சென்னை: தமிழ்நாடு காங்கிரஸில் விரைவில் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் மாற்றப்பட இருப்பதாக மகளிரணி செயற்குழு கூட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் மகளிரணி செயற்குழு கூட்டம், மகளிரணி தலைவி […]
ஆந்திர, தெலங்கானா முதல்வர்கள் சந்திப்பு!
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி ஆலோசனை நடத்தியுள்ளார். தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இரு மாநில முதல்வர்களும் இன்று(ஜூலை 6) சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஆந்திர பிரதேச மாநில […]
“பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளை இணைப்பதில் தமிழக அரசு அலட்சியம்” – அண்ணாமலை குற்றச்சாட்டு | Annamalai Alleges Tamil Nadu Government’s Indifference in Connecting Farmers to PM’s Kisan Fund Scheme
சென்னை: பிரதமரின் விவசாயிகள் நிதி திட்டத்தில், விடுபட்டுள்ள லட்சக்கணக்கான தமிழக விவசாயிகளை இணைப்பதில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]
சென்னையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!
சென்னையில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடுமென சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் சென்னையிலும் ஆங்காங்கே இரவு […]
ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைதான 8 பேரின் பின்புலம் என்ன? – காவல் துறை தகவல்
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், திருநின்றவூரைச் சேர்ந்த மூவர், காட்பாடியைச் சேர்ந்த இருவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், பொன்னை பாலு என்பவர் […]
ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. மக்களவைத் தோ்தலுக்கு முன்பு கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி 2024-25-ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் தாக்கல் செய்தாா். இப்போது […]
“பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் பாரம்பரிய தற்காப்புக் கலை” – தமிழக அரசுக்கு ஆளுநர் ரவி யோசனை | Governor Ravi suggested to the government that traditional martial arts should be included in school and college curriculum
சென்னை: பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சிலம்பம், களரி உள்ளிட்ட பாரம்பரிய, தற்காப்புக் கலைகளை இடம்பெறச் வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி யோசனை தெரிவித்துள்ளார். ‘எண்ணி துணிக’ என்ற தலைப்பில் பாரம்பரிய தற்காப்புக்கலை […]
அக்னிவீரர் திட்டம் கொண்டுவரப்பட்டு ஓராண்டுக்குள் 18 மரணங்கள்! அதுவும்?
2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், சியாச்சின் அருகே பணியில் இருந்தபோது அக்சய் லஷ்மன் என்ற அக்னிவீரர் பலியானார். அப்போதுதான், அவரது குடும்பத்துக்கு பணப்பலன் எதுவும் கிடைக்கவில்லை என்று ராகுல் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். […]
மேம்பாலம் அமைத்தும் தீராத நெரிசல்: பல்லாவரத்தில் சிக்கி திணறும் வாகன ஓட்டிகள் | Motorists stuck in traffic at Pallavaram
சென்னை கிண்டி- தாம்பரம் இடையிலான ஜிஎஸ்டி சாலையில், முக்கியமான பகுதி பல்லாவரம். தினசரி தாம்பரத்தில் இருந்து சென்னை நகருக்குள்ளும், அங்கிருந்து தாம்பரத்துக்கும் லட்சக்கணக்கான வாகனங்கள் பயணித்து வருகின்றன. இதனால், ஆங்காங்கே சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து […]
துப்பாக்கி ஆம்ஸ்ட்ராங்கிடம்தான் இருந்தது: சென்னை காவல் ஆணையர் விளக்கம்
சென்னை: ஆம்ஸ்ட்ராங்கின் கைத்துப்பாக்கி, அவரிடம்தான் இருந்தது. இது அரசியல் பழிக்குப்பழியாக நடந்த கொலை அல்ல என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூறியுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் […]
‘கள்ளச் சாராய கட்சி’ நாம் தமிழர்- தி.மு.க. மோதல்
விழுப்புரம்: தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக, நாம் தமிழர் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 10 […]
பன்னாட்டு நிறுவனங்களில் 146 பழங்குடியின இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய முதல்வர்!
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நெட்டூர் தொழில்நுட்ப பயிற்சி அறக்கட்டளை(என்டிடிஎப்) நிறுவனத்தின் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்து, பன்னாட்டு மற்றும் இந்திய முன்னணி நிறுவனங்களால் நேர்முகத் […]