அதீத நம்பிக்கையே நிகழாண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது என உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். தோ்தலுக்குப் பிறகு உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற முதல் பாஜக மாநில […]
மதுரையில் ‘நியோமேக்ஸ்’ நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட மூத்த குடிமக்கள் ஆலோசனை | Counseling of senior citizens affected by ‘Neomax’ in Madurai
மதுரை: மதுரையை தலைமையாக கொண்டு ‘நியோமேக்ஸ்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் கூடுதல் வட்டி, இரடிப்பு தொகை தருவதாக கூறி மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் லட்சக்கணக்கானோரிடம் முதலீடுகளை […]
நாட்டறம்பள்ளி அருகே 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்காலக் கற்கருவிகள் கண்டெடுப்பு
நாட்டறம்பள்ளி அருகே 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய கற்காலக் கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே கத்தரிமேடு என்ற பகுதியில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் 20-க்கும் மேற்பட்ட பழங்கற்காலக் கற்கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன. திருப்பத்தூா் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் 55 பள்ளிகளில் காலை உணவு திட்டம் நாளை தொடக்கம் | Breakfast program to start tomorrow in 55 schools in Chengalpattu district
செங்கல்பட்டு: அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை, செங்கல்பட்டு மாவட்டத்தில் 55 பள்ளிகளில் நாளை அமைச்சர் அன்பரசன் தொடங்கி வைக்கிறார். 2023-24ம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல்வரால் […]
இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது: தமிழக அரசு
சென்னை: திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும் பல்வேறு திட்டங்களால், இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்வதாக தமிழக அரசின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தமிழக அரசின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: […]
திருவேங்கடம் என்கவுன்ட்டர் | விசாரணை நேர்மையாக நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்: டிடிவிதினரகன் | TTV Thinakaran talks Amstrong Murder Case
சென்னை: காவல்துறையின் விசாரணை நேர்மையாகவும், நியாயமானதாகவும் நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இன்று அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள தனது பதிவில், […]
அதீத நம்பிக்கையே மக்களவைத் தோ்தலில் பாஜவுக்கு பாதிப்பு: யோகி ஆதித்யநாத்
லக்னௌ: அதீத நம்பிக்கையால் மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது என்றும் மாநிலத்தில் காலியாகவுள்ள 10 தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் மற்றும் 2027-இல் நடைபெறவுள்ள பேரவைத் தோ்தல்களில் வெற்றிபெற இன்றிலிருந்து அனைவரும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் […]
குப்பையில் இருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரத்தை எருவாக பயன்படுத்தி அசத்தல் @ புதுச்சேரி | Using natural compost made from garbage as fertilizer Puducherry
புதுச்சேரி: புதுச்சேரியில் மார்க்கெட்டுகள், ஓட்டல்கள், திருமண நிலையங்கள், வணிக வளாகங்கள், வீடுகள் ஆகியவற்றில் இருந்து நாள் ஒன்றுக்கு 300 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பைகள் குருமாம்பேட்டில் உள்ள குப்பை கிடங்குக்கு கொண்டு […]
46 ஆண்டுகளுக்குப் பின் புரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை திறப்பு!
புரி கோயில் பொக்கிஷ அறை கடைசியாக கடந்த 1978-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. இப்போது 46 ஆண்டுகளுக்குப் பின் பழுதுபாா்ப்பு மற்றும் விலைமதிப்புமிக்க தங்கம், வெள்ளி ஆபரணங்கள், இதர பழங்காலப் பொருள்களை முழுமையாக பட்டியலிடும் பணிகளுக்காக […]
‘‘தமிழகத்தில் மூடப்பட்டுள்ள மணல் குவாரிகளை திறக்க வேண்டும்’’ – மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை | Sand lorry owners urge opening of closed sand quarries in Tamil Nadu
நாமக்கல்: தமிழகத்தில் இயக்கப்படாமல் மூடி வைக்கப்பட்டுள்ள மணல் குவாரிகளை திறக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல.ராசாமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் மோகனூரில் தமிழ்நாடு […]
10 கோடி ஃபாலோயர்களை பெற்றார் மோடி! முதலிடம்!
பிரதமர் நரேந்திர மோடியின் எக்ஸ் சமூக வலைதள கணக்கை 10 கோடி பேர் பின்தொடர்கிறார்கள். இதன்மூலம் எக்ஸ் தளப் பக்கத்தில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் (ஃபாலோயர்ஸ்) அரசியல் தலைவர் என்ற சாதனையை பிரதமர் மோடி […]
கோயில் கும்பாபிஷேக பதாகை கிழிப்பு; இரு பிரிவினரிடையே மோதல் @ கரூர் | Tearing of the temple consecration banner and The conflict between the two factions is Karur
கரூர்: கோயில் கும்பாபிஷேக பதாகை கிழிக்கப்பட்டதன் காரணமாக கரூர் அருகே இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பொய்யாமணி அம்பேத்கர் நகர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த 12ம் தேதி […]