருந்த பக்தர்கள் கூட்டத்துக்குள் வேன் புகுந்ததில் 4 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டை கண்ணுக்குடிபட்டியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர், சமயபுரம் […]
இன்றைய ராசிபலன் 18-07-2024
18-07-2024 (வியாழக்கிழமை) மேஷம்: இன்று பணவரத்து திருப்திகரமாக இருப்பதுடன் செல்வாக்கும் உயரும். இழுபறியாக இருந்த சில காரியங்கள் நன்றாக நடந்து முடியும். கையிருப்பு கூடும். ஆன்மிக பயணங்கள் செல்லநேரிடும். உயர்கல்வி கற்கும் மாணவர்கள் மிகவும் […]
‘சென்னை பழவந்தாங்கலில் இருந்து உச்ச நீதிமன்றம் வரை’ – தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 2-வது நீதிபதி ஆர்.மகாதேவன் | second supreme court judge representing Tamil Nadu is R Mahadevan
சென்னை: உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டாவது நீதிபதியாக, தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் ஆர்.மகாதேவன் உச்ச நீதிமன்றம் செல்கிறார். உச்ச நீதிமன்றத்தில் தற்போது தமிழகத்தை […]
34.4 லட்சம் புதிய மொபைல் வாடிக்கையாளா்களைப் பெற்ற ஜியோ, ஏா்டெல்
அதே நேரம், வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் மொபைல் வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.இது குறித்து தொலைத் தொடா்புத் துறை ஒழுங்காற்று அமைப்பான ட்ராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடா்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ கடந்த […]
“இரண்டு அமைச்சர்கள் இருந்தும் மதுரை நகருக்கு எந்தப் பயனும் இல்லை” – செல்லூர் ராஜூ | Madurai city is of no use even with two ministers – Sellur Raju
மதுரை: “திமுக ஆட்சியில் இதுவரை மதுரைக்கு 2 நூலகங்களும், ஒரு ஜல்லிக்கட்டு அரங்கமும் தான் கொண்டு வந்துள்ளார்கள். அதுவும், கருணாநிதி பெயரை பொறிக்கவே இந்த திட்டங்களையும் கொண்டு வந்தார்கள். மதுரையில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் […]
உ.பி.: ரெளடியின் ரூ.50 கோடி சொத்தை அரசுடைமையாக்க உத்தரவு
இதுதொடர்பாக மாவட்ட அரசு வழக்குரைஞர் (குற்றவியல்) குலாப் சந்திர அக்ரஹாரி கூறியதாவது: படுகொலை செய்யப்பட்ட தாதா அடிக் அகமது மீதும், அவரது சகோதரர் அஸ்ரஃப் மீதும் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த […]
தமிழகம் முழுவதும் நிறுத்தப்பட்ட 800 வழித்தடங்களில் மீண்டும் பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் தகவல் | Minister talks on buses will 800 routes again run
ஈரோடு: தமிழகம் முழுவதும் நிறுத்தப்பட்ட 800 வழித்தடங்களில் மீண்டும் பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) ஈரோடு மண்டலம் சார்பில் 15 புதிய […]
குஜராத்: ‘சண்டிபுரா’ வைரஸ் பாதிப்பால் 4 வயது சிறுமி உயிரிழப்பு
இம்மாநிலத்தில் ‘சண்டிபுரா’ வைரஸ் பாதிப்பால் இதுவரை 8 போ் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், முதல் உயிரிழப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. குஜராத்தின் சபா்கந்தா, ஆரவல்லி, மஹிசாகா், ராஜ்கோட் உள்ளிட்ட மாவட்டங்களில் ‘சண்டிபுரா’ வைரஸ் பரவி வருகிறது. […]
மின் கட்டண உயர்வுக்கு எதிராக ஜூலை 25-ல் மார்க்சிஸ்ட் கம்யூ. போராட்டம் | Power Tariff Hike: CPI M announced protest on July 25 all over TamilNadu
சென்னை: அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதிக்கும் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், சட்டமன்றத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின்படி மாதந்தோறும் மின் அளவு கணக்கிடும் முறையை நடைமுறைப்படுத்திடக் […]
2023-24-இல் 14,137 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்: ஆய்வறிக்கையில் தகவல்
கடந்த 2023-24-ஆம் ஆண்டு சட்டரீதியான உதவிகள் மூலம், 265 மாவட்டங்களில் 14,137 குழந்தை திருமணங்களையும், ஊராட்சிகளின் உதவி மூலம் 59,364 குழந்தை திருமணங்களையும் 161 சமூக அமைப்புகள் தடுத்து நிறுத்தின. நன்றி
சாதிய பிரச்சினைகள் தடுக்கப்படும்: தென் மண்டல ஐஜி-யாக பொறுப்பேற்ற பிரேம் ஆனந்த் உறுதி | Special Attention to Prevent Crimes Like Robbery and Murder on South District: New IG Prem Anand
மதுரை: தென்மாவட்டங்களில் வழிப்பறி, திருட்டு, கொலை போன்ற குற்றச் சம்பவங்களை தடுக்க, சிறப்புக் கவனம் செலுத்தப்படும் என புதிய தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா கூறினார். தென்மண்டல காவல்துறை ஐஜியாக பணிபுரிந்த […]