தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதற்கு அரசியல் கட்சியினர் கண்டனம்தெரிவித்து வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி கண்டனம் இது தொடர்பாக அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற இருமாப்பில் தமிழக […]