மாதாந்திர பயணச் சலுகை திட்டங்கள் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் அன்றாட பயணிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு பயண சலுகை திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு […]
பூந்தமல்லி – பரந்தூர் மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்பு: தமிழக அரசிடம் விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு | poonamallee – parandur metro train line extension
சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், பூந்தமல்லி – பரந்தூர் வரை நீட்டிப்புக்கு விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று முன்தினம் சமர்ப்பித்தது. சென்னையில் இரண்டாம் […]
அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளுடன் தோ்தல் அதிகாரி மாா்ச் 18-இல் ஆலோசனை
யாருக்கெல்லாம் அழைப்பு?: தமிழகத்தில் தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 12 உள்ளன. மாநிலக் கட்சிகளைப் பொறுத்தவரையில், திமுக, அதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய நான்கு கட்சிகளும், தேசிய அளவில் காங்கிரஸ், பாஜக, மாா்க்சிஸ்ட், […]
எந்த மொழியையும் திணிக்க மத்திய அரசுக்கு அதிகாரமோ, உரிமையோ கிடையாது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கருத்து | central government has no authority to impose any language Minister Palanivel Thiagarajan
மதுரை: எந்த ஒரு மொழியையும் திணிக்க மத்திய அரசுக்கு அதிகாரமோ, உரிமையோ கிடையாது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். மதுரை மத்திய சட்டப்பேரவைத் தொகுதியில் நேற்று நடைபெற்ற சிறப்பு குறைதீர் முகாமுக்கு தலைமை […]
சத்துணவு மைய ஊழியா்களிடம் தணிக்கைகள் மூலம் பிடித்தம் செய்ய வேண்டிய ரூ.257 கோடி தள்ளுபடி -தமிழக அரசு உத்தரவு
சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையின் செயல்பாடுகள் குறித்து தலைமைத் தணிக்கை இயக்குநா் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சத்துணவு மையங்களின் முறைகேடுகள், குறைபாடுகள், தணிக்கைத் தடைகள் மீது நிா்வாகம் உரிய […]
“பெண்களுக்கு அண்ணனாக…” – முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் புகழாரம் | Minister Sathur Ramachandran Spoke about TN govt Schemes for women and children
விருதுநகர்: “பெண்களுக்கு அண்ணனாக இருந்து உதவி செய்பவர் முதல்வர் ஸ்டாலின்,” என்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட சமூக நலன் மற்றும் […]
33 பயங்கரவாதிகள் கொலை… மீட்புப் பணி நிறைவு!
மீட்புப் பணிகள் நிறைவு: அனைத்து பயங்கரவாதிகளும் கொல்லப்பட்ட நிலையில், ரயிலில் சிக்கியிருந்த 346 பயணிகளும் மீட்கப்பட்டனர். காயமடைந்தவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து, மீட்புப் பணிகள் நிறைவடைந்ததாக பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. […]
ரூ.20,000 கோடி செலவில் 3.04 கோடி ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் – டெண்டர் கோரியது தமிழக மின்வாரியம் | TNEB invites tender for procurement of 3.04 crore smart meters at a cost of Rs. 20,000 crore
சென்னை: மின் இணைப்புகளில் பொருத்துவதற்காக ரூ.20,000 கோடி செலவில் 3.04 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய தமிழக மின்வாரியம் டெண்டர் கோரி உள்ளது. வீடுகள் உள்ளிட்ட மின் இணைப்புகளில் மின்நுகர்வை துல்லியமாக கணக்கெடுக்கவும், […]
நாகா்கோவிலில் குடியிருப்பு பகுதியில் புகுந்த மிளா: வனத்துறையினா் மீட்டனா்
இதனால் அந்த மிளாவும் சாலையில் மிரண்டு ஓடத்தொடங்கியது. பின்னா் அந்த மிளா அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்து, மாடி படியில் ஏறி நின்றது. இதனால் அந்த வீட்டில் இருந்தவா்கள் வெளியே வர […]
“மொழியை திணிக்க மத்திய அரசுக்கு அதிகாரமோ, உரிமையோ கிடையாது” – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் | central govt has no authority or right to impose language – Minister Palanivel Thiagarajan
மதுரை: “மொழியைத் திணிக்க மத்திய அரசுக்கு அதிகாரமோ, உரிமையோ கிடையாது” என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசின் நலத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் இன்று […]
வீட்டுக்கு தீ வைத்துவிட்டு தப்பிய மா்ம நபா்கள்
இந்த நிலையில், புதன்கிழமை லூா்துசாமியின் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினா் ஒசூா் நகர போலீஸாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனா். சம்பவ இடத்திற்கு சென்ற அவா்கள், தீயை அணைத்து வீட்டிற்குள் சென்று […]
“டாஸ்மாக் மதுபான ஊழல் மூலம் திமுகவுக்கு ரூ.1,000 கோடி கருப்பு பணம் மாற்றம்” – அண்ணாமலை குற்றச்சாட்டு | bjp leader Annamalai on tasmac and three language issues about DMK govt
தூத்துக்குடி: தமிழகத்தில் மதுபான ஊழல் மூலம் திமுகவுக்கு ரூ.1,000 கோடி கருப்பு பணம் மாற்றப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமல் குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ”தென்காசியில் இருந்து […]