யூடியூபில் பதிவேற்றப்பட்டவுடன் இப்படம் ஒரே இரவில் வைரலாகிவிடவில்லை. கடந்த ஆறு ஆண்டுகளில் சிறுகச் சிறுக மக்களின் கவனத்தை ஈர்த்து இந்த 100 கோடி பார்வைகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. இதன் வெற்றிக்குப் பின்னால் இரண்டு […]
“ஜெயிலுக்கு போக நான் தயார்”- மேகதாது அணை விவகாரம் குறித்து அன்புமணி | pmk leader anbumani about mekedatu issue
கர்நாடகத்தில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடும் கர்நாடக அரசைக் கண்டித்தும், இத்திட்டத்தை முழுமையாகக் கைவிட வலியுறுத்தியும் பாமக தலைவர் அன்புமணி “மேகதாது அணை தடுப்போம், காவிரி காப்போம்’ என்ற பெயரில் தமிழகத்தின் […]
Thiruvarur: 2 Cops Suspended for Taking Rs 5,000/Month Bribe to Let Gutka Sales Continue திருவாரூர் குட்கா லஞ்சம்: 2 ஆண்டுகளாக ரூ.5,000 வாங்கிய 2 போலீஸார் சஸ்பெண்ட்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா, அத்திக்கடை பகுதியில் பாஸ்கர் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக மேலாக பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார். இவர் கடையில் சட்ட விரோதமாக குட்கா,பான் மசாலா போன்ற தடை செய்யப்பட்ட போதைப் […]
விஜய் அரசின் மூக்கு அறுபட்டது.. பாஜக பாணியில் தவெக அரசு செயல்படுகிறது.. பரந்தாமன் பேட்டி | TVK is a prime example of how a political party should not be: Paranthaman’s interview
Tamilnadu oi-Velmurugan P Published: Saturday, July 4, 2026, 14:58 [IST] சென்னை: அமலாக்ககத்துறையை வைத்து பாஜக செய்ததை காவல்துறையை வைத்து தவெக செய்கிறது குதிரை பேரத்தில் ஈடுபட்ட விஜய் அரசின் மூக்கு […]
வலுப்பெறும் EL NINO.. உலகத்தை அச்சுறுத்துப் போகும் பேராபத்து..!
வெப்ப அலைகள், வறட்சி, கனமழை உள்ளிட்ட தீவிர வானிலை நிகழ்வுகளின் அபாயம் உலகின் பல பகுதிகளில் அதிகரிக்கக்கூடும் என உலக வானிலை அமைப்பு (WMO) எச்சரித்துள்ளது. நன்றி
“மக்கள் பிரச்னைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம், தவெக அரசுடன்.!”- ஆளுநர் அர்லேகர் பேச்சு | People can raise public issues at the Raj Bhavan Governor Arlekar’s statement
“பொதுமக்கள் தங்களது பிரச்னைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம்” என்று ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் தெரிவித்திருக்கிறார். கிண்டியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் அர்லேகர் , “பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம். மக்கள் பிரச்னைகளைத் […]
அயோத்தி ராமர் கோயிலைத் தொடர்ந்து பத்ரிநாத் கோயில் உண்டியல் பணமும் திருட்டு; வைரலாகும் வீடியோ
அயோத்தி ராமர் கோயிலில் நன்கொடை கையாடல் செய்யப்பட்டதாக எழுந்த சர்ச்சை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இப்போது உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் கோயிலிலும் காணிக்கை மற்றும் நன்கொடைகள் முறைகேடு செய்யப்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன. […]
வீட்டு முன்பு விளையாடிய சிறுமிக்கு பாலியல் தொல்லை; கட்டட மேஸ்திரியை அடித்து உதைத்த ஊர் மக்கள்! | case registered a case against a construction worker for sexually harassing a young girl in vellore district
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் 7 வயது சிறுமி, தனது வீட்டு முன்பு விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது, எதிரே உள்ள வீட்டில் கட்டட வேலை செய்துகொண்டிருந்த அரவட்லா மலை கிராமத்தைச் சேர்ந்த […]
“கை வெச்சா டிரஸ்ஸ கழட்டிடுவேன்” ஜெய்ப்பூர் வீட்டு படுக்கையறையில் நகையுடன் மிரட்டிய பெண்.. அலறிய ஓனர் | Touch Me and I’ll Remove My Clothes!” Woman Caught With Jewellery Inside Jaipur Home
India oi-Hema Vandhana Published: Saturday, July 4, 2026, 14:20 [IST] ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த சம்பவம் ஒன்று, வீடியோவாக இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. ஒரு திருட்டு பெண்ணுக்கு இவ்வளவு […]
திராவிடம் முடிந்ததா? தவெக வெற்றியால் சூடுபிடித்த புதிய அரசியல் விவாதம்! – Kumudam
1967 ம் ஆண்டிலிருந்து 59 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகள்தாம் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்திருக்கின்றன. இந்த இடைப்பட்ட காலத்தில் எத்தனையோ புதிய கட்சிகள் தோன்றியபோதும் […]
‘சந்திப்புக்கு ஓகே சொன்ன முதல்வர்; பனையூரில் குவியும் ரத்தத்தின் ரத்தங்கள்!’ – விவரம் என்ன? |CM Vijay Agrees to Meeting; ADMK Cadres Flock to Panaiyur in Large Numbers – What’s Behind the Buzz?”
இவர்கள் போக அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி ஒன்றிய செயலாளர்கள் வரைக்கும் பலகட்ட நிர்வாகிகளும் தவெகவில் இணைந்து வருகின்றனர். இன்றும் வைகைச் செல்வன், கடலூர் முன்னாள் எம்.எல்.ஏ ஜெயசீலன் உட்பட பலரும் தவெகவில் இணையவிருக்கின்றனர். […]
''எவ்வகையிலும் ஏற்கத்தக்கதல்ல'' – கரூர் குறித்த அமைச்சர் ஆதவ் பேச்சுக்கு சிபிஐ வீரபாண்டியன் கண்டனம்
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தவெகவில் நேற்று முன்தினம் இணைந்தனர். இந்த இணைப்பு விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “எங்களுக்கு கரூர் கணக்கு ஒன்று உள்ளது. அதனை முடிக்காமல் விட […]