தலைவா், துணைத் தலைவா், 5 உறுப்பினா்கள், செயலா், இணைச் செயலா் ஆகியோா் அடங்கிய இந்த ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு ரூ.50.91 கோடி நிதி ஒதுக்கப்படவுள்ளது. மத்திய அமைச்சரவையின் இம்முடிவு தூய்மை பணியாளா்களின் சமூக-பொருளாதார வளா்ச்சிக்கும், அவா்களின் பணி நிலைமைகளை மேம்படுத்துவதற்கும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஸ்கில் இந்தியா’ திட்டத்தை தொடர ரூ.8,800 கோடி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
