1380408

வங்கக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் மழை தொடரும் என தகவல் | low pressure likely forming in Bay of Bengal tn Rains imd weather

1380123

ஆளும் கட்சி எம்எல்ஏ-வின் மருத்துவமனை என்பதால் கிட்னி முறைகேட்டில் நடவடிக்கை இல்லையா? – இபிஎஸ் கேள்வி | EPS question to no action taken in kidney scam because it is ruling party MLAs hospital

1380124

சித்த மருத்துவ, தனியார் பல்கலை.கள் உருவாக்கம் உட்பட 18 சட்ட மசோதாக்கள் பேரவையில் நிறைவேற்றம் | 18 bills passed in the Assembly

1380125

9 மாவட்டங்களில் இன்று கனமழை | today heavy rain in 9 districts

1380126

சிறப்பு புலனாய்வுக் குழுவின் முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டது யாரை காப்பாற்ற? – நயினார் நாகேந்திரன் கேள்வி | Nainar Nagendran asks who was burned the important documents of the Special Investigation Team.

1329496.jpg

‘தீபாவளிக்காக அரசு கட்டணத்தில் தனியார் பேருந்துகள்’ – அமைச்சர் விளக்கம் | Private buses at government fare for Diwali Minister explained

Gsr 375710va

சியாச்சினில் ராணுவவீரர்களுடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு

1333696.jpg

“திமுக அரசால் தனது பொலிவை இழந்து நிற்கிறது தமிழகம்”- அண்ணாமலை  | BJP Leader Annamalai greetings for Tamil Nadu Day

1330702.jpg

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு | Chance of heavy rain in 19 districts today

Dinamani2f2025 02 152f7ff0qklv2fani 20240520074258.jpg

திறமை இருக்கிறது..! இளம் வீரர் ஜேக் பிரேசர்-மெக்கர்க்கை நம்பும் ஸ்டீவ் ஸ்மித்!

கிடைத்தது ஜாமீன்…கெஜ்ரிவால் நிம்மதி…

டெல்லியில் மதுபானக் கொள்கை முறைகேடு மற்றும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் முதல் அமைச்சர்அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்தது. இடைக்கால ஜாமீன் பின்னர் அவர் ஏப்ரல் […]

விஷசாராய பலி-42; உடல்கள் ஒரே இடத்தில் தகனம்

கண்கலங்க வைக்கும் காட்சிகள் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை இன்று (20-ந்தேதி) 42 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 2 பெண்களும் உயிரிழந்து இருக்கிறார்கள். இதனால் அந்த கிராமமமே […]

மகாராஜா வசூல்-விஜய் சேதுபதி அப்செட்

விஜய் சேதுபதி நடிப்பில் 50-வது திரைப்படமான மகாராஜா கடந்த வாரம் திரைக்கு வந்தது. இந்த படம் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது. மகாராஜா இந்த படத்தை குரங்கு பொம்மை படத்தை இயக்கிய […]

விஷசாராயம் குடித்ததில் பலி 13ஆக உயர்வு-55பேருக்கு சிகிச்சை

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. 40-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்க்கப்பட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பான நிலை நிலவுகிறது.   கள்ள சாராயம் குடித்தனர் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் […]

நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. 24ந்தேதி போராட்டம்

குளறுபடிகள் நிறைந்த நீட்தேர்வை ரத்து செய்க்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் தி.மு.க. மாணவரணி சார்பில் வருகிற 24-ந்தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தி.மு.க.மாணவர் அணி இது தொடர்பாக தி.மு.க.மாணவர் […]

திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்த பாலம்

பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் உள்ள குர்சகாந்தா மற்றும் சிக்தி இடையேயான பயணத்தை எளிதாக்கும் வகையில் பக்ரா ஆற்றின் குறுக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக பாலம் கட்டப்பட்டது. ரூ.12 கோடி செலவில் […]

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நடிகர் விஜய் யாருக்கும் ஆதரவு இல்லை

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, பா.ம.க., நாம் தமிழர் என்று மும்முனைப் போட்டி உருவாகி உள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தேர்தலைப் புறக்கணித்துவிட்டது. அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க.வும் விலகிவிட்டது. தமிழக வெற்றிக் கழகம் இதனால் […]

நீட் தேர்வில் 0.001% கூட அலட்சியம் இருக்ககூடாது- உச்ச நீதிமன்றம்

தேர்வை நடத்துவதில் ‘0.001% அலட்சியம்‘ இருந்தாலும், தேர்வர்களின் கடினமான உழைப்பைக் கருத்தில் கொண்டு தீவிரத்தன்மையுடன் கவனிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு உச்ச நீதிமன்றம் இன்று (ஜூன் 18) மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமைக்கு அறிவுறுத்தி […]

வயநாட்டில் பிரியங்கா காந்தி போட்டி

பாராளுமன்ற தேர்தலில் காங்கிஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கருத்துகணிப்புகளை பொய்யாக்கி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் பா.ஜனதாவால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியவில்லை. சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாரின் கட்சி எம்.பிக்களின் ஆதரவுடன் கூட்டணி […]

ரெயில் விபத்தில் 15 பேர் பலி-காரணம் என்ன?

மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 8.30 மணியளவில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் அசாமின் சில்சாரில் இருந்து மேற்கு வங்கத்தின் சேல்டா மாவட்டம் நோக்கிப் சென்று கொண்டிருந்தது. நியூ […]

மாட்டிறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் இடிப்பு

மத்தியப் பிரதேசத்தில் மாட்டு இறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் அரசு நிலத்தில் இருந்ததாகக் கூறி இடிக்கப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாட்டு இறைச்சி மத்தியப் பிரதேசமாநிலம் மாண்ட்லா மாவட்டம், நைன்பூரில் […]

20-ந்தேதி அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கூட்டம்

அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா, முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஓரம் கட்டப்பட்டு உள்ளனர். இதனால் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு உள்ளது.இதேபோல் டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை […]