திருச்சியை சோ்ந்த பிரபல ரௌடி துரை என்கிற துரைசாமி வியாழக்கிழமை(ஜூலை 11) புதுக்கோட்டை தைலமரக் காட்டில் பதுங்கியிருந்தபோது போலீஸாரால் சுடப்பட்டு இறந்தாா். இவா் மீது 4 கொலை மற்றும் வழிப்பறி, ஆள்கடத்தல் உள்ளிட்ட 57 […]
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம் | Tomorrow votes Counting on Vikravandi by-election
விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. இதையொட்டி விழுப்புரம் எஸ்பி-யான தீபக் ஸ்வாட்ச் தலைமையில் 1,200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ-வான […]
நாட்டின் பொருளாதார பிரச்னைகளில் பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும்: கார்கே
நாட்டின் அடிப்படை பொருளாதார பிரச்னைகளில் பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக கார்கேவின் எக்ஸ் பதிவில், நரேந்திர மோடி அரசு வேலையின்மை, பணவீக்கம், சமத்துவமின்மை […]
அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிப்பட்டு பேருந்து நிலையம் | School bus stand without basic facilities in Thiruvallur
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகளில் ஒன்றாக விளங்குகிறது, பள்ளிப்பட்டு பேரூராட்சி. ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள இந்த பேரூராட்சி பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து, திருத்தணி, பொதட்டூர்பேட்டை, திருவள்ளூர், சென்னை, வேலூர், சோளிங்கர், […]
தலைவரின் கண் அசைவுக்காகத்தான் பொறுமை காக்கிறார்கள்: கீதா ஜீவன்
தலைவரின் கண் அசைவுக்காகத்தான், கட்சி தொண்டர்கள் பொறுமை காப்பதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் […]
“ஆம்ஸ்ட்ராங் கொலையில் பாஜக சிபிஐ விசாரணை கோருவது ஏன்?” – திருமாவளவன் சந்தேகம் | “Why is the BJP interfering in Armstrong’s murder and demanding a CBI probe?” – Thirumavalavan doubts
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். அத்துடன் இந்தக் கொலையில் பாஜக வலிந்து தலையிட்டு சிபிஐ விசாரணை […]
லஞ்சம்.. ஊழல்.. வர்மம்.. இந்தியன் – 2 திரை விமர்சனம்!
இந்தியன் திரைப்படத்தை ஒப்பிடும்போது திரைக்கதையில் இயக்குநர் ஷங்கர் தடுமாறுவது தெரிகிறது. ஆனால், இன்னும் அவரிடமிருக்கும் பிரம்மாண்டங்கள் தீரவில்லை. காலெண்டர், தாத்தா வராரு பாடல்கள், சேனாதிபதியின் சண்டைக்காட்சிகள், ’இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே’ என்கிற சிந்தனைகள் […]
எஸ்ஐ-க்கள் முதல் டிஎஸ்பி-க்கள் வரை கைத்துப்பாக்கி கட்டாயம்: சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அறிவுறுத்தல் | Additional DGP of Law and Order instructs SIs to DSPs to carry handguns
வேலூர்: தமிழகத்தில் எஸ்ஐ-க்கள் முதல் டிஎஸ்பி-க்கள் வரையிலான காவல்துறையினர் கைத்துப்பாக்கியை உடன் வைத்திருக்க வேண்டும் என சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டுள்ளார். காவலர்களின் கைகளில் இனி லத்தியும் அவசியம் […]
ஹன்சிகாவின் காந்தாரி டிரைலர்!
தமிழில் ‘எங்கேயும் காதல்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஹன்சிகா, அதன்பின் ‘பிரியாணி’, ’சிங்கம் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு […]
மதிமுக 31-ம் ஆண்டு விழா: தொண்டர்களுக்கு வைகோ அறிவுறுத்தல் | Vaiko instructions to conduct flag hoisting ceremonies in every district for the 31st year of MDMK
சென்னை: மதிமுகவின் 31-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் மக்களவைத் தேர்தல் வெற்றி விழாவைக் கட்சிக் கொடியேற்றி கொண்டாட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் […]
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: மேலும் மூவரை கைது செய்தது காவல்துறை
சென்னை: பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருநின்றவூரைச் சேர்ந்த மேலும் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் […]
இலங்கையிலிருந்து தமிழக மீனவர்களை, படகுகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை தேவை: இரா.முத்தரசன் | Central Government should take steps to prevent Sri Lanka Navy transgression says Mutharasan
சென்னை: இலங்கை கடற்படையினரின் தாக்குதல் தொடர்ந்து நடைபெறுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “புதுக்கோட்டை […]