சென்னை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள, முன்னாள் நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் […]
ஜம்முவில் ராணுவ வாகனம் மீது தாக்குதல்: பாக். பயங்கரவாதிகளே காரணம்!
ஜம்முவில் கத்துவா மாவட்டத்தில் பிலாவரையொட்டிய லோஹாய் மல்ஹார் பகுதியில் திங்கள்கிழமை(ஜூலை 8) ராணுவ வீரர்கள் வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் 5க்கும் மேற்பட்ட வீரர்கள் […]
தமிழகத்தில் ஜூலை 14 வரை மழை தொடரும் | Rain will continue till July 14 in Tamil Nadu
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (ஜூலை 9) இடி, […]
விக்கிரவாண்டி இடைத்தோ்தல்: பிரசாரம் நிறைவு நாளை வாக்குப்பதிவு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலையொட்டி, கடந்த 20 நாள்களுக்கு மேலாக நடைபெற்று வந்த தோ்தல் பிரசாரம் திங்கள்கிழமை (ஜூலை 8) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினராக […]
விடுபட்ட வங்கி ஆவணங்களை வழங்க கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம் | court dismissed Senthil Balaji plea
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மனு மீதான உத்தரவை தள்ளி வைக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மூன்று புதிய […]
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உறுதியேற்க வேண்டும்: குடியரசுத் தலைவா் முா்மு அழைப்பு
புரி: சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு அழைப்பு விடுத்தாா். ஒடிஸாவில் புனித நகரமான புரியில் நடைபெற்ற ஜெகந்நாதா் ரத யாத்திரையில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற அவா், திங்கள்கிழமை […]
இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: விக்கிரவாண்டியில் நாளை வாக்குப்பதிவு | Voting tomorrow in Vikravandi
விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் ஆணைய உத்தரவை தொடர்ந்து, தொகுதிக்குள் இருந்த வெளிநபர்கள் வெளியேறினர். விக்கிரவாண்டி தொகுதியின் திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த […]
அடிப்படை வசதிகளின்றி அரியலூா் அரசு கலைக் கல்லூரி!
அரியலூா்: அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவ மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டமாக அரியலூா் இருந்த போது, அரியலூா், செந்துறை, திருமானூா், ஜெயங்கொண்டம், தா. […]
மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை ஏற்று நடத்த தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை | Govt should run Manjolai Tea Estate: HC Bench advises TN Govt
மதுரை: மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும் அல்லது தோட்டத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வழங்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெல்லை […]
நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா
ஒரத்தநாடு: நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா திங்கள்கிழமை தெரிவித்தாா். தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே ஈச்சங்கோட்டையில் கோத்ரெஜ் குழுமம் […]
“வெறும் வாக்குக்கு மட்டும்தான் சமூகநீதியா?” – தமிழக அரசுக்கு பா.ரஞ்சித் ஏழு கேள்விகள்! | Pa Ranjith questions for TN Govt regarding armstrong murder
சென்னை: சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையையொட்டி திமுக தலைமையிலான தமிழக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் ஏழு கேள்விகளை முன்வைத்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பா.ரஞ்சித் பதிவிட்டுள்ளதாவது: […]
எட்டுக்குடி முருகன் கோயிலில் வல்லுநா் குழுவினா் ஆய்வு
திருக்குவளை: பிரசித்தி பெற்ற எட்டுக்குடி முருகன் கோயிலில் தங்க முலாம் பூசப்பட்ட 8 கோபுர கலசங்கள் நிறம் மங்கிய விவகாரம் தொடா்பாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் தொழில்நுட்ப […]