அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து

Dinamani2f2024 072fd9e394a4 1e95 4c93 8d88 308119ad33c22fbalakrishna Reddy.jpg
Spread the love

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் பாலகிருஷ்ணரெட்டி.

கடந்த 1998 ஆம் ஆண்டு ஓசூரை அடுத்த பாகலூரில் நடைபெற்ற அதிமுக போராட்டத்தில் பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *