சென்னை: டெல்டா மாவட்டங்களில் நவ.17, 18-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மைய aஇயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் […]
யுபிஎஸ்சி மெயின் தேர்வில் வெற்றிபெற்றவருக்கு ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை: இன்று முதல் விண்ணப்பிக்கலாம் | Rs 50 thousand incentive for those who pass the UPSC main exam
சென்னை: இந்த ஆண்டு சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வில் தேர்ச்சிபெற்ற தமிழக மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் […]
ஆலய கட்சி நிர்வாகிகளின் புலம்பல் | உள்குத்து உளவாளி | Political gossips
விரட்டிக்கிட்டே இருக்காம கொஞ்சம் கேப் விடுங்க தலைவரேன்னு ஆலய கட்சி தலைவருக்கு நிர்வாகிங்க கோரஸா கோரிக்கை விடுக்கிறாங்களாம்.. சமீபத்துல நடந்த கட்சியின் மா.செ.க்கள் ஆலோசனை கூட்டத்துல, ‘தேர்தல் நெருங்கிடுச்சு.. அத்தோட எஸ்ஐஆர் வேற வந்துடுச்சு.. […]
‘கேட்கிறத வாங்கி கொடுத்து உற்சாகப்படுத்துங்க..!’ – உடன்பிறப்புகளுக்கு ‘கல கல’ பாடம் எடுத்த எ.வ.வேலு | EV Velu advice to DMK cadres
எஸ்ஐஆர் (SIR) எனும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதை எப்படி கையாள்வது என்று தங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு திமுகவினர் தனி பாடமே நடத்தி வருகின்றனர். இதற்காக […]
‘நான் முதல்வன்’ திட்டத்தில் 42 லட்சம் பேருக்கு திறன் பயிற்சி: துணை முதல்வர் உதயநிதி தகவல் | Udhayanidhi informs 42 lakh people to receive skill training under naan mudhalvan scheme
சென்னை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 42 லட்சம் பேருக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், 3.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு திறன் […]
‘எந்தச் சூழலிலும் தமிழக வாக்காளர்கள் திமுகவுக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர்’ – அப்பாவு | tn legislative leader appavu press meet in nellai
திருநெல்வேலி: “கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எங்களுக்கு எதிரிகள் இல்லை என நாங்கள் சொல்ல மாட்டோம். ஆனால், எந்தச் சூழல் வந்தாலும் திமுகவுக்கு வாக்களிக்க தமிழக வாக்காளர்கள் தயாராக உள்ளார்கள். 2.0 முதல்வராக மீண்டும் […]
தனிப்பட்ட தகராறுகளை தீர்க்கும் கருவியாக சட்டங்களை பயன்படுத்தக் கூடாது: உயர் நீதிமன்றம் | Madurai HC Opinion about Sexual Assault Case
மதுரை: குற்றவியல் சட்டங்களை தனிப்பட்ட தகராறுகளை தீர்க்கும் கருவியாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என கருந்து தெரிவித்த உயர் நீதிமன்றம், பாலியல் புகார் தொடர்பான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்தவர் வழக்கறிஞர் […]
பாலாறு பெரு வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு 122-ம் ஆண்டு நினைவஞ்சலி | 122nd Anniversary of Palaru Big Flood Victims Memorial Day
பாலாறு பெரு வெள்ளத்தில் உயிரிழந்த 200-க்கும் மேற்பட்டோர் மற்றும் பாலாறு உரிமைக்காக போராடியவர்களுக்கு 122ம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வாணியம்பாடியில் இன்று நடைபெற்றது. கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகி கோலார் மாவட்டம் […]
அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிலை என்ன? – நயினார் நாகேந்திரன் தகவல் | Nainar Nagendran Explains about Seat Sharing Edappadi Palaniswami’s Decision
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியுடன் கலந்துபேசி ஒருமித்து கருத்துகள் அடிப்படையில் தொகுதிப் பங்கீடு செய்யப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பட்டுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது: “தேர்தல் […]
நெல்லை கவின் கொலை வழக்கில் ஜாமீன் கோரி எஸ்ஐ சரவணன் மனு – சிபிசிஐடி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு | Court orders CBCID to respond in Nellai Kavin murder case
மதுரை: நெல்லையில் மென்பொருள் பொறியாளர் கவின் கொலை வழக்கில் சார்பு ஆய்வாளர் சரவணன் ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனுவுக்கு சிபிசிஐடி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தைச் […]
அண்ணாமலை ‘ரிட்டர்ன்’ சலசலப்பு – மாற்றத்துக்கு தயாராகிறதா தமிழக பாஜக? | Annamalai Return Buzz Is Tamil Nadu BJP Preparing for Change
2021-ல் மாநிலத் தலைவரான பின்னர் தமிழகத்தில் எப்போதும் பாஜகவை லைம்லைட்டில் வைத்திருந்தார் அண்ணாமலை. நயினார் நாகேந்திரன் தலைவரான பின்னர் பாஜக சுணக்கமாகி விட்டதாக ஒரு தரப்பு பேச ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அண்ணாமலை – நயினார் […]
தஞ்சையில் ஓர் அடி உயர ஐம்பொன் மீனாட்சியம்மன் சிலை கண்டெடுப்பு | One Feet Idol of Goddess Meenakshi Discover on Thanjavur
தஞ்சை: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், பாந்தக்குளத்தைச் சேர்ந்தவர் சரண்யா. இவர் இன்று தனது வீட்டில் கழிவு நீர் தொட்டி அமைப்பதற்கான தொழிலாளர்கள் மூலம், பள்ளம் பறித்துக்கொண்டிருந்த போது, 6 அடி ஆழத்தில், சிலை […]