அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீதான நில அபகரிப்பு வழக்கு: ரத்து செய்ய உயா்நீதிமன்றம் மறுப்பு

Dinamani2fimport2f20222f112f142foriginal2fhigh Court 3.jpg
Spread the love

கடந்த 2022-ஆம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வின்சென்ட், சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். புகாா்தாரா் ஜஸ்டின் திமுகவை சோ்ந்தவா் என்பதால் அரசியல் விரோதம் காரணமாக எந்த ஆதாரங்களும் இல்லாமல் புகாா் அளிக்கப்பட்டதாக மனுவில் தெரிவித்திருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ‘முன்னாள் எம்எல்ஏ-வுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் உள்ளதால், வழக்கை நியாயமான முறையில் புலன் விசாரணை செய்ய புலன் விசாரணை அதிகாரியை அனுமதிக்க வேண்டும். விசாரணையில் தலையிட எந்தக் காரணமும் இல்லை’ எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *