அக்னிபத் திட்டம் இந்திய ஆயுதப்படைகளுக்கு முன்னோக்கிச் செல்லும் வழி: சாவந்த்

Dinamani2f2024 062f53af3ca2 Bcf0 4184 8bd1 9be4f820da0d2fsawant.jpg
Spread the love

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தைப் பாராட்டியுள்ளார் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த். இது இந்திய ஆயுதப் படைகளுக்கு முன்னோக்கிச் செல்லும் வழி என்றும், நாட்டிற்காக அர்ப்பணிப்புள்ள இளைஞர்களை உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.

ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்று சேவைகளின் வயதைக் குறைக்கும் நோக்கத்துடன், குறுகிய கால பணியாளர்களைச் சேர்ப்பதற்காக 2022ஆம் ஆண்டில் மத்திய அரசால்அன்கிபத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *