திருச்செந்தூா் கோயிலில் சிவகார்த்திகேயன், ஏ.ஆர். முருகதாஸ், ரோஜா சாமி தரிசனம்
Posted on
Spread the love
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்த நடிகா் சிவகாா்த்திகேயன்.திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை தனது கணவரும் இயக்குநருமான செல்வமணியுடன் சுவாமி தரிசனம் செய்த ஆந்திர மாநில முன்னாள் அமைச்சா் நடிகை ரோஜா.
Spread the love கோவை: கோவையில் வைரல் காய்ச்சலால் 7 வயது மகன் உயிரிழந்த சோகத்தில் தந்தையும் தாயும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். சிவகாசி பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி, அவரது மனைவி […]
Spread the love வலிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஞானசேகரனை மருத்துவப் பரிசோதனை செய்ததில், அவர் வலிப்பு வந்ததுபோல நாடகமாடியது தெரியவந்துள்ளது. இந்நிலையில், அவரிடம் சிறப்பு புலனாய்வு குழு மீண்டும் விசாரணையைத் தொடங்கி உள்ளது. […]
Spread the love திருநெல்வேலி பாளையங்கோட்டை ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோயிலில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் […]