பனையூர் பார்ட்டி லீடரின் அணுகுமுறைகளில் இப்போது பெரிய அளவில் மாற்றம் தெரிகிறதாம். ‘நெரிசல்’ சம்பவத்துக்குப் பிறகு களத்தில் இருந்து காரியமாற்றி இருக்க வேண்டிய ‘மகிழ்ச்சி’ மனிதரை, எங்காவது ‘எஸ்கேப்’ ஆகிவிடும் படி ‘புஸ்’ பண்ணியது […]
மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு | Water release from Mettur Dam increases
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 7,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து மதியம் 5,500 கனஅடியாக குறைந்தது. தொடர்ந்து, மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 7,000 […]
எஸ்ஐஆர் நடவடிக்கையை திமுக மடைமாற்றம் செய்கிறது: நயினார் நாகேந்திரன் விமர்சனம் | Nainar Nagendran criticize dmk is distorting the SIR process
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் தேர்தல் பிரச்சார பயணக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. வத்தலக்குண்டு அருகேயுள்ள ப.விராலிப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பின்னர் […]
சிறுநீரக திருட்டு வழக்கில் 3 பேர் கைது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் | Govt informs High Court 3 arrested in kidney theft case
மதுரை: பரமக்குடியை சேர்ந்த சத்தீஸ்வரன், நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற சிறுநீரக திருட்டு சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு […]
சிக்கனமாக செலவு செய்து அஞ்சலகத்தில் சேமிப்போம்: உலக சிக்கன தினத்தில் முதல்வர் அறிவுரை | spend frugally and save at post office CM s advice on World Thrift Day
சென்னை: சிக்கனமாக செலவு செய்து அஞ்சலகத்தில் சேமிக்க வேண்டும் என்று உலக சிக்கன தினத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளனர். உலக சிக்கன தினம் இன்று அக்.30-ம் தேதி கொண்டாடப்படுகிறது. […]
கமுதி அருகே பசும்பொன்னில் இன்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா | Muthuramalinga Thevar Guru Puja festival today at Pasumpon near Kamudi
ராமநாதபுரம்: கமுதி அருகே பசும்பொன்னில் இன்று நடைபெறும் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் […]
நேரடி பணி நியமனத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை: கே.என்.நேரு | minister kn nehru says no irregularities in maws recruitment
சென்னை: நகராட்சி நிர்வாகத் துறையில் நேரடி நியமனத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. அரசியல் உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திமுக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த […]
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தலைவர்கள் வலியுறுத்தல் | leaders urge cbi enquiry in tn maws recruitment bribe case
சென்னை: நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 பணியிட நியமனங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள புகார் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: எங்கும் ஊழல் – […]
கும்பகோணத்தில் காங். தலைவர்கள் பேனர் அசுத்தம் செய்யப்பட்ட விவகாரம்: போலீஸ் விசாரணை | Cleaned Congress Leaders Flex at Kumbakonam
கும்பகோணம்: கும்பகோணம் காங்கிரஸ் எம்பி அலுவலக முன்பு உள்ள பிளக்ஸில் இருந்த அக்கட்சி தலைவர்களின் முகத்தில் மர்ம நபர் ஒருவர் சாணி பூசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பபட்ட ஆதிகும்பேஸ்வரர் கோயில் தெற்கு […]
சிக்கனம் கடைப்பிடிப்போம்; சிறப்பாக வாழ்வோம் – முதல்வர் ஸ்டாலின் | Chief Minister Stalin’s wishes for World Thrift Day
சென்னை: உலக சிக்கன நாளை முன்னிட்டு “வாழ்க்கை சிறப்பாக அமைய அனைவரும் சிக்கனமாக செலவு செய்து சேமித்திட அருகிலுள்ள அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கை தொடங்கிட வேண்டுகிறேன்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து […]
‘செந்தில் பாலாஜி வழியில் அரசு வேலை வாய்ப்பில் கே.என்.நேரு ஊழல்’ – முதல்வருக்கு தவெக எழுப்பும் கேள்விகள்! | TVK slams Minister KN Nehru over scam in employment
சென்னை: “அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைக்கு லஞ்சம் வாங்கிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் வேலை வாய்ப்பில் ஊழல் செய்த கே.என்.நேருவையும் உச்சி முகர்வாரா […]
“ஊழல் வேட்கையில் இளைஞர்களின் வாழ்வை வேட்டையாடிய திமுக” – நயினார் நாகேந்திரன் விமர்சனம் | Tamil Nadu BJP leader Nainar Nagendran slams DMK government
சென்னை: ஊழல் வேட்கையில் திமுக அரசு இளைஞர்களின் வாழ்வை வேட்டையாடியுள்ளது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் […]