அதானி நிறுவனத்துடன் செபி தலைவருக்கு நெருக்கம்: அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க்

Dinamani2f2024 08 102f32fw4pdm2fadanisebi.jpg
Spread the love

இதுதொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில், சுமார் ஒன்றரை ஆண்டுகளாக விசாரணை மேற்கொண்ட செபி, அதானி குழுமம் எந்தத் தவறும் இழைக்கவில்லை என்று அறிவித்தது.

இந்த நிலையில், அம்பானியின் போலி நிறுவனம் என்று குற்றச்சாட்டுக்குள்ளான நிறுவனத்தில் செபியின் தலைவராக இருக்கும் மாதாபிக்கும் அவரது கணவருக்கும் பங்குகள் இருந்ததாக ஹிண்டன்பர்க் நிறுவனம் சனிக்கிழமை கட்டுரை வெளியிட்டுள்ளது.

இதற்கு செபி தரப்பில் இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்காத நிலையில், செபி தனது எக்ஸ் கணக்கு முடக்கி வைத்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *