உமிழ்நீர் பயன்பாடு மிகப்பெரிய வரம்
விசாகப்பட்டிணத்தில் பயிற்சியின்போது ஈரப்பதம் இருந்தது. ஆனால், போட்டியின்போது சுத்தமாக இல்லை.
உமிழ்நீரைப் பயன்படுத்தியது 100 சதவிகித மாற்றத்தை உருவாக்கியுள்ளது.
70 சதவிகித போட்டியில் பந்து திரும்புவதைப் பார்க்கலாம். ஏனெனில் உமிழ்நீர் அதிகமாகவும் ஈரப்பதம் இல்லை என்பதால் மட்டுமே. அதனால் பந்து கனமாகி திரும்புகிறது என்றார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கரண் சர்மா தில்லி வீரர் கருண் நாயரை புதிய பந்துக்குப் பிறகு ஆட்டமிழக்க செய்தது குறிப்பிடத்தக்கது.