குருத்தோலை ஞாயிறு வழிபாட்டுக்குச் சென்ற குழந்தைகள் ஏவுகணை தாக்குதலில் உயிரிழப்பு!

Dinamani2f2025 04 132f84jupa1x2fap25103545633454.jpg
Spread the love

கீவ்: ரஷியாவின் ஏவுகணை தாக்குதலில் உக்ரைனில் குழந்தைகள் உள்பட 31 பேர் உயிரிழந்தனர்.

சுமி நகரில் குருத்தோலை ஞாயிறன்று தேவாலயத்துக்கு வழிபாட்டுக்கு சென்றோரைக் குறிவைத்து ரஷியாவிலிருந்து ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதில் உயிரிழப்பு 31-ஆக உயர்ந்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *