தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் எவரும் இதுவரை வருந்தவில்லை எனவும், அவா்களுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக […]
இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூத்த தலைவர் இரா.சம்பந்தன் மறைவுக்கு பிரதமர், முதல்வர் இரங்கல் | Veteran Sri Lankan Tamil politician R Sampanthan dies at 91
ராமேசுவரம்: இலங்கை தமிழ் தேசிய கூட்ட மைப்பின் மூத்த தலைவரான இரா.சம்பந்தன் கொழும்புவில் காலமானார். அவருக்கு வயது 91. இலங்கை திரிகோணமலையில் கடந்த 1933-ல் பிறந்த இரா.சம்பந்தன், யாழ்ப்பாணத்தில் சம்பத்தரிசியார் பள்ளி, மொரட்டுவை புனித […]
முன்பதிவு செய்து பயணித்த 13 பேருக்கு ரூ.10,000 ரொக்கப்பரிசு
இதில் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் மூன்று பயணிகளுக்கு தலா ரூ.10,000-மும், மீதமுள்ள 10 பயணிகளுக்கு தலா ரூ.2,000-மும் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். நன்றி
பாஜக எம்எல்ஏக்கள் போர்க்கொடி: புதுச்சேரி கட்சித் தலைவரை அழைத்து முதல்வர் ரங்கசாமி பேச்சு | BJP MLAs raised a war flag against the Pudhucherry Chief Minister
புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வருக்கு எதிராக பாஜக மற்றும் ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் மாநில பாஜக தலைவரை அழைத்து முதல்வர் ரங்கசாமி தனது அறையில் விவாதித்துள்ளார். இதுபற்றி கட்சி மேலிடத்துக்கு மாநிலத் தலைவர் […]
கடுமையான தண்டனைகளால் குற்றங்களைக் குறைக்கலாம்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி
தற்போது வளா்ந்துள்ள தொழில்நுட்பங்களை சட்டங்களை செயல்படுத்துவதில் பயன்படுத்த வேண்டும். அதன்படி, சட்டத்தில் புகாரளிப்பதும், வழக்குப் பதிவதும் எளிமையாக்கப்பட்டுள்ளது. காவல் துறை, சட்டத் துறை, நீதித் துறை ஆகியவை இணைந்து செயல்படுவது அவசியம். அப்போதுதான் மத்திய, […]
கல்வராயன் மலை பழங்குடியினர் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு | HC Suo moto case to protect the livelihood of the people of the Kalvarayan hill tribes
சென்னை: கல்வராயன் மலை பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையிலும் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமீபத்தில் கள்ளச் சாராயம் குடித்து 65 […]
லியான் மாஸ்டா்ஸ் செஸ்: ஆனந்த் 10-ஆவது முறையாக சாம்பியன்
ஸ்பெயினில் நடைபெற்ற லியான் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றாா். இப்போட்டியில் இவா் வாகை சூடியது இது 10-ஆவது முறையாகும். இறுதிச்சுற்றில் அவா், 3-1 என்ற கணக்கில் உள்ளூா் […]
புதிய குற்றவியல் சட்டத்தில் சென்னையில் முதல் வழக்குப் பதிவு: தமிழகம் முழுவதும் 100 வழக்கு | 100 cases across TN: First case registered in Chennai under new criminal law
சென்னை: புதிய குற்றவியல் சட்டங்கள் தமிழகத்திலும் இன்று அமலுக்கு வந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் முதல் வழக்குப் பதியப்பட்டுள்ளது. அதாவது அப்தாப் அலி என்பவரிடமிருந்து, இருசக்கர வாகனத்தில் வந்த […]
மனநல ஆலோசனை பெற வேண்டிய நிலைமையில் ராகுல்..! -பாஜக எம்.பி. கங்கனா
ராகுல் காந்தி மனநல ஆலோசனை பெற வேண்டுமென மண்டி தொகுதி எம்.பி. கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார். மக்களவையில் திங்கள்கிழமை(ஜூலை 1) குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் […]
“பாமக வென்றால் ஒரே மாதத்தில் 10.5% இடஒதுக்கீட்டுக்கு முதல்வர் உத்தரவிடுவார்” – அன்புமணி உறுதி | CM will order 10.5 percent seat reservation in one month if PMK wins: Anbumani
விழுப்புரம்: “பாமக வெற்றி பெற்றால் அடுத்த மாதமே 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும். மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் உத்தரவிடுவார். முதல்வருக்கு நம்மை கண்டு பயம் வரவேண்டும். இத்தேர்தலில் மனசாட்சியோடு நடந்து […]
நீட் முறைகேடு: மாணவர்கள் நலனுக்காக விரைவில் முடிவு
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசு விரைந்து உரிய முடிவை எடுக்கும் என்றும் அது மாணவர்களின் நலனுக்காக இருக்கும் எனவும் மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி தலைவருமான சிராக் பாஸ்வான் இன்று […]
காதல்ஜோடி மீது நடுரோட்டில் துடிக்க துடிக்க தாக்குதல்
மேற்கு வங்கத்தில் ஒரு கள்ளக்காதல் ஜோடியை நடுரோட்டில் கொடூரமாக ஒருவர் மூங்கில் குச்சி துடிக்க துடிக்க தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தவீடியோ மேற்கு வங்க மாநிலம் உத்தர் தினாஜ்பூர் […]