1376713

“அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தாக காட்டப்பட்ட கடிதமே மோசடி” – ஜி.கே.மணி | GK Mani slams anbumani ramadoss on pmk issue

dinamani2Fimport2F20212F82F52Foriginal2Fsupreme court

பாலாறு மாசுபாடு விவகாரம்: குழு அமைத்தது உச்சநீதிமன்றம்

1376715

உரங்களை விரைந்து வழங்கிட உடனடி நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் | Fertilizer shortage: CM Stalin writes to PM Modi

dinamani2F2025 07 172F21fg5cet2F202507173454846

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி

1376717

“உச்ச நீதிமன்றம் கண்டனம்… இனியாவது தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம ஊதியம் வழங்குக” – அன்புமணி | PMK leader Anbumani Ramadoss slams dmk govt

Dinamani2f2024 082fed5d056c 1e03 4851 867a 559475a0ec0b2f1931979 Lakshan.webp.jpeg

பாட்மின்டனில் அரையிறுதிக்கு முன்னேறினார் லக்‌ஷயா சென்!

Dinamani2f2025 02 272fo51pbpnr2f20250227175l.jpg

தேர்தலில் வெற்றி பெற போலி வாக்காளர்களைப் பயன்படுத்தும் பாஜக: மம்தா குற்றச்சாட்டு

Dinamani2f2024 09 192fafdvirmy2fmettur.jpg

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

1355205.jpg

கேரளா, கர்நாடகா தலைவர்களை வரவேற்கும் ஸ்டாலினை கண்டித்து பாஜக இன்று கருப்பு கொடி போராட்டம்: அண்ணாமலை அறிவிப்பு | BJP to hold black flag protest today against Stalin

1289249.jpg

தாம்பரம் ரயில் நிலையத்தில் ஆக.14 வரை பராமரிப்பு பணி: வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கம் | Maintenance Work at Tambaram Railway Station: Provision for Plying of Additional Buses on the Route

கெஜ்ரிவால் திகார் ஜெயிலில் இருந்து வெளியே வந்தார்

டெல்லி மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தான் கைது செய்யப்பட்டதை […]

சிவகாசி பட்டாசு விபத்தில் 10 பேர் பலி

சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி அருகே பட்டாசு ஆலையை திருத்தங்கல் ஸ்டாண்டர்ட் காலனியைச் சேர்ந்த சரவணன் என்பவர் நடத்தி வந்தார். சுமார் 80 -க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 20-க்கும் மேற்பட்ட அறைகளில் […]

விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது;பிரேமலதா பெற்றார்

மத்திய அரசால் ஆண்டுதோறும் பத்ம விருதுகள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் வகையில் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. பத்ம விருதுகள் ஆண்டுதோறும் மருத்துவம், […]

என்ஜினீயரிங் படிப்பில் சேர நான்கு நாளில் 69 ஆயிரம் பேர் விண்ணப்பம்

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் என்ஜினீயரிங் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் தொடங்கி உள்ளது. வழக்கம் போல் என்ஜினீயரிங் படிப்பில் சேர மாணவ-மாணவிகள்அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில் பொறியியல் மாணவர் […]

பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் தவிர்த்திட வேண்டும்-அரசு

தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசுவதால் அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில் எவ்வகையான பயிற்சி மற்றும் சிறப்பு வகுப்புகளையும் நடத்தக் கூடாது என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்மீனா உத்தரவு பிறப்பித்து உள்ளார். […]

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு 10-ந்தேதி வெளியாகிறது

தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம்தேர்ச்சி பெற்றனர்.94.56 சதவிகிதம் தேர்ச்சி சதவீதம் ஆகும். 10-ந்தேதி வெளியாகிறது இந்த நிலையில் மிகவும் […]

தமிழகத்தில் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. தினந்தோறும் 15&க்கும் மேற்பட்ட இடங்களில் 100 டிகிரியை தாண்டி 105 டிகிரி வரை வெயில் கொளுத்தி வருகிறது. எனினும் சில இடங்களில் கோடை மழை பெய்து வருவது […]

300 ஊழியர்கள் திடீர் விடுமுறையால் 86 ஏர் இண்டியா விமானங்கள் ரத்து

ஏர் இந்தியாவின் ஒரு பிரிவான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்சை டாடா குழுமம் கடந்த 2021 ம் ஆண்டு முதல் நிர்வகித்து வருகிறது. நிறுவனத்தின் தரப்பில் வேலை நிமித்தமாக கொண்டுவரப்பட்ட புதிய விதிமுறை மாற்றங்கள் ஊழியர்களிடையே […]

கால்களால் வாக்களித்த வாலிபர்

பாராளுமன்றத தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் 2 கட்ட வாக்குப்பதிவு முடிந்து இன்று (மே.7) 3-ம் கட்ட வாக்குப்பதிவு குஜராத், கர்நாடகா, சத்திஷ்கர் உள்ளிட்ட 12 மாநிலங்களில் 94 தொகுதிகளுக்கு […]

வீட்டில் வெறித்தனமான நாய்களை வளர்த்தால் நடவடிக்கை

நுங்கம்பாக்கம் பூங்காவில் வளர்ப்பு நாய் சிறுமியை கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. நாய்வளர்ப்பவர்கள் மற்றும் அதனை பூங்காவுக்கு அழைத்து வருபவர்களுக்கு […]

கசப்பான அனுபவத்தால் படங்களில் நடிக்கவில்லை-நடிகை பாவனா

மலையாள நடிகை பாவனா தமிழில், சித்திரம் பேசுதடி படம் மூலம் அறிமுகமானவர். படங்களில் நடிக்கவில்லை தொடர்ந்து, வெயில், தீபாவளி, ராமேஸ்வரம், ஜெயம் கொண்டான், அசல் என பல படங்களில் நடித்து பிரபலம் ஆனார். தமிழ், […]

ஜார்கண்ட்:சோதனையில் சிக்கிய பணம் 17 மணி நேரம் எண்ணப்பட்டது; ரூ.35.23 கோடி பறிமுதல்

ஜார்கண்டில் வருகிற 13 ந்தேதி மற்றும் 20 ம் தேதிகளில் பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. அமலாக்க துறை சோதனை இந்தநிலையில் மாநிலத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்க துறை அதிகாரிகள் அதிரடி சோதனை […]