அடுத்த 2 மணிநேரம்… சென்னை, 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Dinamani2f2024 072f919088fb A471 466e 86a9 530fd7342e2e2fco04rain 0411chn 3.jpg
Spread the love

சென்னை, செங்கல்பட்டு உள்பட 6 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில், இரவு காற்றுடன் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சென்னையில் மட்டும் நேற்றிரவு வெறும் ஒரு மணிநேரத்தில் 6 செ.மீ. மழை கொட்டித் தீர்த்ததாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *