பல்பிர் புஞ்ச் கடந்த ஜூலை 1-ஆம் தேதி 18-ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் கன்னிப் பேச்சு அவர் இப்போது வசிக்கும் பதவிக்குப் பெருமை […]
முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம்: திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் | Expansion of Chief Minister s Breakfast Scheme in rural schools
சென்னை: தமிழகம் முழுவதும் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளும் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்து, முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ‘‘பசி, நீட் தேர்வு, […]
நேத்ராவதி விரைவு ரயில் நாளை ரத்து
மும்பையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு செல்லும் நேத்ராவதி விரைவு ரயில், மங்களூா் செல்லும் விரைவு ரயிலும் (எண் 12619) திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் மறுமாா்க்கமாக திருவனந்தபுரத்தில் இருந்து புதன்கிழமை செல்லும் நேத்ராவதி விரைவு ரயில் […]
மின் கட்டண உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள்: ஜி.கே.வாசன் கண்டனம் | electricity tariff hike affects tn people GK Vasan
சென்னை: தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் […]
திருச்செந்தூா் கோயிலில் சிவகார்த்திகேயன், ஏ.ஆர். முருகதாஸ், ரோஜா சாமி தரிசனம்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்த நடிகா் சிவகாா்த்திகேயன். திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை தனது கணவரும் இயக்குநருமான செல்வமணியுடன் சுவாமி தரிசனம் செய்த ஆந்திர […]
மக்கள் மீது நிதிச் சுமையை மின் கட்டண உயர்வு கூட்டுகிறது: தினகரன் | Power tariff hike adds financial burden on people TTV Dhinakaran
சென்னை: தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் […]
திருவாரூா் மாவட்டத்தில் ஜூலை 18, 19-இல் குடிநீா் விநியோகம் இருக்காது
திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், குழாய் பதிக்கும் பணி காரணமாக குடிநீா் விநியோகம் இருக்காது என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சோழபுரம்-தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் […]
தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மக்களுக்கு தரும் பரிசு மின் கட்டண உயர்வா? – தமிழிசை கேள்வி | eb tariff hike dmk gift to people after winning elections tamilisai
சென்னை: தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தள பதிவில் தெரிவித்தது. “தேர்தல் வெற்றிக்காக இலவசங்களை அறிவித்துவிட்டு […]
சாலை வசதியின்மையால் பழங்குடியினப் பெண் பலி!
ஜார்க்கண்டில் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் சாலை வசதியில்லாததால் பழங்குடியினப் பெண் உயிரிழந்துள்ளார். ஜார்க்கண்டின் மஹுவாதந்த் பகுதியில் வசித்து வந்த பழங்குடியின பெண்ணான சாந்தி குஜ்ஜூர் என்பவருக்கு இன்று (ஜூலை 15) காலையில் மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. […]
தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வு-முழுவிபரம்
தமிழ்நாட்டில் 4.83% மின்கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மின்சாரக் கட்டணம் உயர்வு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்திருக்கும் ஆணையின்படி இந்த மாதம்(ஜூலை) 1-ந் தேதி முதல் வீடுகள் மற்றும் வணிக […]
“இதற்கு மேல் எப்படி தேர்தல் பணியாற்ற முடியும்?!” – செல்லூர் ராஜூ விரக்தி
மதுரை: “இதற்கு மேல் எப்படி தேர்தல் பணியாற்ற முடியும். மக்கள் ஒரு முடிவெடுத்து மாற்றிப்போட்டதால் தோல்வியடைந்தோம்” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ விரக்தியுடன் கூறியுள்ளார். மதுரையில் முன்னாள் முதல்வர் காமராஜரின் 122-வது பிறந்த […]
குஜராத்தில் ஹார்திக் பாண்டியாவுக்கு உற்சாக வரவேற்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு குஜராத் திரும்பிய ஹார்திக் பாண்டியாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியது. உலகக் கோப்பைத் […]