திருத்தப்பட்ட ஐபிஎல் விதிகளால் பந்து வீச்சாளர்களுக்கு சாதகம்: மோஹித் சர்மா

Dinamani2f2025 04 152fx5vy2dne2fap25103559103537.jpg
Spread the love

உமிழ்நீர் பயன்பாடு மிகப்பெரிய வரம்

விசாகப்பட்டிணத்தில் பயிற்சியின்போது ஈரப்பதம் இருந்தது. ஆனால், போட்டியின்போது சுத்தமாக இல்லை.

உமிழ்நீரைப் பயன்படுத்தியது 100 சதவிகித மாற்றத்தை உருவாக்கியுள்ளது.

70 சதவிகித போட்டியில் பந்து திரும்புவதைப் பார்க்கலாம். ஏனெனில் உமிழ்நீர் அதிகமாகவும் ஈரப்பதம் இல்லை என்பதால் மட்டுமே. அதனால் பந்து கனமாகி திரும்புகிறது என்றார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கரண் சர்மா தில்லி வீரர் கருண் நாயரை புதிய பந்துக்குப் பிறகு ஆட்டமிழக்க செய்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *