1371995

மதுரை ஆதீனம் மனுவுக்கு பதிலளிக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு | Madras HC orders police to file reply regarding Madurai Adeenam’s plea

dinamani2F2025 07 162Fppnsa7p22F20241027196L

காவல் துறைக்கு தவெக கடிதம்! tvk Conference

1371968

தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா தலைமையில் திருத்தணியில் நடைபயணம் | Premalatha vijayakanth leads a walk in Thirutani

dinamani2F2025 08

சிபு சோரன் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!

1371957

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரன் மறைவுக்கு முதல்வர், தலைவர்கள் இரங்கல் | political leaders condolences for demise of former Jharkhand CM Shibu Soren

1370367

கும்மிடிப்பூண்டி சிறுமி விவகாரம்: பாமக, புரட்சி பாரதம் கட்சியினர் காவல் நிலைய முற்றுகை போராட்டம் | Gummidipoondi Issue: PMK, Pratachi Bharatham Party Members Block Police Station

1350464.jpg

10 ஆண்டுகளில் பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர்களின் விவரம் சேகரிப்பு – தமிழக பள்ளிக் கல்வித் துறை திட்டம் என்ன? | Collecting details of teachers involved in sexual harassment complaints in TN over the past 10 years

Dinamani2fimport2f20202f122f162foriginal2frain Tamilnadu.jpg

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

dinamani2F2025 07 162Ft8rucrx92FNadhive Music Video

நதியே மியூசிக் விடியோ!

1313431.jpg

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நடைமுறைக்கு சாத்தியமற்றது: முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு  | chief minister mk stalin oppose one nation one election on election

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. மக்களவைத் தோ்தலுக்கு முன்பு கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி 2024-25-ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் தாக்கல் செய்தாா். இப்போது […]

“பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் பாரம்பரிய தற்காப்புக் கலை” – தமிழக அரசுக்கு ஆளுநர் ரவி யோசனை | Governor Ravi suggested to the government that traditional martial arts should be included in school and college curriculum

சென்னை: பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சிலம்பம், களரி உள்ளிட்ட பாரம்பரிய, தற்காப்புக் கலைகளை இடம்பெறச் வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி யோசனை தெரிவித்துள்ளார். ‘எண்ணி துணிக’ என்ற தலைப்பில் பாரம்பரிய தற்காப்புக்கலை […]

அக்னிவீரர் திட்டம் கொண்டுவரப்பட்டு ஓராண்டுக்குள் 18 மரணங்கள்! அதுவும்?

2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், சியாச்சின் அருகே பணியில் இருந்தபோது அக்சய் லஷ்மன் என்ற அக்னிவீரர் பலியானார். அப்போதுதான், அவரது குடும்பத்துக்கு பணப்பலன் எதுவும் கிடைக்கவில்லை என்று ராகுல் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். […]

மேம்பாலம் அமைத்தும் தீராத நெரிசல்: பல்லாவரத்தில் சிக்கி திணறும் வாகன ஓட்டிகள் | Motorists stuck in traffic at Pallavaram

சென்னை கிண்டி- தாம்பரம் இடையிலான ஜிஎஸ்டி சாலையில், முக்கியமான பகுதி பல்லாவரம். தினசரி தாம்பரத்தில் இருந்து சென்னை நகருக்குள்ளும், அங்கிருந்து தாம்பரத்துக்கும் லட்சக்கணக்கான வாகனங்கள் பயணித்து வருகின்றன. இதனால், ஆங்காங்கே சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து […]

துப்பாக்கி ஆம்ஸ்ட்ராங்கிடம்தான் இருந்தது: சென்னை காவல் ஆணையர் விளக்கம்

சென்னை: ஆம்ஸ்ட்ராங்கின் கைத்துப்பாக்கி, அவரிடம்தான் இருந்தது. இது அரசியல் பழிக்குப்பழியாக நடந்த கொலை அல்ல என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூறியுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் […]

‘கள்ளச் சாராய கட்சி’ நாம் தமிழர்- தி.மு.க. மோதல்

விழுப்புரம்: தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக, நாம் தமிழர் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 10 […]

பன்னாட்டு நிறுவனங்களில் 146 பழங்குடியின இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய முதல்வர்!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நெட்டூர் தொழில்நுட்ப பயிற்சி அறக்கட்டளை(என்டிடிஎப்) நிறுவனத்தின் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்து, பன்னாட்டு மற்றும் இந்திய முன்னணி நிறுவனங்களால் நேர்முகத் […]

சரண் அடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை- திருமாவளவன்

சென்னை பெரம்பூரில் நேற்று இரவு பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கொலையுண்ட பிரபல ரவுடி ஆற்காடு […]

“கூலிப்படையினரால் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது கண்டனத்துக்குரியது” – கமல்ஹாசன்

சென்னை: “ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் கூலிப் படையினரால், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென […]

ஆம்ஸ்ட்ராங் கொலை-ராகுல்காந்தி ,விஜய், கமல் கண்டனம்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு ராகுல்காந்தி, தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய், மக்கள் நீதி மய்யம் கட்சி […]

ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது சென்னையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு சென்னை பெரம்பூரில் தான் புதிதாக கட்டி வரும் வீட்டின் அருகே தனது […]

இரண்டாகப் பிரிந்த பஞ்சவடி விரைவு ரயில்; பயணிகள் காயமின்றி தப்பினர்

மும்பை: பஞ்சவடி விரைவு ரயில், நாசிக் மாவட்டத்திலிருந்து மும்பை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, ரயில் பெட்டிகள் துண்டிக்கப்பட்டு இரண்டாகப் பிரிந்து விபத்து நேரிட்டது. நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதிவிரைவு ரயிலான பஞ்சவடி […]